Jump to content

இரட்டை வேடம் எப்போதும் பலன் தருமா?


Recommended Posts

இரட்டை வேடம் எப்போதும் பலன் தருமா?

 
 
  •  

பிரே­சில் நாட்டுக்கான இலங்­கைத்­தூ­து­வர் ஜகத் ஜய­சூ­ரிய தமக்கு எதி­ரா­கப் போர்க் குற்­றச்­சாட்­டுச் சுமத்­தப்பட்­டுள்­ள­தா­கக் கூறிக் கொண்டு படுத்த பாய்க்­குக் கூடத் தெரி­யா­மல் திடு­திப்­பென்று இலங்­கைக்­குத் திரும்­பி­யி­ ருந்­தார்.

அவ­ரது அந்­தத் தக­வ­லைக் கேட்டு நாடே குழப்­ப­ முற்­றது. இன்­றைய கூட்டு அர­சைத் தேசத் துரோக அரசு என்று கூற வைக்­கும் அள­வுக்கு குறிப்­பிட்ட அந்­தச் செய்தி பார­தூ­ர­மான ஒன்­றாக அமைந்­தது.

‘‘உல­கையே வென்று விட்­ட­தா­கக் கூறப்­பட்­டது. பன்­னாட்­டுச் சமூ­கம் தற்­போது இலங்­கையை நேசிப்­ப­தா­கக் கூறப்­பட்­டது. ஆனால் போர் வீரர்­களை பன்­னாட்டு நீதி­மன்­றத்­தில் நிறுத்த ஆயத்­த­மா­கி­யுள்­ள­னர்.

அந்த வகை­யில் போர் வீரர்­க­ளைப் பாது­காக்க இய­லாத இந்த அரசு துரோக அரசு’’ ஜகத் ஜய­சூ­ரி­யா­வின் கதை­யைப் பற்­றிப் பிடித்த மகிந்த தரப்­பி­னர்­கள் இவ்­வாறு விமர்ச்­சிக்­கத் தலைப்­பட்­ட­னர்.

போர்க்­குற்­றம் தொடர்­பாக முன்­னாள் இரா­ணு­வத்­த­ள­பதி ஜெய­ன­ரல் ஜகத் ஜய­சூ­ரி­ய­வுக்கு எதி­ராக ஐந்து லத்­தீன் அமெ­ரிக்க நாடு­க­ளது நீதி­மன்­றங்­க­ளில் வழக்­குத் தொடுக்­கப்­ப­ட­வி­ருப்ப­தா­க­வும் அந்த வழக்­கு­க­ளில் முன்னிலையாக தாமும் முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்த பா­ய­ ரா­ஜ­பக்­ச­வும் அழைக்­கப்­பட இட­முண்டு என­வும் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­தார்.

அந்த வகை­யில் நாட்­டைக் காக்­கும் சிப்பாய்களுக்கு இன்­றைய கூட்டு அரசு துரோ­கத்­த­னம் இழைக்­கி­றது. நாட்­டின் முப்­ப­டை­யி­ன­ரை­ யும் காட்­டிக் கொடுக்­கும் தரப்பு இன்­றைய அர­சைப் போன்று வேறு எது­வும் கிடை­யாது. மேற்­கண்ட கருத்­துக்­க­ளைக் கேட்­கும் போது பொங்கி வரும் சிரிப்­பைக் கட்­டுப்­ப­டுத்த இய­லா­துள்­ளது.

மகிந்­த­வைத்  தோற்­க­டிக்க சிப்பாய்களும் முன்­னின்­ற­னர்

இன்­றைய கூட்டு அரசு உரு­வாக அர்ப்­ப­ணிப்­பு­டன் செயற்­பட்ட அரச ஊழி­யர்­கள் மத்­தி­யில் முன்­னிலை வகித்­த­வர்­கள் முப்­ப­டை­க­ளைச் சேர்ந்­த­வர்­களே.

முற்று முழு­தாக படைத்­த­ரப் பி­னர்­கள் மகிந்­த­வைத் தோற்­க­டித்து மைத்­தி­ரி­பா­லவை வெற்­றி­பெற வைக்க ஒன்­றி­ணைந்­தமை தபால் மூலம் வாக்­க­ளிப்பு முடி­வு­கள் வெளியானபோது உறு­தி­யா­கி­யி­ருந்­தது.

