Jump to content

அழகுக்கு மறு பெயர் பெண்ணோ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அழகுக்கு மறு பெயர் பெண்ணோ?

அவள் வயது 17.... அழகோ, கொள்ளை அழகு. ஆபாசப் படங்கள் பார்ப்பதில் பேரார்வம் வேறு.

ஊரில் இருந்த மங்குலி மாப்பிளையை கட்டி வைக்க, அவரோ ஒரு குழந்தைக்கு தாயாக்கி விட்டு, மத்திய கிழக்கு வேலை தேடி ஓடி விட்டார்.

ஊரிலேயே, அவனவன், நான் பார்த்தத்திலே அவள் ஒருத்தியை தான் நல்ல அழகி என்பேன், ஒரு அழகி என்பேன் என்று திரிகிறார்கள்.

அவள் அழகினை பார்த்து ரசிக்க பக்கத்து ஊர் காரர்கள் கூட வந்து சைட் அடித்தார்கள்.

ஒருவருக்கு சிட்டு சிக்கியது. ஆனால் அவருக்கோ இவர் முன்னர் கலியாணம் செய்ததோ, பிள்ளை அவரது அம்மாவுடன் வளர்வதோ தெரியாது.

கலியாணம் நம்பர் இரண்டு விரைவில் கசந்தது. நல்ல காலமாக, எச்சரிக்கையாக இருந்ததால் பிள்ளை இல்லை.

விரைவிலேயே, வேறு ஊர், வேறு ஆள். கலியாணம் நம்பர் மூன்று.

அதுவும் அழுத்துப் போக.... விலகிப் போனார்.

அரச தொடர்பான நிறுவனம் ஒன்றில் வேலைக்கு விண்ணப்பித்தார். அழகில் மயங்கிய அதிகாரி..... கொடுத்தார் வேலையினை....

விண்ணப்பத்தில்.... கலியாணம் செய்யாத கன்னிப் பெண் என்று வேற போட்டு வைத்தால்..... வேலை நிச்சயம் தானே..... அதுவும் அதிகாரி வேற, கட்டினால், அழகான தேவதையினை மட்டுமே என்று வாடி வதங்கி இருந்தவர் என்றால்...

விரைவிலேயே.... விண்ணப்பத்தினை போட்டார்.

மறுப்பு வருமா.... இதுவரை வந்த மூன்றிலும் பார்க்க இது தான் புளியங் கொப்பு.... விடுமா ?.... நம்ம அழகம்மா புத்திசாலி ஆச்சே.....

கலியாணம்... தேனிலவு எல்லாம் முடிந்தது. புள்ளை பெத்த தேவதை என்று புரியாமல்... நமக்கு அப்படி ஒரு தேவதை கிடைத்தது பேரதிஸ்ட்டம் என்று புழங்கிக் கிடந்தார்.... மாப்பிளை நம்பர் 4.....

விரைவிலேயே பிரச்னை. செலவுக்கு பணம் கொடுக்க வேண்டுமே...

அந்த தருணத்தில், அரசல்... புரசலாக முதல் மூன்று கணவர்கள் குறித்த தகவல்கள் வரத் தொடங்கின.

அரண்டு போன அவரோ.... வா செல்லம்.... வெளிய போய் வரலாம் என்று கூட்டிப்... நேராக போலீஸ் நிலையம் போய்.... முதல் மூன்று கலியாண செர்டிபிகேட்டுடன்... தனது நாலாவதையும் கொடுத்து... முறைப்பாடு செய்து விட.....

போய்... புரோகிராசியாரைப் பார்த்து திருமண பந்தத்தை ரத்து செய்யுங்கள் என்று அவரை அனுப்பி வைத்துள்ளனர்.

சிங்களத்தின் நவீன பாஞ்சாலிப் பெண்.... இப்ப இன்பெக்டர் ஐயா வசமோ..... யாருக்குத் தெரியும்.

http://www.dailymirror.lk/article/Man-discovers-wife-was-married-three-times-before-135339.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம  ஊர் கதை போல இருக்கு என்று, ஆர்வமாக... "கதிரை நுனியில்"  இருந்து வாசித்து...
கடைசியில்... சிங்களத்து பாஞ்சாலி  என்றவுடன் ஒரு மாதிரி இருந்தாலும்,
நாதமுனியர்... அதனை,  அவர் நடையில்... தமிழாக்கம்  செய்து, 
எழுதிய  எழுத்து நடை,  ஆகா.... ஓகோ.... ரகம். :101_point_up: :grin:  :D:

