Jump to content

தியாகதீபம் திலீபனின் அகிம்சைப் போராட்டம் வித்தியாசமானது! - சம்பந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
தியாகதீபம் திலீபனின் அகிம்சைப் போராட்டம் வித்தியாசமானது! - சம்பந்தன் Top News 
[Sunday 2017-09-24 18:00]
தியாக தீபம் திலீபனின் அகிம்சைப் போராட்டம் வித்தியாசமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம்  கல்முனையில் இன்று இடம்பெற்றது. இதில் தியாக தீபம் திலீபனுக்கு இரா.சம்பந்தன் சுடரேற்றி அஞ்சலி தெசலுத்தினார். இதனையடுத்து கருத்து தெரிவித்த அவர், “தமிழ் மக்களின் விடுதலைக்காக பல்வேறு அஹிம்சை போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் தியாகி திலீபனின் விடுதலைப் போராட்டம் வித்தியாசமானது.

தியாக தீபம் திலீபனின் அகிம்சைப் போராட்டம் வித்தியாசமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் கல்முனையில் இன்று இடம்பெற்றது. இதில் தியாக தீபம் திலீபனுக்கு இரா.சம்பந்தன் சுடரேற்றி அஞ்சலி தெசலுத்தினார். இதனையடுத்து கருத்து தெரிவித்த அவர், “தமிழ் மக்களின் விடுதலைக்காக பல்வேறு அஹிம்சை போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் தியாகி திலீபனின் விடுதலைப் போராட்டம் வித்தியாசமானது.                                    

 

  

இந்திய ஏகாதியபத்தியத்திற்கு எதிராக போராடி தியாகி திலீபன் தனது உயிரை மாய்த்துக்கொண்டவர் என்று இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

 

sampanthan-thileepan-240917-seithy%20(1).jpg

 

 

sampanthan-thileepan-240917-seithy%20(2).jpg
Link to comment
Share on other sites

தியாகதீபம் திலீபனின் தியாகத்துக்கு பரிகாரம் தேட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அயராது உழைக்கின்றது – சம்பந்தன்!

sampanthan3000.jpg

தமிழ் மக்களின் மனதில் விடுதலைத் தீயை உருவாக்கிய தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் தியாகத்துக்கு இன்னும் பரிகாரம் கிடைக்கவில்லையெனவும், திலீபனின் தியாகத்துக்கான பரிகாரத்தைப் பெற்றுக்கொள்ளவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அயராது உழைக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று அம்பாறையில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும்அவர் தெரிவிக்கையில், ‘தியாகங்கள் அளப்பரியன. அந்த வகையில், திலீபனின் தியாகம் உன்னதமானது.

தமிழர் தாயகத்தில் இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கெதிராக 12 நாட்கள் உணவு, நீர் எதுவுமின்றி உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வீரச்சாவடைந்தவர் தியாகி லெப்.கேணல் திலீபன்.

30 வருடங்களின் பின்னர் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தியாகதீபம் திலீபனை நினைவுகூர்வதில் பெருமையடைகின்றோம். தியாகங்கள் மதிக்கப்படவேண்டும். அதேபோல் தியாக தீபம் திலீபனின் தியாகமும் மதிக்கப்படவேண்டுமெனத் தெரிவித்தார்.

http://thuliyam.com/?p=79652

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஏகாதியபத்தியத்திற்கு எதிராக போராடி தியாகி திலீபன் தனது உயிரை மாய்த்துக்கொண்டவர் என்று இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
சம்பந்தர் இப்படி சொன்னால் அவரின் எஜமானர்கள் போபிக்கமாட்டார்களா ?

Link to comment
Share on other sites

10 hours ago, vanangaamudi said:

இந்திய ஏகாதியபத்தியத்திற்கு எதிராக போராடி தியாகி திலீபன் தனது உயிரை மாய்த்துக்கொண்டவர் என்று இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
சம்பந்தர் இப்படி சொன்னால் அவரின் எஜமானர்கள் போபிக்கமாட்டார்களா ?

அவரும் ஒரு சாதாரண மனிதன் தானே, மனிதர்கள் பிழை விடுவது சகஜம் தானே.