போரை முடி­வுக்­குக் கொண்டு வந்த தீர­மிக்க இரா­ணு­வத் த­ரப்பை காய்­க­றி­கள் பயி­ரிட்டு விற்­பனை செய்­ய­வும் குப்பை கூளங்­க­ளைக் கூட்­டிச் சேர்க்­க­வும் புல்லு வெட்­ட­வும் பயன்­ப­டுத்­தி­யது இன்­றைய கூட்டு அர­சல்ல.

கார்ப்­பந்­த­யத்­தில் ஈடு­படுவதற்காக அதற்­குப் பொருத்­த­மான வீதி­களை உரு­வாக்க மண் பர­வித்­த­யார் செய்­வ­தற்கு இரா­ணு­வத்­தி­ன­ரைப் பயன்­ப­டுத்­தி­யது இன்­றைய கூட்டு அர­சல்ல. பல ஆண்­டு­கள் கால­மாக சம்­பள ஏற்­றங்­கள் எத­னை­யும் வழங்­காது இரா­ணு­வத்­தி­னர் சிர­ம­மான வாழ்க்கை வாழ வைத்­தது இன்­றைய கூட்டு அர­சல்ல.

விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் கிழக்கு மாகா­ணத் தள­பதி கரு­ணாவை அழைத்து வந்து அமைச்­சுப் பதவி வழங்கி வைத்­தது இன்­றைய கூட்டு அர­சல்ல. அந்­தக் கருணா செய்த குற்­றங்­க­ளுக்­காக அவ­ருக்கு எதி­ரான விசா­ர­ணை­கள் எங்கு நடத்­தப்­பட்­டன என்­பதை எவ­ரு­ம­றி­யார்.

அத்­தோடு நிறுத்­திக் கொள்­ளா­மல் கரு­ணாவை சுதந்­தி­ரக் கட்­சி­யின் உப தலை­வ­ராக்கி வைத்­தது இன்­றைய கூட்டு அரசோ அல்­லது அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவோ அல்ல. சுதந்­தி­ரக் கட்­சிக்­காக கடு­மை­யாக உழைத்­த­வர்­களை மூத்த அமைச்­சர்­கள் என்ற பிரி­வுக்­குள் அடக்கி அர­சி­ய­லில் இருந்து ஓய்வு பெற்று ஒதுங்க வைத்­த­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன அல்­லர்.

அவ்­வி­தம் செயற்­பட்ட அதே­வேளை விடு­த­லைப் பு­லி­கள் அமைப்­பி­லி­ருந்து வில­கிய பிள்­ளை­யா­னுக்க கிழக்கு மாகாண முத­ல­மைச்­சர் பதவி வழங்­கி­ய­வர்­கள் மகிந்த தரப்­பி­ன­ரே­யன்றி மைத்­தி­ரி­பால சிறி­சேன அல்­லர்.

தலை­யில் தூக்கி வைத்த  சரத் பொன்­சேகா  துரோகி ஆக்­கப்­பட்­டார்

போர் முடி­வுக்கு வந்து மகிந்த தரப்­பி­னர் போர் வெற்­றி­யைக் கொண்­டா­டிய வேளை முத­லா­வது கேக் துண்டு வழங்­கப்­பட்­டது அவ்­வே­ளைய இரா­ணு­வத்­த­ள­பதி சரத் பொன்­சே­கா­வுக்கே.

ஆனால் அதே வேகத்­தில் அவர்­கள் நடத்திய போர் வெற்றிக் கண்­காட்­சி­யின் போது எந்­த­வொரு இடத்­தி­லும் சரத் பொன்­சே­கா­வின் புகைப்­பட ‘கட்­அ­வுட்­’ டைக் காண முடி­ய­ வில்லை. கண்­காட்­சிக்கு கருணா அம்­மா­னும் சென்­றி­ருந்­தார்.

சரத்­பொன்­சே­கா­வால் செல்ல இய­லாது போயிற்று மகிந்­த­வுக்கு எதி­ராக அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யிட்­ட­மையே சரத் பொன்­சேகா தமது பத­வியை இழக்­கக் கார­ண­மா­யிற்று. அந்த வகை­யில் போரை வென்­றெ­டுத்­துக் கொடுத்த சரத்­பொன்­சேகா சிறை­வா­சம் அனு­ப­விக்க அரச பிர­தா­னி­கள் வெறி­வி­ழாக் கொண்­டா­டி­னர்.