Link to comment
Share on other sites

இதுக்குதான்யா சொல்றது.. :unsure: ரோட்டில நடக்கேகுள்ள தரையை பார்த்து நடக்க வேணும்.. tw_astonished: குண்டும் குழியுமா இருந்தா விழுந்து போயிடுவமல்லோ.. :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இசைக்கலைஞன் said:

இதுக்குதான்யா சொல்றது.. :unsure: ரோட்டில நடக்கேகுள்ள தரையை பார்த்து நடக்க வேணும்.. tw_astonished: குண்டும் குழியுமா இருந்தா விழுந்து போயிடுவமல்லோ.. :unsure:

நீங்கள் எந்த தரையை சொல்லுறீங்கள் பாஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல் இருக்கின்றவள் பனானா சாப்பிடுகின்றாள் இதில் நாங்கள் யார் விமர்சிக்க‌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30.8.2017 at 5:22 AM, தமிழ் சிறி said:

நம்ம  ஊர் கதை போல இருக்கு என்று, ஆர்வமாக... "கதிரை நுனியில்"  இருந்து வாசித்து...
கடைசியில்... சிங்களத்து பாஞ்சாலி  என்றவுடன் ஒரு மாதிரி இருந்தாலும்,
நாதமுனியர்... அதனை,  அவர் நடையில்... தமிழாக்கம்  செய்து, 
எழுதிய  எழுத்து நடை,  ஆகா.... ஓகோ.... ரகம். :101_point_up: :grin:  :D:

சிறித்தம்பி! ஏன் சிங்கள பாஞ்சாலியளை தேவையில்லாமல் இஞ்சை இழுப்பான்? எங்கடை பாஞ்சாலியள்....அதுதான் எங்கடை பெட்டையள்......சொல்லி வேலையில்லை....ரெஸ்ரிங்  எண்ட போர்வையிலை(அதுதான் முதல்லை பழகிப்பாப்பம்) 7,8 எண்டு வரிசையாய் போகுதாம்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, colomban said:

பல் இருக்கின்றவள் பனானா சாப்பிடுகின்றாள் இதில் நாங்கள் யார் விமர்சிக்க‌

பல் இருக்கின்றவள், பனானா சாப்பிட்டு தோலை எறிந்துவிட்டு போகலாம் தானே.

அதுக்கு ஒவொரு இடத்திலேயும் பனானா தோட்டமே வாங்கி விடணுமா ? 

வடிவான பொம்பிள்ளை எண்ட படியால் தானே செய்தி, விமர்சிக்க‌ வாறம்.

....ஒரு சூர்ப்பனகை எண்டால்..... மினக்கட்டு பதிவும் போட மாட்டியளே... என்ன சொல்லுறியள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையையும் பெத்து முதல் மூன்று பேருடன் ............(*********)
ஒரு பெண்ணை ...
வெளியில் இருந்து செய்தி வந்துதான் 
அதிகாரி அறிந்து இருக்கிறார் என்றால் ?

அதிகாரியின் கற்பு இந்த பெண்ணால்தான் சூறையாட பட்டிருக்கிறது 
என்பது சந்தேகம் இன்றி நிரூபணம் ஆகிறது. 

கலியாண வாழ்க்கையை ப்ராக்டிஸ் பண்ணி பார்க்க 
நல்ல இடம் மாதிரி தெரியுது 

மேலதிக செய்திகள் இருந்தால் இணைக்கவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, சுவைப்பிரியன் said:

நீங்கள் எந்த தரையை சொல்லுறீங்கள் பாஸ்.

 

15 hours ago, இசைக்கலைஞன் said:

இதுக்குதான்யா சொல்றது.. :unsure: ரோட்டில நடக்கேகுள்ள தரையை பார்த்து நடக்க வேணும்.. tw_astonished: குண்டும் குழியுமா இருந்தா விழுந்து போயிடுவமல்லோ.. :unsure:

பாவிகள் போற இடமெல்லாம் பள்ளமும் திட்டியும் தான் போல tw_blush:

1 hour ago, Maruthankerny said:

பிள்ளையையும் பெத்து முதல் மூன்று பேருடன் ............(*********)
ஒரு பெண்ணை ...
வெளியில் இருந்து செய்தி வந்துதான் 
அதிகாரி அறிந்து இருக்கிறார் என்றால் ?

அதிகாரியின் கற்பு இந்த பெண்ணால்தான் சூறையாட பட்டிருக்கிறது 
என்பது சந்தேகம் இன்றி நிரூபணம் ஆகிறது. 

