Jump to content

பிடித்த பாடல் வரிகள்


Recommended Posts

தனி ஒருவனுக்குள்ளே உள்ளே, ஒரு பிரபஞ்ஜமே மறைந்திருக்குமா??

இவன் மனவெளி ரகசியம், அதை நாசா பேசாதா??

க்ரகங்களை கைப்பந்தாட விரும்பிடுவானே, கருங்குளிக்குள்ளே சென்று திரும்பிடுவானே...

--இது ஒரு வில்லனைப் பற்றிய பாடல் என்றாலும் பிரபஞ்சம் பிச்செறிஞ்ஜேன் என்ற வைரமுத்துவின் வரிகள் ஞாபகத்துக்கு வருகிறது...

Link to comment
Share on other sites

பால் போலே கள்ளும் உண்டு

நிறத்தாலே ரெண்டும் ஒன்று,

நானென்ன கள்ளா பாலா?

நீ சொல்லு நந்தலாலா, 

"உனக்கென்ன மேலே நின்றாய்

ஓ நந்தலாலா"...

இது போன்ற குழப்பம் அவ்வபொழுது மனதில் தோன்றி மறையும் பொதுவான ஒன்று என யூகிக்கிறேன்...

Link to comment
Share on other sites

தொல்லைகள கூட்டினாலும், நீ தூரம் நின்னும் தாங்கல

கட்டிலிடும் ஆசையால என் கண்ணு ரெண்டும் தூங்கல

உன கண்டதும் மனசுக்குள்ள எத்தன கூத்து

சொல்லவும் முடியவில்லை சூட்டையும் ஆத்து.

--பெண் ஆனண நோக்கி பாடும் பாடலாக அமைந்திருக்கும்... சமீபத்தில் வந்த பாடல்களில் சிறந்த ஒரு பாடலாக பெரும்பாலானவர்களின் வாய்களில் முணுமுணுக்க செய்திருக்கும்...

Link to comment
Share on other sites

  • 2 weeks later...


எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தாமரை எழுதிய இந்த வரிகளையும் கேட்டுப் பாருங்களேன்...

மறு வார்த்தை பேசாதே!
மடிமீது நீ தூங்கிடு!
இமை போல நான்காக்க..
கனவாய் நீ மாறிடு !
.....
மறந்தாலும் நான் உன்னை 
நினைக்காத நாளில்லையே ..!
பிரிந்தாலும் என் அன்பு..
ஒருபோதும் பொய்யில்லையே !

.....
இதழ் என்னும் மலர்கொண்டு.. 
கடிதங்கள் வரைந்தாய்!
பதில் நானும் தருமுன்பே 
கனவாகி கலைந்தாய் ..!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 28/09/2017 at 12:37 PM, ஆதித்ய இளம்பிறையன் said:


எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தாமரை எழுதிய இந்த வரிகளையும் கேட்டுப் பாருங்களேன்...

மறு வார்த்தை பேசாதே!
மடிமீது நீ தூங்கிடு!
இமை போல நான்காக்க..
கனவாய் நீ மாறிடு !
.....
மறந்தாலும் நான் உன்னை 
நினைக்காத நாளில்லையே ..!
பிரிந்தாலும் என் அன்பு..
ஒருபோதும் பொய்யில்லையே !

.....
இதழ் என்னும் மலர்கொண்டு.. 
கடிதங்கள் வரைந்தாய்!
பதில் நானும் தருமுன்பே 
கனவாகி கலைந்தாய் ..!

நிச்சயம் கேட்போம்...

அதிலும் கவிஞர் தாமரை எந்தவித விரசமுமில்லாமல் எழுதும் தூய தமிழ் பாடல்கள் தனி சிறப்பு...

தற்போது அவ்வபொழுது முணுமுணுக்கும் பாடல் போகன் படத்தில் வரும் செந்தூரா...

Link to comment
Share on other sites

கடும் பனி பொழிவில் ஒற்றை தமிழனாக வலம் வந்த வேளையில் மனதிற்கு இதம் தந்த பாடல்...