இது இந்த நாடு நன்­க­றிந்த விட­யம், தமக்கு வாய்ப்பை ஏற்­ப­டுத்­திக் கொள்­ளத்­தக்க எந்­த­வொரு விட­யத்­தை­யும் தமக்­குச் சாத­க­மான விதத்­தில் ஆக்­கிக் கொள்­வ­தில் மகிந்த தரப்­பி­னர்­கள் பலே கில்­லா­டி­கள்.

ஆனால் தற்­போது ஜகத் ஜய­சூ­ரிய தொடர்­பான பிரச்­சினை வேறொரு ரூபம் எடுத்­துள்­ளது. இரா­ணு­வச் சீருடை அணிந்­த­வர்­கள் இரா­ணு­வத்­தில் சேவை ஆற்­றி­ய­வர்­கள் என்­ப­தற்­காக தவறு செய்­ப­வ­ரைத் தண்­டனை பெறுவதிலிருந்து காப்­பாற்­று­வது நியா­ய­மா­ன­தல்ல. சகல அர­சி­யல்­வா­தி­க­ளும் சகல அர­ச தலை­வர்­க­ளும் இத­னைப் புரிந்து கொள்ள வேண்­டி­யது அவ­சி­யம்.

முன்­னைய கால­கட்­டத்­தில் பாலி­யல் வன்­முறை கொலை என்­ப­வற்றை மேற்­கொண்ட இரா­ணு­வத்­தி­னர் தண்­டிக்­கப்­பட்­ட­னர். முன்­னைய அரச தலை­வர்­கள் பொது மக்­கள் தரப்­பாக நின்று தவ­றி­ழைத்­தோ­ருக்­குத் தண்­டனை வழங்­கி­னர்.

சரத் பொன்­சே­கா­வும் அத­னைத்­தான் கூறி­னார். அவர் ஜகத் ஜய­சூ­ரி­யா­வுக்கு எதி­ரா­கச் காட்­சி­ய­ம­ளிக்க பன்­னாட்டு நீதி­மன்­றுக்­குச் செல்­வா­ரா­னால் அது அவ­ரது வைராக்­கிய செயற்­பாடே.

ஜகத் ஆனா­லென்ன வேறு எந்த அதி­கா­ரி­யா­னா­லென்ன தவ­றி­ழைத்­த­தாக உறு­தி­யா­கத் தெரி­யு­மா­னால் அதனை வெளிப்­ப­டுத்­து­வது எந்­த­வ­கை­யில் தவ­றா­கும்?

புலம் பெயர் அமைப்­புக்­களை நலிவு படுத்­திய கூட்டு அரசு

இலங்­கைக்கு எதி­ராக உலக­ளா­விய ரீதி­யில் செயற்­ப­டும் புலம்­பெ­யர் அமைப்­புக்­க­ளது பலத்தை நலி­வு­ப­டுத்­தி­யது இன்­றைய அரசே. முன்­னெல் லாம் பௌத்த பிக்­கு­மா­ரால் வட பகு­திக்­குச் சுதந்­தி­ர­மா­கச் செல்ல முடிந்­த­ தில்லை.

ஒரு சம­யம் சரத்­பொன்­சேகா அமெ­ரிக்­கா­வுக்­குச் சென்­றி­ருந்த போது அங்கு வைத்து அவ­ரைக் கைது செய்ய முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டது. மகிந்­த­வால் எந்­த­வொரு வெளி­நாட்­டுக்­கும் செல்ல இய­லா­த­நிலை ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

உலக நாடு­கள் பல­வற்­றி­லும் இலங்­கைக்கு எதி­ரான நிலைப்­பாடு உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தது. ஒரு சில வெளி­நா­டு­கள் இலங்­கைக்கு எதி­ரா­கப் பொரு­ளா­தா­ரத் தடை­வி­திப்­பது குறித்­தும் பரி­சீ­லித்­தி­ருந்­தன. மொத்­தத்­தில் உலக நாடு­க­ளால் இலங்கை புற­மொ­துக்­கப்­ப­டும் சூழல் உரு­வாக்­கப்­பட் டி­ருந்­தது.

