Jump to content

நெல்லியடியில் வாள்வெட்டுக் குழுவினர் அட்டகாசம்


Recommended Posts

நெல்லியடியில் வாள்வெட்டுக் குழுவினர் அட்டகாசம்

 

நெல்லியடி கப்பூது வீதியில் இன்று அதிகாலை வாள்வெட்டுக் குழுவினர் அட்டகாசம் செய்துள்ளனர் என்று நெல்லியடிப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கப்பூது வீதியில் முகமூடி அணிந்த ஒருவர் உட்பட நால்வர் வாள்கள் மற்றும் ஆயுதங்களுடன் நின்றுள்ளனர்.

கொடிகாமத்திலிருந்து இந்த வீதியூடாக பயணம் செய்த நால்வரை வழிமறித்த வாள்வெட்டுக் குழுவினர் அவர்களை வெட்டுவதற்கு வாள்களை ஓங்கியுள்ளனர்.

இதனால் மோட்டார் சைக்கிள் இரண்டையும் கைவிட்டு நால்வரும் தப்பியோடியுள்ளனர்.

இந்த நிலையில் ஒரு மோட்டார் சைக்கிளை கொத்தி சேதப்படுத்தியதுடன் மற்றைய மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வாள்வெட்டுக் குழுவினர் தலை மறைவாகியுள்ளதாகத் கூறப்படுகிறது.

சிறிது நேரத்தின் பின்னர் மோட்டார் சைக்கிளில் பயணித்த நால்வரும் அந்தப் பகுதிக்கு வந்து கொத்தப்பட்ட நிலையிலிருந்த மோட்டார் சைக்கிளை மீட்டுச் சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://newuthayan.com/story/27296.html

Link to comment
Share on other sites

லீசிங் பணம் செலுத்தாமல் வாள்களுடன் நடமாடும் நபர்கள்: யாழில் சம்பவம்

 

யாழ்ப்பாணம் - நெல்லியடி கப்பூது வீதியில் நேற்று காலை வாள்வெட்டுக் குழுவினர் நடமாடியதாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பாக நெல்லியடிப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் - நெல்லியடி கப்பூது வீதியில்  நேற்று காலை வாள்வெட்டுக் குழுவினர் நடமாடியமை தொடர்பாக நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கப்பூது வீதியில் முகமூடி அணிந்த ஒருவர் உட்பட நால்வர் வாள் மற்றும்  ஆயுதங்களுடன்  நீண்டநேரம் நடமாடியதாக சம்பவத்தை நேரில் கண்ட சிலர்  நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கொடிகாமத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நால்வரை குறித்த குழுவினர் வழிமறித்துள்ளதோடு, அவர்களைத் தாக்கவும் முயன்றதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யதவர்கள் கூறியுள்ளனர்.    

அத்துடன், வாள்வெட்டுக் குழுவினர் மோட்டார் சைக்கிள் ஒன்றினை சேதப்படுத்தியதோடு மற்றைய மோட்டார் சைக்கிளுடன் தலைமறைவாகியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருவதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறாயினும், மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் கடந்த இரண்டு மாதங்களாக குறித்த மோட்டார் சைக்கிளிற்கு ( லீசிங் )பணம் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.    

https://news.ibctamil.com/ta/internal-affairs/Persons-walking-swords-without-leasing-money

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பினாஸ் கொம்பனி   முதலாளிமார்தான் வாள்வெட்டுக்கு காரணம் என்று கடைசியில் முடிக்கபோயினம் போல....:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நவீனன் said:

கப்பூது வீதியில் முகமூடி அணிந்த ஒருவர் உட்பட நால்வர் வாள் மற்றும்  ஆயுதங்களுடன்  நீண்டநேரம் நடமாடியதாக சம்பவத்தை நேரில் கண்ட சிலர்  நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முட்டாள்கள் அவங்களை வாளுடன் நிக்க சொன்னதே அந்த போலிஸ்தான் தானே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10.9.2017 at 7:38 AM, நவீனன் said:

நெல்லியடியில் வாள்வெட்டுக் குழுவினர் அட்டகாசம்

 

அப்பப்ப சைக்கிள் செயினையும் பாவிக்குமாறு கேட்டுக்கொள்ளுறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/10/2017 at 9:38 AM, நவீனன் said:

நெல்லியடியில் வாள்வெட்டுக் குழுவினர் அட்டகாசம்

நெல்லியடி கப்பூது வீதியில் இன்று அதிகாலை வாள்வெட்டுக் குழுவினர் அட்டகாசம் செய்துள்ளனர் என்று நெல்லியடிப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கப்பூது வீதியில் முகமூடி அணிந்த ஒருவர் உட்பட நால்வர் வாள்கள் மற்றும் ஆயுதங்களுடன் நின்றுள்ளனர்.

