Jump to content

பளுவில் சிக்குண்ட ஆணுறுப்பு ; 3 மணிநேர போராட்டத்தின் பின்னர் நடந்தது தெரியுமா..?


Recommended Posts

பளுவில் சிக்குண்ட ஆணுறுப்பு ; 3 மணிநேர போராட்டத்தின் பின்னர் நடந்தது தெரியுமா..?

 

 

உடற்­ப­யிற்சி நிலை­ய­மொன்றிலிருந்து தீய­ணைப்புப் பிரி­வி­ன­ருக்கு வந்த புதுவித அழைப்பை பற்றியே தற்போது இணையவாசிகள் பேசி வருகின்றனர்.

ஜேர்மனியில் அமைந்துள்ள ஒரு உடற்பயிற்சி நிலையமொன்றில் உடற்­ப­யிற்­சிக்­காக பயன்­ப­டுத்­தப்­படும் பளுவில் நபர் ஒரு­வரின் ஆணு­றுப்பு சிக்குண்ட நிலையில் தீய­ணைப்புப் பிரி­வி­ன­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்ட சம்­பவம் ஜேர்­ம­னியில் இடம்­பெற்­றுள்­ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Untitled-1_copy.jpg

குறித்த சம்பவம் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.மேற்­படி நபர் 2.5 கிலோ­கிராம் எடை­யுள்ள இரும்புப் பளு­வுக்­குள்­ளி­லி­ருந்து தனது ஆணு­றுப்பை விடு­விக்க முடி­யாமல் போன நிலையில் பதற்­றமடைந்­து தீய­ணைப்புப் பிரி­வி­னரை உத­விக்கு அழைப்­பு விடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ஜேர்­ம­னியின் வோர்ம்ஸ் ( Worms )  நகர தீய­ணைப்புப் பிரி­வினர், குறித்த இரும்புப் பளுவை தகர்த்து, மேற்­படி நபரை விடு­வித்­ள்ளனர்.

தீய­ணைப்புப் படை­யினர் இது குறித்து சமூக வலைத்­த­ளங்­களில் தெரி­வித்­துள்­ள­துடன், உடைக்­கப்­பட்ட பளுவின் புகைப்­ப­டத்­தையும் வெளி­யிட்­டுள்­ளனர்.

http://www.virakesari.lk/article/24603

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.