Jump to content

சீலை கட்டுவது... எப்படி என்று தெரியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம பழகி என்னங்க செய்யுறது சிறியர் இப்ப உள்ள பொண்ணுகள் கட்டவேணுமே  கட்டுனாலும் காற்று போற மாதிரியும் கேற்ற மூடுறமாதியும்கட்டுறாங்கள் :10_wink::10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நாம பழகி என்னங்க செய்யுறது சிறியர் இப்ப உள்ள பொண்ணுகள் கட்டவேணுமே  கட்டுனாலும் காற்று போற மாதிரியும் கேற்ற மூடுறமாதியும்கட்டுறாங்கள் :10_wink::10_wink:

நீங்கள் எதுக்கு கட்டுறதுக்கு பழகவேணும் ....கொண்டாட்டங்களுக்கு போயிட்டு வரும்போது களைத்து அசதியுடன் வருவீங்கள் அப்போது அவிழ்க்கப் பழகினால் அவங்களுக்கு உபயோகமாயும் உதவியாயும் இருக்கும்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

நீங்கள் எதுக்கு கட்டுறதுக்கு பழகவேணும் ....கொண்டாட்டங்களுக்கு போயிட்டு வரும்போது களைத்து அசதியுடன் வருவீங்கள் அப்போது அவிழ்க்கப் பழகினால் அவங்களுக்கு உபயோகமாயும் உதவியாயும் இருக்கும்....!  tw_blush:

இந்தாளுக்கு நல்ல அனுபவம் போல் இருக்கே  உங்ககிட்ட பிரகு வகுப்பெடுக்கி ற ன் சரியாtw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாறி கட்டிவிடுவது இங்கு கனடாவில் நல்ல உழைப்பாக மாறி வருகிறது. சாதாரணமாக சாறி கட்டிவிடுவது என்றால் 20டொலர்கள் பிளீட்ஸ் வைத்து கட்டிவிடுவதென்றால் 45டொலர்கள் பிளீட் வைப்பதென்றால் சாறியை முதல்நாளே உடுத்துனரிடம்கொடுத்தால்தான் பிளீட்ஸ்.... இனிமே யோசிங்கப்பா உடுத்தப் பழகினா உழைப்பாகவும் மாறும்.tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வல்வை சகாறா said:

சாறி கட்டிவிடுவது இங்கு கனடாவில் நல்ல உழைப்பாக மாறி வருகிறது. சாதாரணமாக சாறி கட்டிவிடுவது என்றால் 20டொலர்கள் பிளீட்ஸ் வைத்து கட்டிவிடுவதென்றால் 45டொலர்கள் பிளீட் வைப்பதென்றால் சாறியை முதல்நாளே உடுத்துனரிடம்கொடுத்தால்தான் பிளீட்ஸ்.... இனிமே யோசிங்கப்பா உடுத்தப் பழகினா உழைப்பாகவும் மாறும்.tw_blush:

அது சரி யாழ்கள உறுப்பினர்கள் பலரை காணக்கிடைக்கிதில்லை என்ன காரணம்? சேலை கட்டும் பயிற்சி எடுக்க போய்விட்டினமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, putthan said:

அது சரி யாழ்கள உறுப்பினர்கள் பலரை காணக்கிடைக்கிதில்லை என்ன காரணம்? சேலை கட்டும் பயிற்சி எடுக்க போய்விட்டினமோ?

அதே கேள்விதான் நானும் கேட்கிறன் :10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த துறையில் ஆண்களுக்கும் வேலைவாய்ப்பு இருக்குமா ?

இருக்குமெனில் ... பட்டபடிப்பை தொடங்கலாம் என்று இருக்கிறேன். 
10 12க்கு மேல் பெருக்கல் வகுத்தல் வராது 
சேலை 8 மடிப்போடு இருப்பதால் 
பரீடசையில் பாஸ் பண்ணுவேன் என்று நம்பிக்கை உள்ளது. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

இந்த துறையில் ஆண்களுக்கும் வேலைவாய்ப்பு இருக்குமா ?

இருக்குமெனில் ... பட்டபடிப்பை தொடங்கலாம் என்று இருக்கிறேன். 
10 12க்கு மேல் பெருக்கல் வகுத்தல் வராது 
சேலை 8 மடிப்போடு இருப்பதால் 
பரீடசையில் பாஸ் பண்ணுவேன் என்று நம்பிக்கை உள்ளது. 