கடல் மூழ்கிய தீவுகளை 

கண்பார்வைகள் அறிவதில்லை

அது போலே உன்னில் மூழ்கிவிட்டேன்...

இது நடந்தது 2010 டிசம்பர் மாதத்திற்கு முன்பு... இப்பொழுதும் இந்த பாடலை கேட்கும் பொழுது, நடு இரவில் பனிப் பொழிவிற்கு நடுவில் அமைந்திருக்கும் பங்கரின் நுனியில் நின்று கொண்டு பனிப் பொழிவை ரசித்த படியாக உள்ள உணர்வுகள் மனதை நெருடிவிட்டு செல்கிறது...:118_bust_in_silhouette:

Link to comment
Share on other sites


பெ: கைகள் ஏந்தி வந்தேன்.. கவனம் இல்லையா
கண்ணில் ஈரம் கண்டும் கருணையில்லையா
: பாலைப் போலக் கள்ளும் வெள்ளையில்லையா
பருகிப் பார்க்கச் சொன்னால் பாவம் இல்லையா
பெ: நான் இன்று சீதையென்று தீக்குளிப்பேன் உன்னாலே
பெண் பாவம் சாபம் என்று காண வேண்டும் பின்னாலே
: போதும் போதும் பெண்ணே.. புன்னகை என்பது காதலின் பல்லவி...

கண்ணில் ஈரம் கண்டும் கருணை இல்லையா, எனும் பொழுது அமலாவின் முக பாவனையை பார்க்க வேண்டுமே!!! மிடில...

வாணி ஜெயராமின் குரலும் சேர்ந்து கொண்டு மனதிற்க்குள் சங்கு சக்கரம் உடுர எஃபெக்ட்...

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கங்கா நதியை காணும் பொழுது உண்மை விளங்குது

இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில் கங்கை கலங்குது

சில பொல்லா மனங்கள் பாவக் கறையை நீரில் கழுவுது

இந்த முட்டாள் தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது

--வினாயகர் பதிகத்தை படித்த படி ரயிலில் பயணம்"ஒருவர்", விபத்து' தாய் குழந்தை உயிரிழப்பு' விசாரித்து தெரிந்து கொண்டாகி விட்டது... தேவையான முறைகளை இஞ்சின் ட்ரைவர் முடித்த பிறகு 25 நமிடம் கழித்து ரயில் கிளம்பியதும், மருபடியும் வநாயகர் பதிகம் படித்து முடித்து முத்தமிட்டு தன் சட்டை பையில் வைத்துக் கொண்டார்...

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஆடி அடங்கும் பூமியில, நாம வாடி வதங்க தேவையில்ல

ஒருவாட்டி வரும் வாழ்க்க, துணிவோமே அத ஏற்க்க

சிரிப்போமே நந்தவனம் போல, அதுபோதும் இந்த உயிர் வாழ (???)

போகும் வர இந்த காதல் நம்ம காக்குமுன்னு நெனச்சா வெலகும் வேதன...

-- ஒட்டு மொத்த மனித குலத்திற்க்குமாய் எடுத்துக் கொள்ளவும்... 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…..

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…..

அவன் வாய்க் குழலில் அழகாக
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய்… நடந்தாய்…
அலைபோல் மிதந்து…

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…

பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்

வருந்தும் உயிருக்கு……..
ஒரு மருந்தாகும்..
இசை அருந்தும் முகம்
மலரும் அரும்பாகும்
இசையின் பயனே
இறைவன் தானே…

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா….

ஆதார ஸ்ருதி அந்த
அன்னை என்பேன்
அதற்கேற்ற லயம்
எந்தன் தந்தை என்பேன்

ஸ்ருதிலயங்கள் தன்னைச்
சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல
இசைக் குடும்பம்

திறந்த கதவு என்றும் மூடாது
இங்கு சிறந்த இசை
விருந்து குறையாது
இதுபோல் இல்லம்
எது சொல் தோழி…

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…..

