Jump to content

தமிழ் மக்களின் பயணத்தை பின்நோக்கி நகர்த்தியுள்ளது....முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விசனம்


Recommended Posts

தமிழ் மக்களின் பயணத்தை பின்நோக்கி நகர்த்தியுள்ளது

p24-25fe4cafe263d0d14eb19556327b586eeab04878.jpg

 

இடைக்கால அறிக்கை குறித்து வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விசனம்
(நமது நிருபர்)

புதிய அர­சியல் அமைப்­புக்­கான இடைக்கால அறிக்­கை­யா­னது சுய­நிர்­ணய உரிமை அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான அதி­காரம் பகி­ரப்­ப­ட­வேண்டும் என்ற தமிழ் மக்களின் கோரிக்­கை­களை முற்­றாக நிரா­க­ரித்­துள்­ளது.

ஒற்­றை­யாட்சி முறை­மை­யினை தக்­க­வைக்கும்  
பொருட்டு வார்த்தைப் பிர­யோ­கங்­களில் ஏமாற்ற முற்­பட்­டுள்­ளமை அரு­வ­ருப்பை ஏற்­ப­டுத்­து­கின்­றது. ஏகி­ய­ரட்ட என்ற சொற்­பதம் பாவிக்­கப்­பட்­டமை அறிக்­கையை தயா­ரித்­தோரின் கப­டத்­த­னத்தை வெ ளிக்­காட்­டு­கின்­றது என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் விசனம் தெரி­வித்­துள்ளார். 

இடைக்­கால அறிக்­கை­யா­னது தமிழ் மக்­க­ளுக்கு மிகுந்த ஏமாற்­றத்­தையும் அதி­ருப்­தி­யையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. சிங்­கள பௌத்த மேலா­திக்­கத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தா­கவே இந்த அறிக்­கை­யுள்­ளது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

புதிய அர­சி­யல்­யாப்­புக்­கான இடைக்­கால அறிக்­கை­தொ­டர்பில் ஊடகவியலாளர்கள் நேற்று கேள்வியெழுப்பியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது;

கேள்வி: உத்­தே­ச­அ­ர­சி­ய­ல­மைப்­பு­தி­ருத்­தத்­துக்­கான இடைக்­கா­ல­அ­றிக்­கை­ வெளிவந்­துள்­ள ­நி­லையில் தமிழர் தரப்­பி­லி­ருந்­து­ ப­ர­வ­லா­ன­அ­தி­ருப்­தியும் எதிர்ப்பும் கிளம்­பி­யுள்­ள­தை ­அ­வ­தா­னிக்கக் கூடி­ய­தா­க­உள்­ளது. இது­தொ­டர்பில் தங்­க­ள­து­நி­லைப்­பா­டு­என்ன?

பதில்: - முழு­மை­யா­க­கு­றித்­த­ஆ­வ­ணத்தைப் பரி­சீ­லிக்­க­எ­னக்­கு­நேரம் போத­வில்லை. மருத்­து­வ­ம­னைக்குச் செல்லும் தறு­வாயில் என­து­மே­லெ­ழுந்­த­க­ருத்­துக்­க­ளை­ வௌி­யி­ட­வி­ரும்­பு­கின்றேன்.

என­து­ அ­வ­தானம் பின்­வ­ரு­மாறு -

ஒருவர் நோயுற்­றி­ருந்தால் அவரின் அந்­த நோய் என்­ன­ என்­று­ மு­தலில் அறிந்­து­கொள்­ள­வேண்டும். அதன்பின் அந்­த­நோய்க்­கு­ எவ்­வா­றா­ன­ சி­கிச்­சை­அ­ளிக்­க­வேண்டும் என்­று­ ஆ­ரா­ய­வேண்டும். அந்­த­ ஆ­ராய்வின் முடிவில் சிகிச்­சை­ ஆ­ரம்­பிக்­கப்­பட்­டு ­நோயைத் தீர்க்­க­மு­யற்­சிக்­க­ வேண்டும்.

