Jump to content

கிழக்கு மாகாணத்தை விழுங்கிக் கொண்டிருக்கும் இஸ்லாமியமும் அதன் துரோகத்தின் பொறிமுறைகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(தூயவன் )

இஸ்லாமியமும் அதன் ஆணிவேராக கருதப்படும் புனித அல்குறான் என்னும் போதனை நூலும் அடிப்படையில் இறைவழி காட்டும் ஒரு மதச் சித்தாந்தம் என்பதை மறுப்பதற்கில்லை. இறை தூதரான நபிகள் நாயகத்தின் போதனைகளும், அவர் வாழ்ந்து காட்டிய வாழ்வியல் நெறிமுறைகளும் பெறுமானம் மிக்க மனிதத்துவத்தின் மான்பினை உலக மக்களுக்கு இன்றுவரை உணர்த்தி நிற்கின்றது. ஆனால் இன்று நடைமுறையில் இஸ்லாம் என்ற இந்த மதக் கோட்பாடு இன அடையாளத்தின் மூலக் கருவாகவும், உலகளாவிய ரீதியில்  தீவிரவாதம், அர்த்தம் அற்ற ஆயுதப் போராட்டங்கள், மனித உரிமைகளையும், நாகரிகத்தையும் மறுதலித்தல் மற்றும் ஏனைய இனங்கள், மதங்களின் உரிமைகளை நிராகரித்தல் என்ற உயிரோட்டத்துடன் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது என்பதனை மனச்சாட்சியுள்ள எந்தவொரு முஸ்லீம் குடிமகனாலும் மறுக்கமுடியாது.

21371182_1900196503640366_64588618710999இலங்கையில் நடந்து முடிந்த ஆயுதப்போராட்டம் என்பது தமிழர்களுக்கு வரலாற்று ரீதியாக சிங்கள பேரினவாதத்தால் இழைக்கப்பட்ட அநீதியின் பிரதிபலிப்பாக உருவானதும், சொந்த இனத்தின் துரோகம் மற்றும் இந்துமா சமுத்திரத்தில் இந்திய வல்லாதிக்க வியூகம்; மற்றும் தமிழர் விரோத சக்திகளின் கூட்டு முயற்சியாக விடுதலைப் போராட்டம் வலுவிழக்கச் செய்யப்பட்டதும் உலகத் தமிழர்களால்; இலகுவில் மறக்க முடியாத ஒரு துயரிய வரலாறாகும். எனினும் 2009க்குப் பின்னர் போராட்ட காலத்தின் சிதைக்கப்பட்டதும், இழக்கப்பட்டதுமான அரசியல், சமூக பொருளாதார, கல்வி, கலாசார வரலாற்று அடையாளங்களை தமிழர் சமூகம் மெல்ல மெல்ல மீழ் கட்டுமானம் செய்வதற்கான அடியெடுப்புக்களை மேற்கொண்டுவரும் இன்றைய காலப்பகுதியில் உறங்கிக் கிடந்த இஸ்லாமிய அடிப்படைவாதம் சடுதியாக தமிழர் விரோத உணர்வுடன் கூர்மையடைந்து வருவதும், ஆக்கிரமித்தல், அடிமைப்படுத்தல், அழித்தல்  என்ற இலக்குகளை நோக்கிய நகர்வுடன் செயல்வடிவம் பெற்றுவருகின்ற ஒரு குழப்பமான சூழ்நிலையினை இன்று பெரும்பாலும் கிழக்கு மாகாணத்தில் அவதானிக்க முடிகின்றது. இதற்காக இஸ்லாமியர்களால் கையாளப்பட்டு வரும் பொறிமுறைகள் இஸ்லாமிய மார்க்க தர்மத்துக்கும், மானிட நாகரிகத்துக்கும் ஒவ்வாதவை என்பதுடன் இதன் வழியாக தமிழினம் இன்று இழக்கக்கூடாதவை அனைத்தையும் இழந்து வருகின்றது. எனினும் இது விடயத்தில் தமிழ் அரசியல்வாதிகளும், தமிழர் நல அமைப்புக்களும் உணரத்தவறியிருப்பதும் களத்தடுப்பு விடயங்களை மேற்கொள்ளாமல் இருப்பதும் ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் எதிர்காலம் பற்றிய பெரும் அச்ச உணர்வைத் தோற்றுவித்துள்ளது.