அவன் வாய்க் குழலில் அழகாக
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய்… நடந்தாய்…
அலைபோல் மிதந்து…

Link to comment
Share on other sites

நீ இட்ட பிம்பம் நிழலா நிலவா என்று..மண் தொட்ட கையில் ஒளியா?
உன் மௌனச் சத்தம் அசையா இசையா என்னில்
மென் கொக்கிப் போடும் விசையா..?
உந்தன் வானவில் சிரிப்பினை நிறம் பிரிப்பேன்
இவன் காகித இதழ்களில் நகல் எடுப்பேன்
சின்ன ஞாபகக் குமிழியில் உன்னை அடைப்பேன்..

 

 

 

Link to comment
Share on other sites

உன் உள்ளம் நான் காண என்னாயுள் போதாது
என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது..

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பருவமே புதிய பாடல் பாடு

பருவமே புதிய பாடல் பாடு

இளமையின் பூந்தென்றல் ராகம்

இளமையின் பூந்தென்றல் ராகம்

பருவமே 

புதிய பாடல் பாடு


பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா
பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா

சிரிக்கிறாய் ஹோ ஹஹோ ரசிக்கிறான் ராஜா
சிவக்கிறாள் ஹோ ஹஹோ துடிக்கிறாள் ராணி

தீபங்கள் போலாடும் பார்வை சேரும்

பருவமே 

புதிய பாடல் பாடு


தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ
தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ

அழைக்கிறான் ஹோ ஹஹோ நடிக்கிறான் தோழன்
அணைக்கிறான் ஹோ ஹஹோ தவிக்கிறாள் தோழி

காலங்கள் பொன்னாக மாறும் நேரம்

பருவமே 

புதிய பாடல் பாடு இளமையின் 

பூந்தென்றல் ராகம்

பருவமே
புதிய பாடல் பாடு

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வசந்தமே அருகில் வா

நெஞ்சமே உருகவா

வேண்பனி வீசிடும் மேகங்களே

சிந்திடும் மோகன ராகங்களே

உலா வரும், நிலா தொடும்

காதல் ராஜ வீதியில்

கானம் பாடி ஊர்வலம்

--அமரன்

Link to comment
Share on other sites

பால் போலவே, வான் மீதிலே

யார் காணவே நீ காய்கிறாய்

நாளை இந்த வேளை பார்த்து ஓடிவா நிலா

இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா.

--வாலி.

Link to comment
Share on other sites

ஆளப் போரான் தமிழன் உலகம் எல்லாமே

வெற்றி மகன் வழி தான் இனிமே எல்லாமே 

வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே

வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே

சொல்லி சொல்லி சரித்திரத்தில் பேர் பொரிப்பான்

நெஞ்சில் அள்ளி காற்றில் நம்ம தேன் தமிழ் தெளிப்பான்

மின்னும் உலக மேடை அங்க தமிழப் பாட

பச்சத் தமிழ் உச்சிப் புகழ் ஏறி சிரிக்கும்

வாராயோ வாராய் நீ அன்பா வந்தா ஒளிக் கொடுப்போம்

வாராயோ வாராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்

 

அன்பக் கொட்டி எங்க மோழி அடித் தளம் போட்டோம்

மகுடத்த தரித்திர "ழ"கரத்த சேர்த்தோம்

தலைமுறை கடந்துமே விரிவென பார்த்தோம்

உலகத்தின் முதல் மொழி உசுரெனக் காத்தோம்

நாள் நகர மாற்றங்கள் நேரும் உன் மொழி சாயும் என்பானே

பாரிளைய தமிழனும் வருவான் தாய் தமிழ் தூக்கி என்பானே

கடைசித் தமிழனின் இரத்தம் எழும் வீழாதே...

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • 1 month later...

பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்

மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாறு  கொதிக்குதே பாலாறு
மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு
இது பாடலால் இசைக்கும் காமன் பூஜக்கு நேரமா
இது பாடலால் இசைக்கும் காமன் பூஜக்கு நேரமா
இந்த ஜோடிவண்டுகள் கோடு தாண்டிடுமா

………..பொன்வானம் பன்னீர்……………

தங்க தாமரை மலர்ந்த பின்னும் மூடுமோ
பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா
மழை காமன் காட்டில் பெய்யும் காலம்மம்மா…

………….பொன்வானம் பன்னீர்………………

Link to comment
Share on other sites

  • 1 month later...

