Jump to content

சூப்பரான மதிய உணவு காய்கறி எலுமிச்சம் சாதம்


Recommended Posts

சூப்பரான மதிய உணவு காய்கறி எலுமிச்சம் சாதம்

 

எலுமிச்சை சாதம் செய்யும் போது அதனுடன் காய்கறிகள் சேர்த்து செய்தால் சூப்பராக இருக்கும். இன்று காய்கறி சேர்த்து எலுமிச்சை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
தேவையான பொருட்கள் :

பச்சரிசி 2 - கப்,
எலுமிச்சம் பழம் - 2,
கேரட் - 1,
பீன்ஸ் - 10,
பட்டாணி - அரை கப்,
இஞ்சி - 1 துண்டு,
பச்சை மிளகாய் - 3,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுந்து - 1 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்,
முந்திரி - 10,
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

201709131300593886_1_vegetablelemonrice.

செய்முறை :

அரிசியை சிறிதளவு உப்பு சேர்த்து உதிராக வேக வைத்து கொள்ளவும்.

காய்கறிகள், இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, முந்திரி ஆகியவற்றைத் தாளித்த பின்னர் காய்கறிகள், இஞ்சி, மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும்.

காய்கறிகள் வேக சிறிதளவு தண்ணீரை தெளித்து கொள்ளவும்.

காய்கறிகள் வெந்ததும், எலுமிச்சம் பழச் சாறு சேர்த்து இறக்குங்கள்.

இந்தக் கலவையை சாதத்தில் கொட்டி, உப்பு சேர்த்துக் கிளறுங்கள்.

சூப்பரான காய்கறி எலுமிச்சம் சாதம் ரெடி.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குபீர் லெமன் றைஸ் ....... சூப்பர் அப்பப்ப செய்வோம். அவ்சமாய் இருக்கும்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயிர்சாதத்திலும் பார்க்க, இது சூப்பரானது. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

201709131300593886_1_vegetablelemonrice. 

+

Bildergebnis für ஆட்டு இறைச்சி

 

சோடிப்பொருத்தம் எப்பிடியிருக்கு? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Image associée Résultat de recherche d'images pour "tamannaah bhatia eating rice"

26 minutes ago, Nathamuni said:

தயிர்சாதத்திலும் பார்க்க, இது சூப்பரானது. ?

தயிர் சாதத்தையும் லெமன் சாதத்தையும் ஒப்பிடுவது , ஹன்சிகாவையும் தமன்னாவையும் ஓப்பிடுவதுபோல் அபத்தமானது நாதம்ஸ்.....! tw_blush:

தயிர்சாதம் குளு குளு ..... லெமன்சாதம் ஜிலுஜிலு....!

தயிர்சாதம் வாய்  கன்னமெல்லாம் அப்பி சிரிக்கும் , லெமன்சாதம் உதட்டுடன் உரசிச்சென்று சிலிர்க்கும்......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டையுமே சேர்த்து.... துன்னா.... அந்தமாதிரி இருக்கும்....

நான் சொன்னது இரண்டு வகை சாதங்களை... :grin: 

7 minutes ago, suvy said:

 

Image associée Résultat de recherche d'images pour "tamannaah bhatia eating rice"

தயிர் சாதத்தையும் லெமன் சாதத்தையும் ஒப்பிடுவது , ஹன்சிகாவையும் தமன்னாவையும் ஓப்பிடுவதுபோல் அபத்தமானது நாதம்ஸ்.....! tw_blush:

தயிர்சாதம் குளு குளு ..... லெமன்சாதம் ஜிலுஜிலு....!

தயிர்சாதம் வாய்  கன்னமெல்லாம் அப்பி சிரிக்கும் , லெமன்சாதம் உதட்டுடன் உரசிச்சென்று சிலிர்க்கும்......!  tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

இரண்டையுமே சேர்த்து.... துன்னா.... அந்தமாதிரி இருக்கும்....

நான் சொன்னது இரண்டு வகை சாதங்களை... :grin: 

 

நான் சொன்னது இரண்டு வகை வித்தியாசங்களை.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

 

Image associée Résultat de recherche d'images pour "tamannaah bhatia eating rice"

தயிர் சாதத்தையும் லெமன் சாதத்தையும் ஒப்பிடுவது , ஹன்சிகாவையும் தமன்னாவையும் ஓப்பிடுவதுபோல் அபத்தமானது நாதம்ஸ்.....! tw_blush:

தயிர்சாதம் குளு குளு ..... லெமன்சாதம் ஜிலுஜிலு....!

தயிர்சாதம் வாய்  கன்னமெல்லாம் அப்பி சிரிக்கும் , லெமன்சாதம் உதட்டுடன் உரசிச்சென்று சிலிர்க்கும்......!  tw_blush:

1 hour ago, Nathamuni said:

இரண்டையுமே சேர்த்து.... துன்னா.... அந்தமாதிரி இருக்கும்....