நில ஆக்கிரமிப்பு

– இணைந்த வடகிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக தாயகப் பிரதேசம் என்ற வரலாற்று உண்மையினை வறிதாக்குவதும், தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக் கோசத்துக்கான சர்வதேசத்தின் ஆதரவு நிலையினை இல்லாமல் செய்வதற்கான ஒரு மூல உபாயமாக தமிழர் பூர்வீக நிலங்கள் இன்று தடுப்பாரின்றி தாராளமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது. இது பௌத்த சிங்கள பேரினவாதத்தின் ஒரு நீண்டகால நிகழ்ச்சி நிரலாக காணப்படுகின்றபோதும் இஸ்லாமியர்களால் இதற்கான செயல்வடிவம் கொடுக்கப்பட்டுவதுடன் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி இன்றுவரை இதற்கான பின்புலத்திலிருந்து முஸ்லீங்களை இயக்கும் சக்தியாக செயற்பட்டு வருகின்றது. ஒரு இலங்கைப் புறவுருவப்படத்தில் வடக்கே பருத்தித்துறையிலிருந்து தெற்கே குமுக்கனாறு வரையுமான முஸ்லீங்கள் செறிந்துவாழும் பிரதேசங்களை இணைத்து ஓர் புள்ளிக்கோட்டினை வரைவோமாயின்; அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள குச்சவெளிப் பிரதேசத்திலிருந்து திருமலை நகர், கிண்ணியா, மூதூர், தோப்பூர், ஈச்சிலம்பற்று வரையான பிரதேசங்கள் தொடராக ஏலவே ஆக்கிரமிக்கப்பட்டு முஸ்லீம்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளது. இதைவிட ஓட்டமாவடியிலிருந்து  தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்களான நாவலடி, புணானை பிரதேசங்கள்  ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வாகரைப் பிரதேச செயலாளர் பரிவுக்குட்பட்ட மியான்குளம், காரைமுனை பிரதேசங்களைத் தொடர்புறுத்தும் வகையில் வாகரைப் பிரதேசத்தில் மதுரம்குளம் வலிந்த முஸ்லீம் குடியேற்றத் திட்டத்துக்கான தீவிர முயற்சிகள் தற்போது முஸ்லீம் அரசியல்வாதிகளால் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றது. இதன் இலக்கு நிலத்தொடர்பு கொண்ட முஸ்லீம்  குடிப்பரம்பலும், எதிர்கால கிழக்கிஸ்தான் என்ற தனியான முஸ்லீம் ஆட்சிப் பிராந்தியத்தை உருவாக்குவதுமாகும்.

அம்பாரை மாவட்டத்தின் 80மூ பிரதேசங்;கள் ஏற்கனவே முழுமையாக இஸ்லாமியர்களின் ஆளுகைக்கு உட்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடிக்கு அப்பால் கர்பலா, பாலமுனை போன்ற பிரதேசங்களைத் தாண்டி முஸ்லீம் குடியேற்றங்கள் தாழங்குடா பிரதேசங்களை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. ஆரையம்பதி பிரதேசமானது சிகரம் குடியேற்றத்திட்டம், ஒல்லிக்குளம், கீச்சாம்பள்ளம், காங்கேயனோடை போன்ற முஸ்லீம் குடிறே;றக் கிராமங்களால் இலாபகமாக சுற்றிவளைப்பு செய்யப்பட்டுள்ளதுடன் இது ஆரையம்பதி தமிழர்களின் எதிர்கால இருப்பை கேள்விக்குறியாக்கி நிற்கின்றது. இதைவிட ஏறாவூர் பிரதேசத்திலிருந்து வடக்கே ஓட்டமாவடி பிரதேசத்துடன் தொடர்புறும் வகையிலும் தெற்கே குடியிருப்புப் பிரதேசத்தைத் தாண்டி சத்துருக்கொண்டான் பிரதேசங்களை இலக்குவைத்து முஸ்லீம் குடியிருப்புக்கள் விஸ்தீரணமடைந்து வருகின்றது. இக்குடியேற்றத்திட்டங்களின் இலக்கு தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்ட ஒன்று எட்டப்படுவதை தடுப்பதும், முஸ்லீங்களுக்கான தனியான ஆட்சிப் பிராந்தியம் ஒன்றினை ஏற்படுத்துவதையும் இலக்காக கொண்டுள்ளது. எனவே இந்த எதிர்கால அபாயத்தை தமிழர்கள் உணர்ந்து முஸ்லீங்களுக்கு காணி விற்பனை செய்கின்ற துரோகத்தனத்தைக் கைவிடுவதுடன் தரகுப்பணத்துக்காக தமிழர் நிலங்களை பெற்றுக் கொடுக்கும் இன விரோத செயற்பாடுகளை நமது தமிழர்கள் முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும். அத்துடன்  இஸ்லாமியர்களின் நில ஆக்கிரமிப்பு செயற்பாட்டுக்கு பின்னணிலிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியினதும், ரணில் விக்கிரமசிங்கவினதும் தமிழர் விரோத   அரசியல் செயற்பாடுகளை மக்கள் உணர்ந்து கட்சியை முற்றாக நிராகரிக்க வேண்டும்.