நமக்கென பல போர்கள் இருக்கையில்

வெளியிருந்தொரு விண்கல் வருவதா?...

அதை உடைத்திடு, கதவடைத்திடு,. பின் நாம் போரிடுவோம்...

மொழி, மத, இன பேதம் இருக்கையில்

நமை அழித்திட வானம் விழுவதா?,

அதை தடுத்திடு கதை முடித்திடு, பின்னே நாம் அழிவோம்...

--  பல நாய்கள் தனக்கென விசுவாசம் காட்ட முயன்ற நாயை படை கொண்டு எதிர்க்க வருகையில் அந்த நாய் தன் மரபணுவை தாங்கி நிற்பவளுக்கு பாசாங்கு மிரட்டல் விட, தன் மரபணு திரும்பெதிற்கையின் பலத்தை கொண்டு படை கொண்டு வந்த நாய்களை மிரள ஓடச் செய்தது...

நிற்க...

பாடம் கண்ட தான், நள்ளிரவில் கையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம் என்ற பாடல் வரிகளுக்கு அர்த்தம் காண முனைப்பில் இருக்கையில், நாயின் கூக்குரலுக்கு பதிலளிக்கும் வகையில் புறம் வருகையில் படை கொண்டு வந்த நாய்களுக்கு அஞ்சி புகலிடம் தேட தன் வீட்டிற்குள் புக முடியாத இடைவெளியில் நுழைய முயன்ற நாயை வேலியின் பக்கத்தில் இருந்த தடியை எடுத்து மிரட்டுவது போலொரு  செய்ககையை   புறிய,  அடுத்த நொடியில் உள் புக முயன்றது, காவல் நாயை பொல்  செயற்கையாக நிலத்தை முகற்ந்து செல்ல படை கொண்டு வந்தவைகள் கலைந்து சென்றன...

Link to comment
Share on other sites

  • 5 months later...

எங்கேயோ திக்கு திசை

காணாத தூரம் தான்

எம்மாடி வந்ததென்ன 

என் (நம்) வாழ்க்கை ஓடந்தான்

காவேரி தீரம்விட்டு கால்கள் வந்ததடி

காணாத சோகமெல்லாம் கண்கள் கண்டதடி...

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

காதல் என்பது நேரச் செலவு

காமம் ஒன்றே உண்மை துறவு

நேசம் பாசம் போலி உறவு 

எல்லாம் கடந்து மண்ணில் உலவு

யாருடன் கழிந்தது இரவு

அதை ஞாபகம் கொள்பவன் மூடன்

"அணியும் நாற்றம் கொண்டே

அவளின் பெயரை சொல்பவன் போகன்"

--பிரதமருக்கு இப்படி இருந்தால் தான் பிடிக்கிது...

Link to comment
Share on other sites

  • 1 year later...

இந்த பாடல் தற்பொழுது என் காதுகளில் வரிசையாக வந்த பாடல்களில் நிலை கொண்டுள்ள பாடல்... கவிப்பேரரசு வைரமுத்து வின் மெய் வண்ணத்தில்...

நொறுங்கும் உடல்கள்

பிதுங்கும் உயிர்கள்

அழுகும் நாடு

அழுகின்ற அரசன்

பழம் தின்னும் கிளியோ

பிணம் தின்னும் கழுகோ

தூதோ முன்வினை தீதோ

களங்களும் அதிர

களிறுகள் பிளிற

சோழம் அழைத்து போவாயோ

தங்கமே எம்மை தாய்மண்ணில் சேர்த்தால்

புரவிகள் போலே புரண்டிருப்போம்

ஆயிரம் ஆண்டுகள் சேர்த்த கண்ணீரை

அருவிகள் போலே அழுதிருப்போம்

அதுவரை அதுவரை ஓ......

தமிழர் காணும் துயரம் கண்டு

தலையை சுற்றும் கோலே அழாதே

என்றோ ஒருநாள் விடியும் என்றே

இரவைச் சுமக்கும் நாளே அழாதே

நூற்றாண்டுகளின் துருவை தாங்கி

உறையில் தூங்கும் வாளே அழாதே

எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ

என்னோடழும் யாழே அழாதே...

