Jump to content

தமிழ் வரலாற்றுப் புதினங்களின் பட்டியல்


Recommended Posts

தமிழ் வரலாற்றுப் புதினங்களின் பட்டியல், தமிழில் எழுதப்பட்டு வெளிவந்த வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட புதினங்களின் பட்டியல் ஆகும். இவற்றுள் மிகப் பெரும்பாலானவை 20 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை.
    இப் பட்டியலில் புதினங்களின் தலைப்புக்களும், அவற்றை எழுதியோரின் பெயரும் தரப்பட்டுள்ளன.
இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல.

1. மோகனாங்கி - த.சரவணமுத்துப்பிள்ளை (1895)
2. பொன்னியின் செல்வன் - கல்கி
3. சிவகாமியின் சபதம் - கல்கி
4. சோலைமலை இளவரசி - கல்கி
5. பார்த்திபன் கனவு - கல்கி
6. வேங்கையின் மைந்தன் - அகிலன்
7. கயல்விழி - அகிலன்
8. வெற்றித்திருநகர் - அகிலன்
9. மணிபல்லவம் - நா. பார்த்தசாரதி
10. அலைஅரசி - சாண்டில்யன்
11. அவனி சுந்தரி - சாண்டில்யன்
12. சேரன் செல்வி - சாண்டில்யன்
13. இளையராணி - சாண்டில்யன்
14. ஜலமோகினி - சாண்டில்யன்
15. ஜலதீபம் - சாண்டில்யன்
16. ஜேவபூமி - சாண்டில்யன்
17. கடல்புறா - சாண்டில்யன்
18. கடல் வேந்தன் - சாண்டில்யன்
19. கடல் ராணி - சாண்டில்யன்
20. கன்னி மாடம் - சாண்டில்யன்
21. மலை அரசி - சாண்டில்யன்
22. மலை வாசல் - சாண்டில்யன்
23. மஞ்சள் ஆறு - சாண்டில்யன்
24. மன்னன் மகள் - சாண்டில்யன்
25. மோகனச் சிலை - சாண்டில்யன்
26. மோகினி வனம் - சாண்டில்யன்
27. முகில் கோட்டை - சாண்டில்யன்
28. நாகதேவி - சாண்டில்யன்
29. நாக தீபம் - சாண்டில்யன்
30. நங்கூரம் - சாண்டில்யன்
31. நீள்விழி - சாண்டில்யன்
32. நீலவல்லி - சாண்டில்யன்
33. நிலமங்கை - சாண்டில்யன்
34. பல்லவ பீடம் - சாண்டில்யன்
35. பல்லவ திலகம் - சாண்டில்யன்
36. பாண்டியன் பவானி - சாண்டில்யன்
37. ராஜ பேரிகை - சாண்டில்யன்
38. ராஜ முத்திரை - சாண்டில்யன்
39. ராஜ திலகம் - சாண்டில்யன்
40. ராஜ யோகம் - சாண்டில்யன்
41. ராஜ்யசிறீ - சாண்டில்யன்
42. ராஜ்யசிறீ - சாண்டில்யன்
43. ராணியின் கனவு - சாண்டில்யன்
44. சித்தரஞ்சனி - சாண்டில்யன்
45. உதயபானு - சாண்டில்யன்
46. விஜய மகாதேவி - சாண்டில்யன்
47. விலை ராணி - சாண்டில்யன்
48. யவன ராணி - சாண்டில்யன்
49. வசந்த காலம் - சாண்டில்யன்
50. மதுராந்தகி -ஜெகசிற்பியன்
51. நந்திவர்மன் காதலி -ஜெகசிற்பியன்
52. நாயகி நற்சோணை -ஜெகசிற்பியன்
53. ஆலவாயழகன் -ஜெகசிற்பியன்
54. மகரயாழ் மங்கை -ஜெகசிற்பியன்
55. மாறம்பாவை -ஜெகசிற்பியன்
56. பத்தினிக் கோட்டம் -ஜெகசிற்பியன்
57. சந்தனத் திலகம் -ஜெகசிற்பியன்
58. திருச்சிற்றம்பலம் -ஜெகசிற்பியன்