Link to comment
Share on other sites

தேர்தல் வருவதால் திருட்டுக் கும்பல்களுக்கு வேறு வழியில்லை!

ஹிந்திய கொலைகாரர்களின் அடிவருடிகளுக்கு திலீபனைப் பற்றி கதைக்கும் அருகதை துளியும் இல்லை.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

திலீபனின் கனவை புதைத்து விட்டு அவன் படத்திற்கு பூ மாலையா?

 

000-1-300x199.pngஇலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் 24 ஆம் திகதி அதாவது தியாகி லெப்.கேணல் திலீபனின் 30 ஆவது வருடத்தின் 10 வது நினைவு நாள் அன்று அம்பாறை மாவட்டம் கல்முனையில் நடைபெற்றது.

அன்றைய தினம் தியாகதீபம் லெப்.கேணல் திலீபனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் பூ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

21 ஆம்திகதி ஒற்றையாட்சி, பௌத்தத்திற்கே முன்னுரிமை என இடைக்கால அறிக்கை அரசியலமைப்பு பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் இலங்கை பிரிக்கப்படாது மற்றும் பிரிக்கப்பட முடியாத ஒரே நாடாக இருத்தல் வேண்டும். பிரிந்து செல்லுதலை (நாட்டை துண்டாடுதல்) தடுக்கும் பொருட்டு அரசியலமைப்பில் விசேட திருத்தங்கள்
உள்ளடக்கப்படுதல் வேண்டும். என்ற பிரேரணையை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஏற்றுக்கொண்டதுடன் முன்மொழியவும் செய்தார்.

மேலும், ”புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படுகின்றது. அதில் ஒற்றையாட்சி என்ற சொற்பதம் நீக்கப்பட்டு ஒன்றுபட்ட இலங்கை என்ற சொற்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவே மிகப் பெரிய விடயம் ” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பான அரசின் இடைக்கால அறிக்கை சிங்கள, பௌத்த மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துகின்றது.

இலங்கைக்குள் தமிழர்களின்தேசியத்தை குழிதோண்டிபுதைத்துவிட்ட சம்பந்தன் தியாகி திலீபனுக்கு மலர் மாலை அணிவித்தது காலத்தின் கொடுமை!

இன்று(26) தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் இடம்பெற்றது. அங்கு சம்பந்தரின் பரிவாரங்கள் தமது வாக்கு வங்கியை பாதுகாக்க அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

70 வருடங்களுக்கு மேலாக தமது உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் எமது இனத்தின் கோரிக்கைகளை வெறும் ஒன்றே கால் பக்கத்துக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடக்கியுள்ளது என குற்றஞ்சாட்டியுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் தொடர்ந்தும் போராட வேண்டிய நிர்ப்பந்தத்தை இந்த இடைக்கால அறிக்கை ஏற்படுத்தியுள்ளதால் இதனை ஒருபோதும் ஏற்கமுடியாது எனத் தெரிவித்துள்ளார். என்பதே நிதர்சனம்.

தியாகி திலீபன் உண்ணாவிரத மேடையில் இருந்து “நான் மனரீதியாக, ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடன் உங்களிடம் இருந்து இறுதி விடைபெறுகின்றேன்.” என்றான். ஆனால் 30 வருடமாகியும் அவனது கனவு மெய்ப்படவில்லலை.

துரோத்தனங்களும் காட்டிக் கொடுப்புக்களும் மற்றும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளும் தான் இதற்கு காரணம்.

தியாகி திலீபன் ‘களத்தில்’ எனும் பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றினார். சம வேளை அவர் ஆசிரியர் தலையங்கத்தில் . “சுதந்திர தமிழீழம் தவிர்ந்த வேறெந்த தீர்வும் இனி எங்கள் அரசியல் அகராதியில் கிடையாது.” என எழுதியிருந்தார். அதுவே எம் இனத்தின் ஆத்ம தாகம் . இதன் வலி, வலிமை உயிர் கொடை வெள்ளை வேட்டி அரசியல் வாதிகளுக்கு புரியாது. புரிய வைக்கவும் முடியாது.