நாம் இப்­போ­து­ எ­ம­து­நோயை சரி­யாகப் புரிந்­து­கொள்­ள­வில்­லை ­என்­ப­தே­ எ­ன­து­க­ருத்தாகும். நோயைப் புரிந்­து­கொள்­ளா­து­ ஒவ்­வொ­ரு­வரும் பனடோல் கொடுப்போம், கசாயம் கொடுப்போம்,பனடீன் கொடுப்போம்,எண்­ணை­தேய்ப்போம் என்­று­ கூறிக்கொண்­டி­ருக்­கின்றோம். நோயைப் புரிந்­து­கொள்­ளா­து­ ம­ருந்­து­களை பற்­றி­ய­சர்ச்­சையில் ஈடு­பட்­டுள்ளோம். நோயைப் புரிந்­து­கொள்­ள­நோயின் சரித்­திரம் மிக­அ­வ­சியம். எவ்­வா­றா­ன­ பின்­புலம் இன்­றை­ய­ நோ­யை­ ஏற்­ப­டுத்­தி­ய­து­ என்­று­ அ­றிந்தால் தான் உரி­ய­சி­கிச்­சையைப் பரிந்­து­ரைக்­கலாம். நோயைப் புரிந்­து­கொள்­ளா­து­சி­கிச்­சையில் நாம் ஈடு­பட்­டுள்ளோம் என்­ப­தே­எ­ன­து­அ­வ­தானமாகும்.

இடைக்­கா­ல ­அ­றிக்­கை­நோ­யை ­அ­றிந்­த­தா­கவோ ,தீர்க்கப் போது­மா­ன­தா­க­வோ­தென்­ப­ட­வில்லை. நோயை­அ­றி­யா­த­சி­கிச்­சை­தோல்­வியில் முடியும்.

இடைக்­கா­ல­அ­றிக்­கை­ த­மி­ழர்­க­ளுக்­கு­ மி­குந்­த­ஏ­மாற்­றத்­தையும் அதி­ருப்­தி­யையும் ஏற்­ப­டுத்தும் என்­ப­து ­திண்ணம். சிங்­க­ள­பௌத்­த­மே­லா­திக்­கத்­தி­னை­உ­று­திப்­ப­டுத்­து­வ­தா­க­வே ­கு­றித்­த­ அ­றிக்­கை­ உள்­ளது. எதனைப் புறக்­க­ணித்­து நாம் எழு­ப­து­வ­ரு­டங்­க­ளுக்­கு­ மே­லாகப் போரா­டி­வந்­தோ­மோ­அ­த­னை­வ­லி­யு­றுத்­து­வ­தா­க­வே­அ­றிக்­கை­அ­மைந்­துள்­ளது. அதனால் தான் நான்ன் நோயை­அ­றி­யாமல் மருந்­து­பற்­றி­சம்­பாஷணைகள் நடந்­துள்­ள­ன­என்று கூறுகின்றேன். ­எ­மக்கு இனப் பிரச்­ச­னை ­ஏற்­ப­டுத்­து­வ­தற்­கு­ முக்­கி­ய­கா­ர­ண­மாக இருந்­த­விடயங்களையே நோய் என்­றுநான் குறிப்­பி­டு­கின்றேன். சிங்­களத் தலை­வர்கள் அர­சியல் அதி­கா­ரத்தைத் தம்­வசம் எடுத்துக் கொண்­டுதாம் செய்­த­தே­ ச­ரி­யென்­ற­ அ­டிப்­ப­டையில் இது­வ­ரை­கா­லமும் நடந்­து­கொண்­ட­தே ­எ­ம­து­அ­ர­சியல் நோய்க்கு மூல காரணமாகும்.

குறித்­த­த­லை­வர்­களின் இது­வ­ரை­யி­லா­ன­ செ­யற்­பாடும் நோக்கும் கண்­டிக்­கப்­பட்­டு ­அ­தற்­கா­ன­மாற்­றத்­தி­னை நாம் முன் வைக்­க­முன்­வ­ர­வேண்டும். அப்­போ­துதான் நோய்க்­கு நாம் பரி­காரம் தேடலாம்.