இதென்னடா மருதருக்கு வந்த தீ திடீர் ஆசை  வேணுமென்றால் ஊசி குத்த நான் வாரன் தங்களின் உதவியாளராக்ல எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் பரவாயில்லை மருதர்   ki_MKj_ABy_T.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, putthan said:

அது சரி யாழ்கள உறுப்பினர்கள் பலரை காணக்கிடைக்கிதில்லை என்ன காரணம்? சேலை கட்டும் பயிற்சி எடுக்க போய்விட்டினமோ?

இல்லை வேட்டிகட்ட பழகிக்கொண்டிருக்கினம்...tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

இந்த துறையில் ஆண்களுக்கும் வேலைவாய்ப்பு இருக்குமா ?

இருக்குமெனில் ... பட்டபடிப்பை தொடங்கலாம் என்று இருக்கிறேன். 
10 12க்கு மேல் பெருக்கல் வகுத்தல் வராது 
சேலை 8 மடிப்போடு இருப்பதால் 
பரீடசையில் பாஸ் பண்ணுவேன் என்று நம்பிக்கை உள்ளது. 

 

 

இந்த மனிசன் மடிப்பிலேயே கண்ணா இருக்கிறார்.:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

இந்த மனிசன் மடிப்பிலேயே கண்ணா இருக்கிறார்.:rolleyes:

சீலையில இருக்குற மடிப்பை தானே சொல்றியள் சுவை சார் :10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Maruthankerny said:

இந்த துறையில் ஆண்களுக்கும் வேலைவாய்ப்பு இருக்குமா ?

இருக்குமெனில் ... பட்டபடிப்பை தொடங்கலாம் என்று இருக்கிறேன். 
10 12க்கு மேல் பெருக்கல் வகுத்தல் வராது 
சேலை 8 மடிப்போடு இருப்பதால் 
பரீடசையில் பாஸ் பண்ணுவேன் என்று நம்பிக்கை உள்ளது. 

 

வெள்ளை மொடல்காரியளுக்கு சட்டை/பாவாடை டிசைன் கீறி வெட்டிச்தைச்சு உடுத்திவிடுறவரைக்கும் ஆம்பிளையள் தானே இருக்கினம். நல்ல வருமானம் சுகபோகங்களும் எக்கச்சக்கமாம். 
 திரிஷாவுக்கு  சட்டை தைச்சு உடுத்திவிடுறவராலைதான்  கலியாண ஆசை இல்லை எண்டேக்கை...... நீங்கள் சாறி மடிச்சு சொருகி விடுற கொம்பனி தொடங்கலாம் எண்டு நினைக்கிறன்.

Bildergebnis für trisha krishnan and african

actress-trisha-krishnan-varun-manian-engagement_1422080787120.jpg

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாலியக்கட்டு காலங்கார்த்தால நாற்பது தடவை பார்த்தாச்சு இன்னும் சேலை எடுத்தது கண்டவர் உடுத்தது கண்டிலர் ......!   tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Knowthyself said:

 

 

 

12 hours ago, suvy said:

தாலியக்கட்டு காலங்கார்த்தால நாற்பது தடவை பார்த்தாச்சு இன்னும் சேலை எடுத்தது கண்டவர் உடுத்தது கண்டிலர் ......!   tw_blush: 

அய்யனே! வீடியோவை இணைத்தவர் ஆரம்பத்திலிருந்து தொடங்கும் வீடியோவை இணைக்கவில்லை என்பதை கவனித்தீர்களா? அரைகுறையில் இருந்து தொடங்கும் வீடியோவை மட்டுமே இணைத்துள்ளார்.
எனவே முழுமையான காணொளியையும் இணைக்குமாறு சம்பந்தப்பட்ட தம்பியிடம் வேண்டுவதோடு எமது விசனத்தையும் தெரிவிக்கின்றோம்...:wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

 

அய்யனே! வீடியோவை இணைத்தவர் ஆரம்பத்திலிருந்து தொடங்கும் வீடியோவை இணைக்கவில்லை என்பதை கவனித்தீர்களா? அரைகுறையில் இருந்து தொடங்கும் வீடியோவை மட்டுமே இணைத்துள்ளார்.
எனவே முழுமையான காணொளியையும் இணைக்குமாறு சம்பந்தப்பட்ட தம்பியிடம் வேண்டுவதோடு எமது விசனத்தையும் தெரிவிக்கின்றோம்...:wink:

அவர் பெயர் மட்டும்தான் "உன்னையே நீ ஆறிவாய்" இணைப்பது எல்லாம் அரை குறையாய்......!  tw_blush:

நானும் வழிமொழிந்து உங்களின் கருத்துடன் உடன்படுகின்றேன்....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.