ஆக்கிரமித்தலும் அழித்தலும்

– இஸ்லாமியம் என்பது ஏனைய இன,மத கோட்பாடுகளையும், நாகரிகங்களையும் முற்றாக நிராகரிக்கின்ற மதம் என்பதனை இன்றைய உலக நிகழ்வுகள் துல்லியமாக வெளிக்காட்டி நிற்கின்றது. 1990 ஆண்டைய கால்பகுதிகளில் கிழக்கு மாகாணத்தில் நடந்தேறிய அனைத்துப் படுகொலைகளிலும் சிங்கள இராணுவத்துடன் முஸ்லீங்கள் கூட்டுப் பங்காளிகளாக செயற்பட்ட துரோகத்தின் வரலாற்றினை தமிழர் மனங்களிலிருந்து இலகுவில் துடைத்துவிட முடியாது. குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் நடந்தேறிய வீரமுனைப் படுகொலை, மீனோடைக்கட்டு படுகொலை, திராய்க்கேணிப் படுகொலை, பாணமை படுகொலை, சம்மாந்துறை படுகொலை, கரவாகு படுகொலை, ஒலுவில் படுகொலை, கொண்டவட்டவான் படுகொலை செம்மணிக்குளம் படுகொலை போன்ற படுகொலைகளில் முஸ்லீங்கள் முழுமையாக பங்கேற்றதுடன் 23 தமிழர் பூர்வீக கிராமங்களிலிருந்து தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டு இன்று அனைத்து கிராமங்களும் முஸ்லீம் பிரதேசங்களாக மாற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சத்துருக்கொண்டான் படுகொலை, ஏறாவூர் படுகொலை, புதுக்குடியிருப்பு படுகொலை போன்றவையும் இஸ்லாமியர்களின் முற்று முழுதான பங்களிப்புடன் நடந்தேறியதுடன் மாஞ்சோலை, தியாவெட்டுவான், நாவலடி, புணானை போன்ற தமிழர் பிரதேசங்கள் இஸ்லாமியர்களால் வலிந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

இன விகிதாசாரத்தை சடுதியாக மாற்றுதல்

– கிழக்கு மாகாணத்தில் தற்போது தமிழர்களது எண்ணிக்கைக்கு சமமான அளவு முஸ்லீம் இனத்தவர்களின் தொகை காணப்படுவதாக புள்ளிவிபரங்கள் காட்டி நிற்கின்றபோதும் இந்த குடித்தொகை வளர்ச்சி வீதம் இயற்கையான ஓர் வளர்ச்சிப் போக்கினை கொண்டிருக்கவில்லை என்பதனை பல்வேறு சம்பவங்கள் எமக்கு உணர்த்துகின்றது. யுத்தம் அதன் விளைவாக பெண்கள் தலைமை தாங்குதல் மற்றும்  வறுமை நிலை என்பவற்றை சாதகமாகப் பயன்படுத்தும் இஸ்லாமியர்கள் கல்வியறிவு அற்ற ஏழைத் தமிழர்களை மூளைச்சலவை செய்து முஸ்லீம்களாக மதமாற்றம் செய்துவருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் பாவற்கொடிச்சேனை,உன்னிச்சை, நாசிவன்தீவு, புன்னைக்குடா, ஆரையம்பதி, கறுவாக்கேணி போன்ற பிரதேசங்களிலும் அம்பாரை மாவட்டத்தின் கல்முனை, பொத்துவில், பாணமை, அக்கரைப்பற்று, இறக்காமம் போன்ற பிரதேசங்களில் இவ்வாறான மதமாற்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளத்தினால் இஸ்லாம் மதம் பற்றிய போதனைகளும் வாழ்வியல் வழிகாட்டல்களும் இவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இதனூடாக இனம், மதம், கலாசாரம்  என்ற அடையாளங்களை தமிழர்கள் இழந்து வருகின்றனர்.