ஒற்­றை­ ஆட்­சி­யி­னை ­நி­ரா­க­ரித்­து­ த­மக்­கு­ரி­ய­அ­ர­சியல் தீர்­வா­க­ ச­மஷ்டிக் கோரிக்­கை­யி­னை­த­மி­ழர்கள் முன்­வைத்­துள்­ள­நி­லையில் தொடர்ந்தும் ஒற்­றை­ஆட்­சி­மு­றை­மை­யி­னை­தக்­க­வைக்கும் பொருட்­டு­ வார்த்தைப் பிர­யோ­கங்­களில் ஏமாற்­ற­முற்­பட்­டுள்­ள­மை­ அ­ரு­வ­ருப்­பை­ஏற்­ப­டுத்­து­கின்­றது.

ஒரு­நாட்­டி­னு­டை­ய ­ஆட்சிக் கட்­ட­மைப்­பி­னை­ கு­றிக்கப் பயன்­ப­டுத்­தப்­படும் சர்­வ­தே­ச­ரீ­தியில் ஏற்றுக் கொள்­ளப்­படக் கூடி­ய­ ஒ­ரு­பொ­ருத்­த­மா­ன­வார்த்­தை­யினைப் பயன்­ப­டுத்­தா­து­ ஏ­கி­ய­ர­ட்ட­ என்­கின்­ற­ சிங்­க­ள­ சொற்­ப­தத்­தி­னை ­ப­யன்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றார்கள். எக்­சத்­ என்­ற­ ப­தத்தைப் பாவிக்­கா­து ­ஏ­கி­ய­ரட்ட ­என்று கூறி­ய­மை­ அ­றிக்­கை­ ஆக்­கி­யோரின் கபடத் தனத்­தை­ வெளிக்­காட்­டு­கின்­றது. தமிழ் மக்­களின் சுய­நிர்­ண­ய­உ­ரி­மை­அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு இணைந்­த­வ­டக்­கு­கி­ழக்கில் சமஷ்டி அடிப்­ப­டை­யி­லா­ன­அ­தி­காரம் பகி­ரப்­ப­ட­வேண்டும் என்­கின்­ற ­தமிழ் மக்­களின் கோரிக்கை இந்த இடைக்­கா­ல­ அ­றிக்­கையில் முற்­றா­க­நி­ரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வே­க­ரு­த­மு­டியும்.

கேள்வி: தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பு­தேர்தல் காலத்தில் வாக்­கு­று­தி­அ­ளித்­த­வா­று­ வ­டக்­கு­ கி­ழக்கு இணைப்­பு­பற்­றி­யும் ­ஐக்­கிய இலங்கை, மாகா­ணங்­களின் ஒன்­றி­ணைப்­பு­பற்­றியும் பின்­னி­ணைப்பில் வலி­யு­றுத்­தி­யுள்­ள­தே ­அ­து­பற்­றி­தாங்கள் என்­ன­நி­னைக்­கி­றீர்கள்?

அறிக்­கையின் ஆங்­கிலப் பிர­தி­யினைப் பார்த்­தீர்­க­ளானால் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பு­ ஏ­றத்­தாழ 70 வரு­டங்­க­ளா­க­த­ம­து­உ­ரி­மை­க­ளுக்­கா­க­போ­ராடிக் கொண்­டி­ருக்கும் எமது இனத்தின் கோரிக்­கை­க­ளை­வெறும் ஒன்­றேகால் பக்­கத்­துக்குள் அடக்­கி­யி­ருக்­கின்­ற­து­என்­ப­து­தெ­ரி­ய­வ­ரு­கின்­றது. வேறுஅறிக்கைகளைக் குறிப்பிட்டுள்ளதே தவிர திடமாகத் தமக்கு வேண்டி யவற்றைக் கூறத் தவறியுள்ளது. வடமாகாண சபையும் தமிழ் மக்கள் பேரவையும் போதுமான விபரங்களுடன் தமது அறிக்கைகளைச் சமர்ப்பித்திருந்தன.