நான் சொன்னது இரண்டு வகை சாதங்களை... :grin: 

 

1 hour ago, suvy said:

நான் சொன்னது இரண்டு வகை வித்தியாசங்களை.....!  tw_blush:

 

 

இவை இரண்டுபேரும் வேறை என்னத்துக்கோ அடிபடீனம்...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 

 

இவை இரண்டுபேரும் வேறை என்னத்துக்கோ அடிபடீனம்...:grin:

பவ் பாதீயா பகிர்ந்து சாப்பிடலாம் எண்டு வந்து நில்லாமல் இருந்தியல் எண்டால் மெத்த மகிழ்சி. :10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

பவ் பாதீயா பகிர்ந்து சாப்பிடலாம் எண்டு வந்து நில்லாமல் இருந்தியல் எண்டால் மெத்த மகிழ்சி. :10_wink:

நோ..நோ...நீங்கள் இரண்டு பேருமே பாதி பாதிக்கு கட்டிப்புரளுறீங்க....

இதில  பங்கு கேட்க நான் என்ன இரக்கமில்லாதவனா...

Enjoy your meal...tw_blush:

284633_7a1d6e2d7895077336c688796858f837_large.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

நோ..நோ...நீங்கள் இரண்டு பேருமே பாதி பாதிக்கு கட்டிப்புரளுறீங்க....

இதில  பங்கு கேட்க நான் என்ன இரக்கமில்லாதவனா...

Enjoy your meal...tw_blush:

284633_7a1d6e2d7895077336c688796858f837_large.jpg

சுவியர்,

அப்பாடி...

இவர் குளு குளு தயிர்சாதம்  ..... ஜிலுஜிலு லெமன்சாதம் எண்டு சோத்தோட நிக்கிறார் போல கிடக்கு... 

ஆளை கிளப்பியாச்சு... இனி அவர் பாட்டுப் போடப் போடுவார்... 

ஜாலி... :grin: 

Link to comment
Share on other sites

ஆனால் இதுக்கு பச்சரியையா போட வேண்டும்? படத்தில் இருக்கும் சோற்றைப் பார்த்தால் பச்சையரிசி மாதிரியும்ம் இல்லை :35_thinking:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ஆனால் இதுக்கு பச்சரியையா போட வேண்டும்? படத்தில் இருக்கும் சோற்றைப் பார்த்தால் பச்சையரிசி மாதிரியும்ம் இல்லை :35_thinking:

இராசா! பச்சை அரிசியிலை இரண்டு வகை இருக்கு.
1) வெள்ளைப்பச்சை அரிசி
2) சிவப்பு பச்சை அரிசி.
இரண்டுமே அவிக்காமல் தீட்டிய அரிசிகள்.
மற்றைய அரிசி....நெல்லை அவித்து தீட்டிய அரிசிகள்...ஐ மீன் புளுங்கல் அரிசி.

உங்கடை பசுமதி வெள்ளைப்பச்சை ரகம் கொஞ்ச சுகர் விக்கனம் இருக்கு

Bildergebnis für basmati reis


எங்கடை சிவப்புபச்சை பெரிசாய் விக்கனம் இல்லை எண்டுறாங்கள்.

Bildergebnis für சிவப்பு பச்சை அரிசி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

ஆனால் இதுக்கு பச்சரியையா போட வேண்டும்? படத்தில் இருக்கும் சோற்றைப் பார்த்தால் பச்சையரிசி மாதிரியும்ம் இல்லை :35_thinking:

 

8 hours ago, குமாரசாமி said:

இராசா! பச்சை அரிசியிலை இரண்டு வகை இருக்கு.
1) வெள்ளைப்பச்சை அரிசி
2) சிவப்பு பச்சை அரிசி.
இரண்டுமே அவிக்காமல் தீட்டிய அரிசிகள்.
மற்றைய அரிசி....நெல்லை அவித்து தீட்டிய அரிசிகள்...ஐ மீன் புளுங்கல் அரிசி.

உங்கடை பசுமதி வெள்ளைப்பச்சை ரகம் கொஞ்ச சுகர் விக்கனம் இருக்கு

Bildergebnis für basmati reis


எங்கடை சிவப்புபச்சை பெரிசாய் விக்கனம் இல்லை எண்டுறாங்கள்.

Bildergebnis für சிவப்பு பச்சை அரிசி

என்ன அரிசியும் போடலாம்.

ஆனால் உந்த 'கூப்பன் பச்சை' அரசி மட்டும் போடாதீங்கோ எண்டு தான் அண்ணர் சொல்லுவார் எண்டு நினைச்சன்.... :grin: 

Link to comment
Share on other sites

15 hours ago, குமாரசாமி said:

இராசா! பச்சை அரிசியிலை இரண்டு வகை இருக்கு.
1) வெள்ளைப்பச்சை அரிசி
2) சிவப்பு பச்சை அரிசி.
இரண்டுமே அவிக்காமல் தீட்டிய அரிசிகள்.
மற்றைய அரிசி....நெல்லை அவித்து தீட்டிய அரிசிகள்...ஐ மீன் புளுங்கல் அரிசி.

உங்கடை பசுமதி வெள்ளைப்பச்சை ரகம் கொஞ்ச சுகர் விக்கனம் இருக்கு

Bildergebnis für basmati reis


எங்கடை சிவப்புபச்சை பெரிசாய் விக்கனம் இல்லை எண்டுறாங்கள்.

Bildergebnis für சிவப்பு பச்சை அரிசி

வீட்டில் இறைச்சிக் கறி  எண்டால் கட்டாயம் பாசுமதி தான். ஆனால் மரக்கறி மீன் என்றால் குத்தரிசி / புழுங்கல் அரிசி தான் சமைப்பது. பச்சை அரிசி என்றால் அது பொங்கலுக்கும் பால் புக்கைக்கு  மட்டும் தான்..

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.