லவ் ஜிகாத்

தமிழர் குடித்தொகையில் மாற்றத்தினை ஏற்படுத்தும் இன்னுமோர் பொறிமுறையாக லவ் ஜிகாத் என்னும் திட்டம் இஸ்லாமியர்களால் அரங்கேற்றப்பட்டு வருகின்றது. அதாவது பள்ளிவாயல்களால் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட முஸ்லீம் இளைஞர்கள் தமிழ் இளம் பெண்களை காதல் வலையில் விழவைத்து மதமாற்றம் செய்து திருமணம் செய்வதும் இதன்வழியாக தமிழர்களின் பிரதேசங்களில்  வாழ்வதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்தி தமிழர் கலாசாரத்தினை அழிப்பது, நிலங்களை ஆக்கிரமிப்பது போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு உதாரணமாக ஏறாவூர் முஸ்லீம் இளைஞர் ஒருவர் மட்டக்களப்பு  ஊறணிப் பிரதேச தமிழ் பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளதுடன் அந்த பெண்ணுக்கு சொந்தமான சத்துருக்கொண்டான் பெற்றோல் நிலையத்துக்கு அருகிலுள்ள காணியினை இன்னுமொரு முஸ்லீமுக்கு விற்பனை செய்வதற்கு முயற்சித்து வருகின்றார். இதனை விட ஆரையம்பதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ள காத்தான்குடி முஸ்லீம் நபர் ஒருவர் அந்த பெண்ணுக்குச் சொந்தமான நிலங்களை சக காத்தான்கு முஸ்லீ;ம் ஒருவருக்கு கைமாறுவதற்கான பிரயத்தனங்களை தீவிரப்படுத்தி வருகின்றார். எனவே இது விடயத்தில் எமது தமிழ் யுவதிகள் இஸ்லாமியர்களின் காதல் என்ற மாயவலையில் சிக்காது இருப்பதுடன் தமிழ் பெண்மியத்தின் மாண்பினை சிறுமைப்படுத்தாது  விழிப்புணர்வு நிலையுடன் செயற்பட வேண்டும்.

மேலும் வறுமை காரணமாக முஸ்லீம் இனத்தவர்களின் தொழில் நிலையங்களில் வேலைக்குச் செல்லும் இளம் தமிழ் யுவதிகள் பாலியல் சேட்டைக்கும், வண்புணர்வுக்கு உட்படுவதும் வேறு வழியின்றி இவர்கள் முஸ்லீம்களாக மதமாற்றம் செய்யப்படுகின்ற சம்பவங்களும் அவ்வப்போது பதிவாகிவருகின்றது. உதாரணமாக ஏறாவூர் கண்டி பூட் சிற்றி எனும் வியாபார நிலையத்தில் தொழில் பார்த்த பங்குடாவெளியைச் சேர்ந்த இளம் பெண் பாலியல் வண்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இன்று முஸ்லீமாக மதமாற்றம் செய்யப்பட்டு முஸ்லீம் கலாசார உடையுடன் தமிழர் பிரதேசங்களகு;குச் சென்று வருகின்ற கொடுமை நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள சத்தார், விலால், பேள் சிற்றி, முபாறக் போன்ற பிரபல ஆடை விற்பனை நிலையங்களில் வேலை பார்க்கும் தமிழ் பெண்கள் பாலியல் சேட்டைகளுக்கு உட்படுவதும், அடிமைகளாக நடத்தப்படுவதுமான சம்பவங்கள் தொடர்கின்றது. இதற்கு சிறந்த உதாரணமாக முபாறக் ஆடை விற்பனை நிலையத்தில் தொழில் பார்க்கும்  தமிழ் பெண்கள் இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான கண்ணாடிகள் முற்றாக மறைக்கபட்ட வானில் ஏற்றப்பட்டு பொத்துவில் வரையாக கொண்டு செல்லப்பட்டு சோனகர்களின் பாலியல் பசிக்கு இரையாக்கப்பட்டு வருகின்ற கொடுமையினை தமிழ் சமூகம் தடுக்க தவறி நிற்பது பெரும் அவலமாகும்.