மத்திய அரசுக்கும் மாநிலத்துக்கும் இடையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் எனக் கூறப்படுகின்றதே தவிரஎன்னென்னஅதிகாரங்கள் மாநிலத்துக்கு ஒதுக்கப்படவேண்டும் என்பன பரிந்துரைசெய்யப்படவில்லை. ஒட்டுமொத்தத்தில் இவ் இடைக்கால அறிக்கையானது தமிழரின் இனப் பிரச்சனைதொடர்பானபயணத்தினைபின்னோக்கிநகர்த்தியுள்ளதாகவேகருதலாம்.

கேள்வி: இந் தஇடைக்காலஅறிக்கைக்குநீங்கள் ஆதரவு வழங்குவீர்களா?

பதில்: நோய்க்குமருந்துகொடுக்காவிட்டால் நோய் தீராது. தொடரப் போகும் நோய்க்கு ஆதரவுவழங்கச் சொல்கிறீர்களா? அரைகுறைத் தீர்வுஒருபோதும் நோய்க்குமருந்தாகாது. தொடர்ந்துபோராடவேண்டியநிர்ப்பந்தத்தையே இந்த இடைக்கால அறிக்கை எமக்கு நல்கியுள்ளது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-25#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கடைக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன்.
    • கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின்  B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.
    • ஊழ‌ல் மோச‌டி  கைத்து வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து தான் வீஜேப்பி கூட‌ ப‌ல‌ர் கூட்ட‌னி வைச்சு இருக்கின‌ம்.............அது மெகா கூட்ட‌னி கிடையாது மான‌ம் கெட்ட‌ கூட்ட‌னிக‌ள் ரீடிவி தின‌க‌ர‌ன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் வீஜேப்பிய‌ ப‌ற்றி பேசின‌தை யாரும் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்..............மான‌ஸ்த‌ன் ச‌ர‌த்துகுமார் வீஜேப்பி கூட்ட‌னி வைக்கிற‌ க‌ட்சியுட‌ன் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி ஒரு போதும் கூட்ட‌னி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்ட‌னிக்கு போன‌ கோழை   சீமானிட‌ம் இருக்கும் துணிவும் கொண்ட‌ கொள்கையும் த‌மிழ் நாட்டில் வேறு  எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் இருக்கு🙏🙏🙏...............இதுவ‌ரை அண்ண‌ன் சீமானை த‌மிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய‌ க‌ட்சிக‌ளும் கூட்ட‌னிக்கு கூப்பிட்ட‌தை ஞாப‌க‌ ப‌டுத்த‌னும் சில‌ருக்கு புல‌வ‌ர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்ப‌வும் த‌னித்து தான் போட்டி............அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆக‌லாம் ஆகாம‌ போக‌லாம் ஆனால் ஒரு த‌மிழ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சு ஒருத‌ர் கூட‌வும் கூட்ட‌னி வைக்காம‌ அர‌சிய‌ல் செய்தார் என்று வ‌ர‌லாறு சொல்லும்🥰................அந்த‌ க‌ட்சியில் இருக்கும் திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு பிற‌க்கு அதே வ‌ழியில் அதே நேர்மையோடு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்துவுன‌ம் அத‌ற்க்கு இன்னும் நீண்ட‌ வ‌ருட‌ம்  இருக்கு...................................   200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை விட‌ யாழில் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் குர‌ங்கு சேட்டை செய்ய‌ சில‌ர் இருக்கின‌ம் ஹா ஹா அவைய‌ பார்க்க‌ என‌க்கு பரிதாக‌மாய் இருக்கு😁😜....................
    • பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார்.  தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.  அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது.  பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல.  கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை.  ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல.  அண்ணரும் சாட்சி.  மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம்.  உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட.  இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம்.  இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.