தியாகி லெப். கேணல் திலீபனுக்கு வீர வணக்கம்

https://www.kuriyeedu.com/?p=95670

Link to comment
Share on other sites

6 hours ago, nochchi said:

தியாகி திலீபன் ‘களத்தில்’ எனும் பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றினார். சம வேளை அவர் ஆசிரியர் தலையங்கத்தில் . “சுதந்திர தமிழீழம் தவிர்ந்த வேறெந்த தீர்வும் இனி எங்கள் அரசியல் அகராதியில் கிடையாது.” என எழுதியிருந்தார். அதுவே எம் இனத்தின் ஆத்ம தாகம் . இதன் வலி, வலிமை உயிர் கொடை வெள்ளை வேட்டி அரசியல் வாதிகளுக்கு புரியாது. புரிய வைக்கவும் முடியாது.

6 hours ago, nochchi said:

இலங்கைக்குள் தமிழர்களின்தேசியத்தை குழிதோண்டிபுதைத்துவிட்ட சம்பந்தன் தியாகி திலீபனுக்கு மலர் மாலை அணிவித்தது காலத்தின் கொடுமை!

On 9/25/2017 at 2:37 PM, Athavan CH said:

தியாகதீபம் திலீபனின் தியாகத்துக்கு பரிகாரம் தேட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அயராது உழைக்கின்றது – சம்பந்தன்!

50+ வருடங்களாக அரைவேக்காட்டு அரசியல் செய்துவரும் சம்பந்தனும் சுதந்திர தமிழீழம் தான் வேண்டும் என்ற முடிவுக்கு வந்திட்டார் என்று நம்ப முடியாது.

 

Link to comment
Share on other sites

On 9/25/2017 at 2:37 PM, Athavan CH said:

திலீபனின் தியாகத்துக்கான பரிகாரத்தைப் பெற்றுக்கொள்ளவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அயராது உழைக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அதென்ன பரிகாரம்? அதென்ன உழைப்பு? என்று கொஞ்சம் தெளிவாத்தான் சொல்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Rajesh said:

அதென்ன பரிகாரம்? அதென்ன உழைப்பு? என்று கொஞ்சம் தெளிவாத்தான் சொல்றது.

அந்த மனுசனும் என்ன செய்யிறது வைச்சுகொண்டே இல்லை என்று சொல்லுறார்....முடிந்தவரை குரல் கொடுக்கிறார்.தேசிய இனங்கள் எழுச்சி பெறக்கூடாது என்பது பிரித்தானியா எகாதிபத்தியத்திய வாதிகளிடம் 200 வருடங்களுக்கு முன்பே உருவான கொள்கை .....

Link to comment
Share on other sites

1 hour ago, Rajesh said:

அதென்ன பரிகாரம்? அதென்ன உழைப்பு? என்று கொஞ்சம் தெளிவாத்தான் சொல்றது.

இது பரிகாரம்.

Bildergebnis für சம்பந்தர்

 

இது உழைப்பு .

Bildergebnis für உழைப்பு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Paco Rabanne 1Million அட நம்ம தங்க பிஸ்கட். பயல் பிரமாதம் அடிச்சு தூக்குவான். கொஞ்சம் spicy and warm ஆக இருப்பதால் எல்லா இடத்திலும் செட் ஆகமாட்டான். இவனுக்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. மயிரிழையில் தப்பினேன் இல்லையென்றால் பயல் எண்ட வேலைக்கு உலை வச்சிருப்பான்.     நமது favourites 1. Bleu de chanel  2. Dior Sauvage 3. Giorgio Armani acqua di gio (கிளாசிக்) ஒரு காலத்தில் பிரமாதம் நாள் கணக்கில் சட்டையில் மணம் இருக்கும் ஆனால் இப்போ வருவது அந்தளவுக்கு தரமாக இல்லை அதனால் Profondo வுக்கு மாறிவிட்டேன் பொருள் டக்கர். இதெல்லாம் ஒவ்வொரு நாளும் விசிற கட்டுப்படியாகாது என்பதால் சாதாரண பாவனைக்கு Davidoff Coldwater Intense ,Cyrus Writer and Nautica Blue.   Gucci Envy கேள்விப்பட்டிருக்கிறேன் பாவிக்க கொடுத்துவைத்திருக்கவில்லை.      
    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.