Jump to content

தியாகதீபம் திலீபனின் அகிம்சைப் போராட்டம் வித்தியாசமானது! - சம்பந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
தியாகதீபம் திலீபனின் அகிம்சைப் போராட்டம் வித்தியாசமானது! - சம்பந்தன் Top News 
[Sunday 2017-09-24 18:00]
தியாக தீபம் திலீபனின் அகிம்சைப் போராட்டம் வித்தியாசமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம்  கல்முனையில் இன்று இடம்பெற்றது. இதில் தியாக தீபம் திலீபனுக்கு இரா.சம்பந்தன் சுடரேற்றி அஞ்சலி தெசலுத்தினார். இதனையடுத்து கருத்து தெரிவித்த அவர், “தமிழ் மக்களின் விடுதலைக்காக பல்வேறு அஹிம்சை போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் தியாகி திலீபனின் விடுதலைப் போராட்டம் வித்தியாசமானது.

தியாக தீபம் திலீபனின் அகிம்சைப் போராட்டம் வித்தியாசமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் கல்முனையில் இன்று இடம்பெற்றது. இதில் தியாக தீபம் திலீபனுக்கு இரா.சம்பந்தன் சுடரேற்றி அஞ்சலி தெசலுத்தினார். இதனையடுத்து கருத்து தெரிவித்த அவர், “தமிழ் மக்களின் விடுதலைக்காக பல்வேறு அஹிம்சை போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் தியாகி திலீபனின் விடுதலைப் போராட்டம் வித்தியாசமானது.                                    

 

  

இந்திய ஏகாதியபத்தியத்திற்கு எதிராக போராடி தியாகி திலீபன் தனது உயிரை மாய்த்துக்கொண்டவர் என்று இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

 

sampanthan-thileepan-240917-seithy%20(1).jpg

 

 

sampanthan-thileepan-240917-seithy%20(2).jpg
Link to comment
Share on other sites

தியாகதீபம் திலீபனின் தியாகத்துக்கு பரிகாரம் தேட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அயராது உழைக்கின்றது – சம்பந்தன்!

sampanthan3000.jpg

தமிழ் மக்களின் மனதில் விடுதலைத் தீயை உருவாக்கிய தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் தியாகத்துக்கு இன்னும் பரிகாரம் கிடைக்கவில்லையெனவும், திலீபனின் தியாகத்துக்கான பரிகாரத்தைப் பெற்றுக்கொள்ளவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அயராது உழைக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று அம்பாறையில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும்அவர் தெரிவிக்கையில், ‘தியாகங்கள் அளப்பரியன. அந்த வகையில், திலீபனின் தியாகம் உன்னதமானது.

தமிழர் தாயகத்தில் இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கெதிராக 12 நாட்கள் உணவு, நீர் எதுவுமின்றி உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வீரச்சாவடைந்தவர் தியாகி லெப்.கேணல் திலீபன்.

30 வருடங்களின் பின்னர் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தியாகதீபம் திலீபனை நினைவுகூர்வதில் பெருமையடைகின்றோம். தியாகங்கள் மதிக்கப்படவேண்டும். அதேபோல் தியாக தீபம் திலீபனின் தியாகமும் மதிக்கப்படவேண்டுமெனத் தெரிவித்தார்.

http://thuliyam.com/?p=79652

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஏகாதியபத்தியத்திற்கு எதிராக போராடி தியாகி திலீபன் தனது உயிரை மாய்த்துக்கொண்டவர் என்று இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
சம்பந்தர் இப்படி சொன்னால் அவரின் எஜமானர்கள் போபிக்கமாட்டார்களா ?

Link to comment
Share on other sites

10 hours ago, vanangaamudi said:

இந்திய ஏகாதியபத்தியத்திற்கு எதிராக போராடி தியாகி திலீபன் தனது உயிரை மாய்த்துக்கொண்டவர் என்று இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
சம்பந்தர் இப்படி சொன்னால் அவரின் எஜமானர்கள் போபிக்கமாட்டார்களா ?

அவரும் ஒரு சாதாரண மனிதன் தானே, மனிதர்கள் பிழை விடுவது சகஜம் தானே.

Link to comment
Share on other sites

தேர்தல் வருவதால் திருட்டுக் கும்பல்களுக்கு வேறு வழியில்லை!

ஹிந்திய கொலைகாரர்களின் அடிவருடிகளுக்கு திலீபனைப் பற்றி கதைக்கும் அருகதை துளியும் இல்லை.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

திலீபனின் கனவை புதைத்து விட்டு அவன் படத்திற்கு பூ மாலையா?

 

000-1-300x199.pngஇலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் 24 ஆம் திகதி அதாவது தியாகி லெப்.கேணல் திலீபனின் 30 ஆவது வருடத்தின் 10 வது நினைவு நாள் அன்று அம்பாறை மாவட்டம் கல்முனையில் நடைபெற்றது.

அன்றைய தினம் தியாகதீபம் லெப்.கேணல் திலீபனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் பூ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

21 ஆம்திகதி ஒற்றையாட்சி, பௌத்தத்திற்கே முன்னுரிமை என இடைக்கால அறிக்கை அரசியலமைப்பு பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் இலங்கை பிரிக்கப்படாது மற்றும் பிரிக்கப்பட முடியாத ஒரே நாடாக இருத்தல் வேண்டும். பிரிந்து செல்லுதலை (நாட்டை துண்டாடுதல்) தடுக்கும் பொருட்டு அரசியலமைப்பில் விசேட திருத்தங்கள்
உள்ளடக்கப்படுதல் வேண்டும். என்ற பிரேரணையை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஏற்றுக்கொண்டதுடன் முன்மொழியவும் செய்தார்.