. எனவே இது விடயத்தில் ஒவ்வொரு தமிழனும் சமூகப் பொறுப்புடன் செயற்படுவதற்கு முன்வர வேண்டும். இஸ்லாமியர்களின் தொழில் நிலையங்களில் தமது பிள்ளைகளை வேலைக்கு அமர்த்துவதில்லை என்ற விடயத்தில்; தமிழ் பெற்றோர்கள் கண்டிப்பான தீர்மானத்தை எடுப்பதுடன் தமிழர் நல அமைப்புக்கள் நமது இளம் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு நிலையினை ஏற்படுத்துவதற்கான முயற்றிகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன்; புலம்பெயர் நாடுகளில் செல்வச் செழிப்புடன் வாழும் நமது தமிழ் உறவுகள் தாயகத்தில் போதுமான முதலீடுகளை மேற்கொள்ளுவதுடன் தொழில் வழங்குநராக இருந்து வறுமை நிலையில் வாழும் தமிழ்ப் பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவ முன்வர வேண்டும். இது விடயத்தில் தமிழ் வர்த்தக சங்கங்களினது வகிபாகம் அதிகம் வேண்டப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் ஆடைவிற்பனை வணிகத்தில் இஸ்லாமியர்களிடம் காணப்படும் தனியுரிமை நிலையினை சிதைக்கும் வகையில் தமிழகத்து முதலீட்டாளர்களை வரவழைத்து முதலீட்டுக்கான ஊக்குவிப்புக்கள் மற்றும் ஏனைய அனுசரணைகளையும் வழங்குவதன் மூலமாக சோனகர்களின் துரோகத்திலிருந்து தமிழர்களைக் காப்பாற்ற முடியும்..

தற்போது முஸ்லீம் பெண்களுடன் ஒப்பிடுகையில் தமிழ் பெண்களிடையே தாய்மை அடையும் தன்மை குறைவாக காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவித்துவருகின்ற நிலையில் இதற்கான காரணங்களும் வெளிவரத் தொடங்கியுள்ளது. தமிழ் சமூகத்துக்குள் இடம் பெறுகின்ற திருமணம் மற்றும் ஏனைய மங்கல, அமங்கல நிகழ்வுகளின்போது பரிமாறப்படுகின்ற சிற்றுண்டிகள் மற்றும் உணவுகள் யாவும் பெரும்பாலும் முஸ்லீம் உணவகங்களிலிருந்தே பெறப்படுகின்றது. இந்த உணவு வகைகளில் மிக மிக இரகசியமாக ஒருவகை இரசாயனம் கலக்கப்படுவதுடன் இது தமிழ் பெண்களின் கருவள வீதத்தினை மெல்ல மெல்ல அழித்து தமிழ்ப் பெண்கள் நாளடைவில் மலட்டுத் தன்மையினை அடையும் வகையில் இந்த இரசாயனம் உடலில் வேதியல் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது. அத்துடன் தமிழர் பிரதேசங்களில் முஸ்லீம்களினால் நடத்தப்படுகின்ற உணவகங்களிலும் இவ்வகையான செயற்பாடுகள் படுகச்சிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது இஸ்லாமியர்கள் தமிழர்களின் இன வளர்ச்சி வீதத்தினை அழிப்பதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு கையாளுகின்ற ஓர் பொறி முறையாக கடைப்பிடிக்கப்படுவதுடன் இவை யாவும் முஸ்லீம் பள்ளிவாயல் சம்மேளனங்களினால் இரகசியமாக வழிநடத்தப்பட்டு வருகின்றது. எனவே இஸ்லாமியர்களின் இந்த வன்கொடுமையிலிருந்து தமிழினத்தை பாதுகாக்கும் வகையில் முஸ்லீம் இனத்தவர்களிடமிருந்து உணவு வகைகளை வாங்குவதையும், விழாக்களின்போது இஸ்லாமிய சமயற்காரர்கள் மூலமாக உணவுகளை தயார் செய்கின்ற நடைமுறைகளையும் தமிழர்கள் கண்டிப்பாக கைவிட முன்வர வேண்டும். தமிழ்ப் பிரதேசங்களில் உணவகங்களை நடத்துவதற்கு முஸ்லீங்களுக்கு இடம் வழங்குவதை நிறுத்துவதுடன் தமிழர்கள் உணவகங்களை நடத்துவதற்கு ஏற்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்  இதன் மூலம் நமது இன அழிவைத்  தடுப்பதுடன் தமிழர்களின் பாதுகாப்பான எதிகாலம் மற்றும் பொருளாதார விருத்திக்கான வாய்ப்புக்களை இதன் மூலம் உருவாக்க முடியும்.