 

Link to comment
Share on other sites

  • 6 months later...

என் வாழ்க்கை என்னும் கோப்பையில், இது என்ன பானமோ!!!

பருகாமலே ருசி ஏறுதே, இது என்ன ஜாலமோ!!!...

Link to comment
Share on other sites

  • 10 months later...

களத்திற்கு கடைசியாக விஜயம் செய்து பத்து மாதங்கள் தான் ஆகிறது...

ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டதாக உணர்வு...

Link to comment
Share on other sites

ஓம் பைர ருத்ராய மஹா

ருத்ராய கால

ருத்ராய கல்பாந்த

ருத்ராய வீர

ருத்ராயருத்ர

ருத்ராய கோர

ருத்ராய அகோர

ருத்ராய மார்தாண்ட

ருத்ராய அண்ட

ருத்ராய ப்ரமாண்ட

ருத்ராய சண்ட

ருத்ராய பிரசண்ட

ருத்ராய தண்ட

ருத்ராய சூர

ருத்ராய வீர

ருத்ராய பவ

ருத்ராய பீம

ருத்ராய அதல

ருத்ராய விதல

ருத்ராய சுதல

ருத்ராய மஹாதல

ருத்ராய தசாதல

ருத்ராய தலாதல

ருத்ராய பாதாள

ருத்ராய நமோ நமஹ: 

அண்டப்ரமாண்ட கோட்டி

அகில பரிபாலனா
பூரணா ஜகத்காரனா சத்யதேவ தேவப்ரியா
வேத வேதார்த்த சாரா யக்ஞ யக்ஞொமயா
நிஷ்சலா துஷ்ட நிக்ரஹா சப்தலோக சௌரக்ஷனா
சோம சூர்ய அக்னி லோச்சனா ஷ்வேதரிஷப வாஹணா
சூலபாணி புஜங்க பூஷணா திரிபுர நாச நர்த்தனா
ப்யோமகேஷ மஹாஸேன ஜனகா
பஞ்சவர்த்த பரஸுஹஸ்த நமஹ:
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம் 

இது நான் கடவுள் இயக்குனர் பாலா இயக்கிய படமாகும்...

--சமக்கிருதம் அதை சுத்தமாக ஏறெடுத்தும் பார்த்ததில்லை எனினும் ஒட்டுமொத்தமாக புரியவில்லை என்று கூற இயலாது... தடிமன் செய்ய பட்ட வார்த்தைகளை தவிர மற்றவை சுத்தமாக புரியவில்லை எனலாம்... ஆனால் இரண்டையும் கலந்து கேட்கும் பொழுது சிவனை பற்றிய பாடல் என்றும் அவனை பற்றி ஆக்ரோஹஷமாகவும் பாடுவதை உணர்ந்து மகிழ்ச்சியில் திளைக்க முடிகிறது... கண்டிப்பாக இந்த குறிப்பிட்ட பாடலில் இசைஞானின் பங்கை தவிர்க்க இயலாது...

மனித மனது புரிந்தும் புரியாத ஒன்றை கேட்கும் பொழுது இயல்பாகவே அதை எத்தனை முறை கேட்டாலும் அதன் சுவை குறையாது... ஒன்றை முழுவதுமாக புரிந்து கொண்டால் அதை மறுபடி மறுபடி கேட்க கேட்க பழக பழக பாலும் புளிக்கும் என்ற ரீதியில் புளித்துவிடும்...

இது மனிதர்களுக்கு...

"என்னை பழித்தாலும் தமிழில் பழித்து பாடு" என்று கடவுள் நிலையை அடைந்தவன் சொல்வதாக எங்கோ படித்ததாக ஞாபகம்...

அல்லது கடவுளுக்கு மனிதர்கள் தன் (மனித) நிலையில் இருக்கும் புரிந்தும் புரியாமல் பாடும் பாடலில் தான் மனித பார்வையில் பார்த்து விருப்பு வெறுப்பு கொள்வாரா...!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.