கொடிகாமத்திலிருந்து இந்த வீதியூடாக பயணம் செய்த நால்வரை வழிமறித்த வாள்வெட்டுக் குழுவினர் அவர்களை வெட்டுவதற்கு வாள்களை ஓங்கியுள்ளனர்.

......

http://newuthayan.com/story/27296.html

On 8/19/2017 at 0:22 PM, தமிழ் சிறி said:

ஐயா... ராஜவன்னியன், அவர்களே....
யாழ்ப்பாணத்தான் சண்டை பிடித்தாலும், டீசண்டாக தான்.. சண்டை பிடிப்பான் என்பதற்கு, இந்தக் காணொளி சாட்சி. :)
இதுவே.... மதுரையாக இருந்தால்,
"ங்கொய்யால..."  என்று  விட்டு, முதுகில் செருகி வைத்திருந்த, வீச்சரிவாளை  எடுத்து, 
நாலு தலையை... சீவி விட்டு,  போவாய்ங்க.. நம்ம பாசக்கார பசங்க. :grin: :D:

யாழ்ப்பாணத்தில் ஏதும் முறுகல் வந்தால், டீசண்டாகத்தான் விவாதிப்போமென ஒரு ஜென்டில்மேன் யாழ்க் களத்தில் செப்பினார்..! :unsure:

அவருக்கு ஒரு வாள் பரிசளிக்க  அவரை தேடுகிறேன்..! ! :grin: :innocent:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ராசவன்னியன் said:

யாழ்ப்பாணத்தில் ஏதும் முறுகல் வந்தால், டீசண்டாகத்தான் விவாதிப்போமென ஒரு ஜென்டில்மேன் யாழ்க் களத்தில் செப்பினார்..! :unsure:

அவருக்கு ஒரு வாள் பரிசளிக்க  அவரை தேடுகிறேன்..! ! :grin: :innocent:

அடப்  பாவி.... செய்தியை வாசிக்காத மாதிரி. ஒழிச்சு திரிஞ்சாலும்.... :grin:
மேற்கோள் காட்டி, ஆளை உள்ளுக்கு இழுத்து.... "கையிலை.... வாளை"   கொடுத்து விட்டுத்தான்,
ராஜவன்னியன் போவார் போலை இருக்கு.  :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ராசவன்னியன் said:

 

யாழ்ப்பாணத்தில் ஏதும் முறுகல் வந்தால், டீசண்டாகத்தான் விவாதிப்போமென ஒரு ஜென்டில்மேன் யாழ்க் களத்தில் செப்பினார்..! :unsure:

அவருக்கு ஒரு வாள் பரிசளிக்க  அவரை தேடுகிறேன்..! ! :grin: :innocent:

 

 

யாழ்ப்பாணத்தான் சண்டை பிடிச்சால்....உள்ளே பெரிய விசயமொண்டும் இருக்காது!

மிஞ்சி....மிஞ்சிப்  போனால்.....!

ஒரு பனங்காய் அல்லது தேங்காய் அடுத்த வளவுக்குள்ளை விழுந்திருக்கும்!

ஒரு மாமரம்...மறந்து  போய்....அடுத்த வளவுக்குள்ளை கிளை விட்டுக் காய்ச்சிருக்கும்!

ஒரு கோழி அடுத்த வீட்டுக் கடகத்துக்கை...முட்டையை இட்டுப்போட்டு...வீட்டுக் வந்து கொக்கரிச்சிருக்கும்!

வேலிக்குள்ளால ஆராவது ஒரு பொம்பிளைப்பிள்ளை குளிக்கிறதைப் பார்த்திருப்பினம்!

அல்லது ஒரு பெடியன்...ஒரு பெடிச்சியைச் 'சீதனமொண்டும்' பேசி முடிக்காமல் வீட்டை கூட்டிக் கொண்டு வந்திருப்பான்!

 

அதுக்கெல்லாம் வாளே தேவையில்லை..! 

வாயே போதும்!