இன்று இலங்கையில் பெயர்போன நவநாகரிக ஆடை விற்பனை நிலையமாக கருதப்படும் காத்தான்குடி முஸ்லீம் வர்த்தகருக்குச் சொந்தமான நோலிமிட் போன்ற நிறுவனங்களில் விற்பனை செய்யப்படுகின்ற  பெண்களுக்கான உள்ளாடைகளில் அடையாளம் தெரிய வகையில் ஒரு வகையான இரசாயனக் கலவை பூசப்படுவதுடன் இந்த வகையான உள்ளாடைகள் தமிழ், சிங்களப் பெண்களுக்கு மாத்திரம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த இரசாயனமும் தமிழ், சிங்களப் பெண்களின் தாய்மையடையும் தன்மையினை அழித்து மலட்டுத் தன்மையினை ஏற்படுத்துகின்றது. இதுவும் ஏனைய இனங்களின் சீரான வளர்ச்சி வீதத்தினை தடுப்பதற்கான ஒரு வழிமுறையாக இஸ்லாமியர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. எனவே இது விடயத்தில் தமிழ், சிங்கள சமூகங்கள் விழிப்புணர்வு பெறுவதுடன் சோனகர்களின் இன அழிப்பு செயற்பாடுகளை முடக்குவதற்கான களச் செயற்பாட்டு பொறிமுறைகளை உருவாக்கி பல்துறை வணிகத்தில் அவர்களின் முறையற்ற வளர்ச்சியை தடுப்பதற்கான நீண்டகால திட்டமிடல் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழர்களின் கலாசார பண்பாட்டு  அடையாளங்களை அழிக்கின்ற செயற்பாடுகளையும் இஸ்லாமியம் இன்று வெளிப்படையாகவே மேற்கொண்டு வருகின்றது. ஒரு இனத்தின் நீண்ட வரலாற்றுத் தொன்மையினை அளவிடுகின்ற  ஒரு கணிப்பானாக கலாசார, பண்பாட்டு அடையாளங்கள் விளங்குவதனால் அவற்றை அழித்து கிழக்குத் தமிழர்களி தொன்மையான வரலாற்றை இருட்டடிப்பு செய்வதும் இதன்வழியே வந்தேறிய வியாபாரக் குடிகளான இவர்கள் இலங்கையின் மூத்த குடிகளாக தம்மை சித்தரிப்பு செய்வதற்கும்  முயற்சித்து வருகின்றனர். ஓட்டமாவடி காளிகோயில், நிந்தவூர் முருகன் கோயில், கரவாகு காளிகோயில், மீனோடைக்கட்டு பிள்ளையார் கோயில், சம்மாந்துறை காளிகோயில், அட்டப்பள்ளம் மீனாட்சியம்மன் கோயில், புணானைப் பிள்ளையார் கோயில் போன்ற இந்து ஆலயங்கள் முற்றாக அழிக்கப்பட்டு அந்த இடங்களில் சந்தைகள், மற்றும் முஸ்லீம் கலாசார மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக தமிழர் பிரதேசங்களிலுள்ள இந்து ஆலயங்கள் உடைக்கப்படுவதும், சிலைகள் மற்றும் பெறுமதியான பொருட்கள் களவாடப்படுவதுமான சம்பவங்களின் பின்னணியிலும்  முஸ்லீம்  தீவிரவாதக் குழுக்களே இருந்து வருகின்றது. இது கிழக்கு மாகாணத்தின் தொல் குடிகளான தமிழர்களின் பூர்வீகம் இருட்டடிப்பு செய்யப்பட்ட துரோகத்தின் வரலாறுகளாகும்.