59. கோமகள் கோவளை -ஜெகசிற்பியன்
60. டணாயக்கன் கோட்டை - இமையம் (1956)
61. குற்றாலக் குறிஞ்சி - கோவி மணிசேகரன்
62. திருவரங்கன் உலா — ஸ்ரீ வேணுகோபாலன்
63. கோபுர கலசம் — எஸ்.எஸ். தென்னரசு
64. ராணி மங்கம்மாள் — நா. பார்த்தசாரதி
65. ரோமாபுரிப் பாண்டியன் — மு. கருணாநிதி
66. தென்பாண்டி சிங்கம் — மு. கருணாநிதி
67. நந்திபுரத்து நாயகி — விக்ரமன்
68. இராஜாதித்தன் சபதம் - விக்கிரமன்
69. ஈழவேந்தன் சங்கிலி - கௌதம நீலாம்பரன்
70. கபாடபுரம் - நா. பார்த்தசாரதி
71. கரிகால் வளவன் - கி. வா. ஜகந்நாதன்
72. கலிங்க ராணி - சி. என். அண்ணாதுரை
73. காஞ்சி சுந்தரி - விக்கிரமன்
74. குலோத்துங்கன் சபதம் - விக்கிரமன்
75. கொன்றை மலர் குமரி - விக்கிரமன்
76. கோவூர் கூனன் - விக்கிரமன்
77. சித்திரவல்லி தியாகவல்லபன் - விக்கிரமன்
78. சேரமான் காதலி - கண்ணதாசன்
79. சோழ இளவரசன் கனவு - விக்கிரமன்
80. சோழ மகுடம் - விக்கிரமன்
81. தெற்குவாசல் மோகினி - விக்கிரமன்
82. நந்திபுரத்து நாயகி - விக்கிரமன்
83. பராந்தகன் மகள் - விக்கிரமன்
84. மாணிக்க வீணை - விக்கிரமன்
85. ராஜராஜன் சபதன் -
86. நந்திவர்மன் காதலி - ஜெகசிற்பியன்
87. நித்திலவல்லி - நா. பார்த்தசாரதி
88. நெஞ்சக்கனல் - நா. பார்த்தசாரதி
89. பல்லவன் தந்த அரியணை - கௌதம நீலம்பரன்
90. பாண்டிய குமாரன் - குரும்பூர் குப்புசாமை
91. பொன்னர் சங்கர் - மு. கருணாநிதி
92. யயாதி - வி. ச. காண்டேகர்
93. சோழ நிலா - மு. மேத்தா
94. சோழ வேங்கை - கௌதம நீலாம்பரன்
95. தில்லையில் ஒரு கொள்ளைக்காரன் - அனுஷா வெங்கடேஷ்
96. சமுதாய வீதி - நா. பார்த்தசாரதி
97. சாணக்கியரின் காதல் - கௌதம நீலாம்பரன்
98. சேது நாட்டு வேங்கை – இந்திரா சௌந்தரராஜன்
99. பொன் அந்தி – எஸ்.பாலசுப்ரமனியம்
100. காஞ்சிபுரத்தான் – ரா.கி.ரங்கராஜன்
101. பாண்டிமாதேவி – நா.பார்த்தசாரதி
102. உடையார் – பாலகுமாரன்
103. ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா (1983)
104. மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்
105. வானம் வசப்படும் - பிரபஞ்சன்
106. வருசநாட்டு ஜமீன் கதை - வடவீர பொன்னையா (1999)
107. நீலக்கடல் - நாகரத்தினம் கிருஷ்ணா
108. எஸ்.எம்.எஸ்.எம்டன் – 22-09-1914 - திவாகர் (2009)
109.அண்ணமார் சாமி கதை

நண்பர்களே! இதில் விடுபட்டவைகளை அறிந்தால் அதை பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே?நன்றி..

இந்த பதிப்பு    தமிழ்த்தேனீ யில்    இருந்து  எடுக்க பட்டது

http://tamilepicnovels.blogspot.ch/2011/06/blog-post.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.