இலங்­கை­யில் நடத்­தப்­பட்ட சோகம் பன்­னாட்டு ரீதி­யி­லான மாநாட்­டுக்கு வந்த வெளி­நா­டு­க­ளின் அரச தலை­வர்­கள் இலங்­கை­யின் அர­சி­யல் போக்­குக்­கு­றித்து வெளிப்­ப­டை­யாக விமர்­சித்­து­ விட்­டுச் சென்­ற­னர்.

பிரிட்­டன் தலைமை அமைச்சர் கம­ரூன் இலங்கை அர­சைக் கடு­மை­யாக விமர்­சித்­துச் சென் றி­ருந்­தார். இந்­தியத் தலைமை அமைச்சர் தமது இலங்­கைக்­கான பய­ணத்­தின் போது­இ­லங்­கைக்கு இந்­தியா உத­வத் தயா­ரா­க­வுள்­ள­தா­கக் கூறி­ய­போது மகிந்த தரப்­பி­னர் அத­னைத் திரித்­துக் கூறி இந்­தியா இலங்­கை­யைத் தனது கொல­னி­யாக மாற்ற முனை­வ­தாக விமர்­சித்­தி­ருந்­த­னர்.

சுதந்­தி­ரக் கட்சி தனது வரு­டாந்த சம்­மே­ளன விழா­வைக் கொண்­டா­டத் தயா­ரான வேளை­யி­லேயே ஜகத்­ஜ­ய­சூ­ரிய விட­ய­மும் அரங்­குக்கு வந்­துள்­ளது. என்னை பன்­னாட்டு நீதி­மன்­றில் நிறுத்­தத் தயா­ராகி வரு­கின்­ற­னர். இது அர­சின் தவ­றா­லேயே ஏற்­பட்டது எனக் கூறிக் கொண்டு ஜகத் ஜய­சூ­ரிய இலங்­கை­யில் கால்­ப­தித்­தி­ருந்­தார்.

இந்­தச் சம்­ப­வத்­தை­ய­டுத்து முழு நாடுமே குழப் பத்­தில் அமிழ்ந்து போயிற்று.
கட­வுளே! இந்த அரசு கவி­ழப் போகி­றதே என ஒரு தரப்­பி­னர் அச்­சத்­தில் ஆழ்ந்­த­னர். உரு­வாக்­கி­ய­வர்­கள் கூட ஓர­ளவு குழப்­ப­முற்­ற­னர். ஆனால் நினைத்த அள­வுக்­குப் பூதம் கறுப்­பாக இல்லை.

இதற்­கான பதில் சுதந்­தி­ரக் கட்­சி­யின் வரு­டாந்த மாநாட்­டில் அரச தலை­
வ­ரால் தெரி­விக்­கப்­பட்­டது.

முன்­னாள் இரா­ணு­வத்­த­ள­பதி ஜகத் ஜ­ய­சூ­ரிய மீதோ இந்த நாட்­டின் வேறெந்த படைத்­த­ரப்­பி­னர் மீதோ கைவைக்க நான் வெளி­நா­டு­கள் மற்­றும் உள்­நாட்­டைச் சேர்ந்த எவ­ரொ­ரு­வ­ருக்­கும் இட­ம­ளிக்­கப் போவ­தில்லை.

சில அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளது விருப்­புக்கு ஏற்­ற­வாறு நட­ன­மாட நான் தயா­ரில்லை. என அவர் ஆக்­ரோ­ச­மா­கத் தெரி­வித்­துள்­ளார். இந்த அர­சின் நிலைப்­பாடு அது.

அதற்கு மேல­தி­க­மாக கேள்வி கேட்க எது­வு­மில்லை. அதனை உறுதி செய்­யும் விதத்­தில் நாட்­டின் தற்­போ­தைய இரா­ணு­வத்­த­ள­ப­தி­யும் கருத்­துத் தெரி­வித்­துள்­ளார்.

தனிப்­பட்ட விருப்பு  வெறுப்­புக்­க­ளுக்­க­மைய  செயற்­ப­டு­தல் நியா­ய­மல்ல

‘‘முன்­பொரு சம­யம் நான் அடித்து விரட்­டப்­பட்ட வேளை­யில் கூட நான் இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எதி­ராக எது­வித கருத்­தும் வெளி­யிட்­ட­தில்லை. தனிப்­பட்ட விருப்பு வெறுப்­புக்­க­ளு­டன் இரா­ணு­வத்­தைத் தொடர்பு படுத்த வேண்­டா­மென நான் மீண்­டும் மீண்­டும் வேண்­டிக் கொள்­கி­றேன்.