கிழக்கு மாகாணத்தில் சவுதி அரேபியாவின் பாரிய நிதியளிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள அல்-ஹிம்மா எனும் நிறுவனம் தமிழர்களின் வரலாற்று அடையாளங்களை அழிப்பதற்கு வெளிப்படையாக நிதியுதவி செய்து வருவதுடன் முஸ்லீம்களுக்கான வீடமைப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அத்துடன் இந்த நிறுவனம் தமிழ்ப் பிரதேசங்களிலும் கிணறு, மலசலகூடங்களை அமைத்து கொடுத்துள்ளதுடன் அந்த கட்டடங்களில் அரபு எழுத்துக்களை தெளிவாக பொறித்து வருகின்றது. இதன் மூலம்; எதிர்காலத்தில் இஸ்லாமியர்களின் வரலாற்று அடையாளமாக இந்த அரபுக் குறியீடுகளைக் காண்பித்து தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வதற்கான தொலை தூரத் திட்டங்கள் இன்று தமிழர்களின் பிரதேசங்களில் அரங்கேறி வருகின்றது. எனவே தமிழர்கள் அற்ப சலுகைகளுக்காக இஸ்லாமியர்களை நமது பிரதேசங்களுக்கள் ஊடுருகுவதற்கான சந்தர்ப்பங்களை முற்றாக தவிர்க்க வேண்டும்.

துரோக அரசியலும் பாகுபாடும்

– தமிழ், முஸ்லீம் இனத்தவர்களிடையே புரிந்துணர்வு, நல்லிணக்கம் என்ற விடயங்களில் முஸ்லீங்கள் வெறும் பேச்சளவில் மட்டும் ஈடுபாடு காட்டுவதுடன் தமிழர்களை நம்பவைத்து நயவஞ்சகமாக ஏமாற்றிப் பிழைக்கின்ற அரசியல், சமூக கொள்கைகளை கடைப்பிடத்தும் வருகின்றனர். இன்று கிழக்குமாகாண அரசியல் அதிகாரம் பறிபோனதும் அதனூடாக தமிழர்கள் வேலைவாய்ப்பில் புறக்கணிப்பு, பாகுபாடான வளப்பங்கீடு, பாரபட்சமான அபிவிருத்தி போன்ற எண்ணற்ற விடயங்களில் ஏமாற்றப்பட்டுள்ளனர். இந்த விடயங்களை நமது அரசியல் கோமாளிகள் உணரத்தவறியுள்ளமையும், எதிர்வரும் தேர்தல்களில் இவற்றை கற்றுணரும் காலம் ஏற்படும்  என்பதை இவ்விடத்தில் கோடிட்டுக் காட்ட முடியும். மாகாண விசேட அபிவிருத்தி நன்கொடை வேலைத்திட்டம், நகர திட்டமிடல் அபிவிருத்தித் திட்டம், சுற்றுலாத் துறை அபிவிருத்தித் திட்டம், ஐ வீதி அபிவிருத்தித் திட்டம், தொழில் பேட்டைகளை அமைத்தல், கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டம் போன்ற விடயங்களில் தமிழர் தேசம் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு   வஞ்சிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கிழக்கு மாகாணத்திலுள்ள கல்வி வலயங்களில் ஒவ்வொரு கணணி வள நிலையங்களை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மட்டக்களப்பு மத்தி முஸ்லீம் வலயத்துக்கு மாத்திரம் ஐந்து கணணி வள நிலையங்களை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டமையானது கிழக்கு மாகாண நல்லிணக்க அரசியலின்  துரோகத்தின் முகத்தினை தெட்டத் தெழிவாக காட்டிநிற்கின்றது. எனவே எதிர்காலத்தில் தமிழர்கள் முஸ்லீங்களின் நல்லிணக்கம் என்ற நயவஞ்சக  அரசியல் கொள்கைக்குள் வீழ்ந்து விடாது நமது தனித்துவத்தை இழக்காமல் நம்மை நாமே ஆழவேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையில் ஓரணியில் திரள வேண்டும். மாகாண ஆட்சி முறைமை தமிழர்கள் போராடிப் பெற்ற ஓர் கட்டமைப்பு இதனை இன்று இஸ்லாமியன் அபகரித்து நிற்பது போராடிய இனம் என்றவகையில் தமிழர்களின் மனங்களை ரணமாக்கி நிற்கின்றது.