Link to comment
Share on other sites

5 hours ago, தமிழ் சிறி said:

அடப்  பாவி.... செய்தியை வாசிக்காத மாதிரி. ஒழிச்சு திரிஞ்சாலும்.... :grin:
மேற்கோள் காட்டி, ஆளை உள்ளுக்கு இழுத்து.... "கையிலை.... வாளை"   கொடுத்து விட்டுத்தான்,
ராஜவன்னியன் போவார் போலை இருக்கு.  :D:

பாவம் தமிழ் சிறி....!! மதுரை வீரரிடம் வாள், வில்லம்பு, ஈட்டி என்று பலத்த ஆயுதபலம் உள்ளதை அறியாது மோதிவிட்டு... ஆயுதமும் இல்லாது ஓடி ஒழிச்சு திரிஞ்சாலும்...! கையில் வாள் கொடுத்து, ஆளை உள்ளுக்கு இழுத்து... நான் மறத்தமிழனடா என்று வீரம்பேசும் தமிழ்மரபைக் காண்பதிலும் ஒரு இன்பம் பிறக்கிறது..!! :8_laughing: :100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ராசவன்னியன் said:

 

யாழ்ப்பாணத்தில் ஏதும் முறுகல் வந்தால், டீசண்டாகத்தான் விவாதிப்போமென ஒரு ஜென்டில்மேன் யாழ்க் களத்தில் செப்பினார்..! :unsure:

அவருக்கு ஒரு வாள் பரிசளிக்க  அவரை தேடுகிறேன்..! ! :grin: :innocent:

 

 

அவர் இப்போ அங்கே இல்லையல்லோ! அது தான் பிரச்சனை.

நாக பாம்புகள் ஆடிய இடத்தில்

இப்போ நாக்கிழி புழுக்கள் ஆடுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புங்கையூரன் said:

யாழ்ப்பாணத்தான் சண்டை பிடிச்சால்....உள்ளே பெரிய விசயமொண்டும் இருக்காது!

மிஞ்சி....மிஞ்சிப்  போனால்.....!

ஒரு பனங்காய் அல்லது தேங்காய் அடுத்த வளவுக்குள்ளை விழுந்திருக்கும்!

ஒரு மாமரம்...மறந்து  போய்....அடுத்த வளவுக்குள்ளை கிளை விட்டுக் காய்ச்சிருக்கும்!

ஒரு கோழி அடுத்த வீட்டுக் கடகத்துக்கை...முட்டையை இட்டுப்போட்டு...வீட்டுக் வந்து கொக்கரிச்சிருக்கும்!

வேலிக்குள்ளால ஆராவது ஒரு பொம்பிளைப்பிள்ளை குளிக்கிறதைப் பார்த்திருப்பினம்!

அல்லது ஒரு பெடியன்...ஒரு பெடிச்சியைச் 'சீதனமொண்டும்' பேசி முடிக்காமல் வீட்டை கூட்டிக் கொண்டு வந்திருப்பான்!

 

அதுக்கெல்லாம் வாளே தேவையில்லை..! 

வாயே போதும்!

மிஞ்சி....மிஞ்சிப்  போனால்.....!:grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, விசுகு said:

மிஞ்சி....மிஞ்சிப்  போனால்.....!:grin:

 

எதையோ பெரிசா எதிர்பார்க்கிறார் போல :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, புங்கையூரன் said:

யாழ்ப்பாணத்தான் சண்டை பிடிச்சால்....உள்ளே பெரிய விசயமொண்டும் இருக்காது!

மிஞ்சி....மிஞ்சிப்  போனால்.....!

ஒரு பனங்காய் அல்லது தேங்காய் அடுத்த வளவுக்குள்ளை விழுந்திருக்கும்!

ஒரு மாமரம்...மறந்து  போய்....அடுத்த வளவுக்குள்ளை கிளை விட்டுக் காய்ச்சிருக்கும்!

ஒரு கோழி அடுத்த வீட்டுக் கடகத்துக்கை...முட்டையை இட்டுப்போட்டு...வீட்டுக் வந்து கொக்கரிச்சிருக்கும்!

வேலிக்குள்ளால ஆராவது ஒரு பொம்பிளைப்பிள்ளை குளிக்கிறதைப் பார்த்திருப்பினம்!

அல்லது ஒரு பெடியன்...ஒரு பெடிச்சியைச் 'சீதனமொண்டும்' பேசி முடிக்காமல் வீட்டை கூட்டிக் கொண்டு வந்திருப்பான்!

 

அதுக்கெல்லாம் வாளே தேவையில்லை..! 

வாயே போதும்!

தெய்வமே!
ஏன் சங்கக்கடை தலைவர் பிரச்சனையை தவறவிட்டாய்?
ஏன் கோவில் மணியகாரன் பிரச்சனையை தவறவிட்டாய்?
சொல் தெய்வமே சொல்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.