பிரேசில் நாட்­டுக்­கான இலங்­கைத் தூது­வ­ராக ஜென­ரல் ஜெய­சூ­ரிய கட­மை­யாற்­றித் தனது சேவைக்­கா­லத்­தைப் பூர்த்தி செய்த வேளை­யில் போர்க்­குற்­றச்­சாட்டு அவ­ருக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. அது­வரை அத்­த­கைய குற்­றச் சாட்­டொன்று முன்­வைக்­கப்­பட்­ட­தில்லை.

எனவே தனிப்­பட்ட நபர்­க­ளது பிரச் சி­னை­க­ளு­டன் மதிப்பு மிக்க இரா­ணு­வத்­தைத் தொடர்­பு­ப­டுத்த வேண்­டாம் என வேண்­டிக் கொள்­கி­றேன். ஜகத் ஜய­சூ­ரிய இரா­ணு­வத்­த­ள­ப­தி­யாக இருந்த வேளை­யில் எனக்­குச் செய்த தீங்­கு­க­ளுக்­காக நான் அவ­ரைக் குறை கூறி­ய­தில்லை.

பீல்ட் மார்­சல் சரத் பொன்­சேகா இரா­ணு­வம் தொடர்­பாக வெளி­யிட்ட கருத்­துக்கு இரா­ணு­வத்­த­ள­பதி என்ற ரீதி­யில் கண்­ட­னம் தெரி­விக்­கி­றேன். பயங்­க­ர­வா­தி­க­ளு­டன் மேற்­கொண்ட போரில் 28 ஆயி­ரம் இரா­ணு­வத்­தி­னர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

அதற்கு இரு­ம­டங்­கான தொகை­யி­னர் காய­முற்­றும் ஊன­முற்­று­முள்­ள­னர். இவ்­வி­தம் கெட்­ட­பெ­யர் சம்­பா­தித்­துக் கொள்­ளவா இரா­ணு­வத்­தி­னர் இந்த அளவுக்கு உயிர்த்­தி­யா­கம் செய்­த­னர்? இரா­ணு­வத்­தி­னர் எவ­ரும் தமது கட­மை­யின் போது மனித உரி­மை­களை மீறி­ய­தில்லை” என அவர் கருத்து வெளி­யிட் டி­ருந்­தார்.

ஜகத் ஜய­சூ­ரிய குற்­ற­மி­ழைத்­தாரா இல்­லையா என்­பதை உறு­தி­யா­கக் கூற இய­ல­வில்லை. நாட்­டுக்­கா­கப் போரா­டிய இரா­ணு­வத்­தி­னர் எவ­ரை­யும் சிறைக்கு அனுப்ப எவர் முயன்­றா­லும் அரச தலை­வர் அதற்கு இட­ம­ளிக்­கப் போவ­தில்லை என்­பது மட்­டும் நிச்­ச­யம்.

ஜேர்­ம­னிய சர்­வா­தி­காரி அடல்ப் ஹிட்­லர் சிறு­வர்­களை நேசித்­த­வர், மிரு­கங்­களை நேசித்­த­வர், புகைத்­தல் பழக்­க­மற்­ற­வர், புலால் உண்­ணா­த­வர் ஆனா­லும் அவர் குற்­ற­மி­ழைத்­த­வர்.

யூத இனத்­த­வர்­களை அழித்­தொ­ழிக்­கக் கனவு கண்­ட­வர். ஆத­லால் தவ­றி­ழைத்த மனி­த­ரொ­ரு­வர் ஆயி­ரம் ஒளி­வி­ளக்­கு­களை ஏற்றி ஆண்­ட­வ­னைத் தொழு­தா­லும் தண்­டனை பெற்­றால் மட்­டுமே விடு­தலை அடைய இய­லும்.

அந்த வகை­யில் குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்ள முன்­னாள் இரா­ணு­வத்­த­ள­பதி ஜகத்­ஜ­ய­சூ­ரிய தரப்­பி­னர் குற்­ற­ மி­ழைக்­கா­த­வர்­க­ளாக இருக்­கட்­டும் என்று விரும்புவோம்.

http://newuthayan.com/story/27681.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.