http://www.thinappuyalnews.com

 

 

Link to comment
Share on other sites

எமது இனம் இன்னுமொரு முள்ளிவாய்க்காலை கிழக்கு மாகாணத்தில் சந்திக்கின்றது, அனால் இதை தடுக்க சக்தி உள்ள புலம்பெயர் மக்கள் வழக்கம் போல் தூக்கத்தில்.

இவர்களுடைய மத மாற்ற வியாபாரம் பருத்திதுரையிலும் தொடங்கி விட்டார்கள்.

கிழக்கு மாகாணம் போய் விட்டது

வவுனியா போய் விட்டது

மன்னாரும் போய் விடும்.

முல்லைத்தீவு விரைவில்.

மோட்டு தமிழன் எப்பொழுது விழிப்பான்??

ஒரு காலத்தில் தமிழன் இலங்கை முழுவதும் இருந்தான் 

1983 பிறகு வடக்கு கிழக்குக்குள் சிங்களவன் முடக்கினான்.

1990 பிறகு வடக்கு மாகாணத்துக்குள் சிங்களவன் முடக்கினான்.

2010 பிறகு யாழ் மாவட்டத்துக்குள் முடங்கி வருகிறோம்.அதையும் தக்க வைக்க முடியுமா என்பது சந்த்தேகமே ???

Link to comment
Share on other sites

1 hour ago, Dash said:

எமது இனம் இன்னுமொரு முள்ளிவாய்க்காலை கிழக்கு மாகாணத்தில் சந்திக்கின்றது, அனால் இதை தடுக்க சக்தி உள்ள புலம்பெயர் மக்கள் வழக்கம் போல் தூக்கத்தில்.

இவர்களுடைய மத மாற்ற வியாபாரம் பருத்திதுரையிலும் தொடங்கி விட்டார்கள்.

கிழக்கு மாகாணம் போய் விட்டது

வவுனியா போய் விட்டது

மன்னாரும் போய் விடும்.

முல்லைத்தீவு விரைவில்.

மோட்டு தமிழன் எப்பொழுது விழிப்பான்??

ஒரு காலத்தில் தமிழன் இலங்கை முழுவதும் இருந்தான் 

1983 பிறகு வடக்கு கிழக்குக்குள் சிங்களவன் முடக்கினான்.

1990 பிறகு வடக்கு மாகாணத்துக்குள் சிங்களவன் முடக்கினான்.

2010 பிறகு யாழ் மாவட்டத்துக்குள் முடங்கி வருகிறோம்.அதையும் தக்க வைக்க முடியுமா என்பது சந்த்தேகமே ???

தமிழர்கள் தங்கள் கடமைகளைச் செய்துகொண்டே இருக்கிறார்கள். ஆயினும் இயற்கையின் இயல்பை மனிதர்களால் மாற்ற முடியாது. உலகையே ஆண்ட தமிழினம் இன்று எங்கள் காலத்தில் சொந்த மண்ணும் இல்லாது வாழ்வது ஒரு மாற்றமே தவிர அழிவல்ல.

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடல்களில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது

நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி..
மறுவாசல் வைப்பான் இறைவன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கை தாரைவார்த்த தமிழரசுக்கட்சிக்கு இது சமர்ப்பணம்  இருந்தும்  அவர்ர்கள் கைப்பற்றும் நிலங்களை கண்டுகொள்ளாத உறுப்பினர்களுக்கு பாராட்டுக்கள்  உங்கள் சேவை எங்களுக்கு தேவ்வை  அதிகம் எழுதினால் இன வாதி என்பார்கள் 

எங்களுக்கு பழகிவிட்டது வடக்கையாவது காப்பாற்றுங்கள் ( தமிழர் நிலங்களை மட்டும்  ):104_point_left::104_point_left:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.