மேலும், ”புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படுகின்றது. அதில் ஒற்றையாட்சி என்ற சொற்பதம் நீக்கப்பட்டு ஒன்றுபட்ட இலங்கை என்ற சொற்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவே மிகப் பெரிய விடயம் ” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பான அரசின் இடைக்கால அறிக்கை சிங்கள, பௌத்த மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துகின்றது.

இலங்கைக்குள் தமிழர்களின்தேசியத்தை குழிதோண்டிபுதைத்துவிட்ட சம்பந்தன் தியாகி திலீபனுக்கு மலர் மாலை அணிவித்தது காலத்தின் கொடுமை!

இன்று(26) தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் இடம்பெற்றது. அங்கு சம்பந்தரின் பரிவாரங்கள் தமது வாக்கு வங்கியை பாதுகாக்க அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

70 வருடங்களுக்கு மேலாக தமது உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் எமது இனத்தின் கோரிக்கைகளை வெறும் ஒன்றே கால் பக்கத்துக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடக்கியுள்ளது என குற்றஞ்சாட்டியுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் தொடர்ந்தும் போராட வேண்டிய நிர்ப்பந்தத்தை இந்த இடைக்கால அறிக்கை ஏற்படுத்தியுள்ளதால் இதனை ஒருபோதும் ஏற்கமுடியாது எனத் தெரிவித்துள்ளார். என்பதே நிதர்சனம்.

தியாகி திலீபன் உண்ணாவிரத மேடையில் இருந்து “நான் மனரீதியாக, ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடன் உங்களிடம் இருந்து இறுதி விடைபெறுகின்றேன்.” என்றான். ஆனால் 30 வருடமாகியும் அவனது கனவு மெய்ப்படவில்லலை.

துரோத்தனங்களும் காட்டிக் கொடுப்புக்களும் மற்றும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளும் தான் இதற்கு காரணம்.

தியாகி திலீபன் ‘களத்தில்’ எனும் பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றினார். சம வேளை அவர் ஆசிரியர் தலையங்கத்தில் . “சுதந்திர தமிழீழம் தவிர்ந்த வேறெந்த தீர்வும் இனி எங்கள் அரசியல் அகராதியில் கிடையாது.” என எழுதியிருந்தார். அதுவே எம் இனத்தின் ஆத்ம தாகம் . இதன் வலி, வலிமை உயிர் கொடை வெள்ளை வேட்டி அரசியல் வாதிகளுக்கு புரியாது. புரிய வைக்கவும் முடியாது.

தியாகி லெப். கேணல் திலீபனுக்கு வீர வணக்கம்

https://www.kuriyeedu.com/?p=95670

Link to comment
Share on other sites

6 hours ago, nochchi said:

தியாகி திலீபன் ‘களத்தில்’ எனும் பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றினார். சம வேளை அவர் ஆசிரியர் தலையங்கத்தில் . “சுதந்திர தமிழீழம் தவிர்ந்த வேறெந்த தீர்வும் இனி எங்கள் அரசியல் அகராதியில் கிடையாது.” என எழுதியிருந்தார். அதுவே எம் இனத்தின் ஆத்ம தாகம் . இதன் வலி, வலிமை உயிர் கொடை வெள்ளை வேட்டி அரசியல் வாதிகளுக்கு புரியாது. புரிய வைக்கவும் முடியாது.

6 hours ago, nochchi said:

இலங்கைக்குள் தமிழர்களின்தேசியத்தை குழிதோண்டிபுதைத்துவிட்ட சம்பந்தன் தியாகி திலீபனுக்கு மலர் மாலை அணிவித்தது காலத்தின் கொடுமை!

On 9/25/2017 at 2:37 PM, Athavan CH said:

தியாகதீபம் திலீபனின் தியாகத்துக்கு பரிகாரம் தேட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அயராது உழைக்கின்றது – சம்பந்தன்!

50+ வருடங்களாக அரைவேக்காட்டு அரசியல் செய்துவரும் சம்பந்தனும் சுதந்திர தமிழீழம் தான் வேண்டும் என்ற முடிவுக்கு வந்திட்டார் என்று நம்ப முடியாது.

 

Link to comment
Share on other sites

On 9/25/2017 at 2:37 PM, Athavan CH said:

திலீபனின் தியாகத்துக்கான பரிகாரத்தைப் பெற்றுக்கொள்ளவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அயராது உழைக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அதென்ன பரிகாரம்? அதென்ன உழைப்பு? என்று கொஞ்சம் தெளிவாத்தான் சொல்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Rajesh said:

அதென்ன பரிகாரம்? அதென்ன உழைப்பு? என்று கொஞ்சம் தெளிவாத்தான் சொல்றது.

அந்த மனுசனும் என்ன செய்யிறது வைச்சுகொண்டே இல்லை என்று சொல்லுறார்....முடிந்தவரை குரல் கொடுக்கிறார்.தேசிய இனங்கள் எழுச்சி பெறக்கூடாது என்பது பிரித்தானியா எகாதிபத்தியத்திய வாதிகளிடம் 200 வருடங்களுக்கு முன்பே உருவான கொள்கை .....

Link to comment
Share on other sites

1 hour ago, Rajesh said:

அதென்ன பரிகாரம்? அதென்ன உழைப்பு? என்று கொஞ்சம் தெளிவாத்தான் சொல்றது.

இது பரிகாரம்.

Bildergebnis für சம்பந்தர்

 

இது உழைப்பு .

Bildergebnis für உழைப்பு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.