கலியாண வாழ்க்கையை ப்ராக்டிஸ் பண்ணி பார்க்க 
நல்ல இடம் மாதிரி தெரியுது 

மேலதிக செய்திகள் இருந்தால் இணைக்கவும். 

இன்னும் என்னத்த ஐயா மேலதிக செய்திகளா எதிர்பார்க்கிறியள் அங்க வரிசையா ஏறி இறங்கி உருண்டு பிறண்டு கரையேறி கரையேற்றி இருக்கிறானுகள் இவருக்கு மேலதிக செய்தி கேட்குதாம் ஹய்யோ ஹய்யோtw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனி ஒருவன் said:

இன்னும் என்னத்த ஐயா மேலதிக செய்திகளா எதிர்பார்க்கிறியள் அங்க வரிசையா ஏறி இறங்கி உருண்டு பிறண்டு கரையேறி கரையேற்றி இருக்கிறானுகள் இவருக்கு மேலதிக செய்தி கேட்குதாம் ஹய்யோ ஹய்யோtw_blush:

 

3 hours ago, Maruthankerny said:

மேலதிக செய்திகள் இருந்தால் இணைக்கவும். 

என்ன முனிவர், நம்ம மருதர் மேலதிக செய்தி தானே கேட்டார். இதுக்கு இவ்வளவு முணுமுணுப்பா?

மருதர்....

இப்ப என்னெண்டா, இந்த நாலாவது புருசன்..... கொஞ்சம் நஞ்ச மனவருத்தமல்ல.... பெரும் சோகம்.

அட ஏமாத்திப் போட்டாலே... கிராதாகி.... நாம வேற... கட்டினா பேரழகி என்று இருந்து.... அதுவும் கன்னிப் பையனாக இருந்து... இப்ப ஒரு காமப் பிசாசிடம்.... கற்பிணை இழந்து விட்டொமே.... அதுவும் இழந்தது யாரிடம்..... ஒன்றுக்கு மூன்று வைப்பு வைத்திருந்த, பிள்ளை பெத்த பார்ட்டி....

எய்ட்ஸ் இருந்தால், இந்தப் பக்கம் வந்து இருக்குமோ என்ற பயம் வேற...

இப்போதைக்கு இம்புட்டு தான். மத்த மூன்று பேர் தகவல் வந்தால் சொல்கிறேன். 

பதறாமல் அமைதியா இருங்கோ... என்ன செய்யிறது... ஆம்பிளையா பிறந்திடோம்... இந்த பெண்கள் கொடுமை தாங்க முடியவில்லை..... tw_cold_sweat:

இந்த முனிவருக்கு இதெல்லாம் எங்க விளங்கப் போகுது? தனியர் எல்லோ.... 

ஆனால்... அவருக்கு இது ஒரு பாடம்... கவனமா இருங்கோ முனிவர்.... 

Link to comment
Share on other sites

18 hours ago, சுவைப்பிரியன் said:

நீங்கள் எந்த தரையை சொல்லுறீங்கள் பாஸ்.

 

35316e2e08a18cce6383cdd48476a18d.jpg

வழுவழுப்பான கார்ப்பெட் ரோட்டை சொன்னன் தல.. :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

 

என்ன முனிவர், நம்ம மருதர் மேலதிக செய்தி தானே கேட்டார். இதுக்கு இவ்வளவு முணுமுணுப்பா?

மருதர்....

இப்ப என்னெண்டா, இந்த நாலாவது புருசன்..... கொஞ்சம் நஞ்ச மனவருத்தமல்ல.... பெரும் சோகம்.

அட ஏமாத்திப் போட்டாலே... கிராதாகி.... நாம வேற... கட்டினா பேரழகி என்று இருந்து.... அதுவும் கன்னிப் பையனாக இருந்து... இப்ப ஒரு காமப் பிசாசிடம்.... கற்பிணை இழந்து விட்டொமே.... அதுவும் இழந்தது யாரிடம்..... ஒன்றுக்கு மூன்று வைப்பு வைத்திருந்த, பிள்ளை பெத்த பார்ட்டி....

எய்ட்ஸ் இருந்தால், இந்தப் பக்கம் வந்து இருக்குமோ என்ற பயம் வேற...

இப்போதைக்கு இம்புட்டு தான். மத்த மூன்று பேர் தகவல் வந்தால் சொல்கிறேன். 

பதறாமல் அமைதியா இருங்கோ... என்ன செய்யிறது... ஆம்பிளையா பிறந்திடோம்... இந்த பெண்கள் கொடுமை தாங்க முடியவில்லை..... tw_cold_sweat:

இந்த முனிவருக்கு இதெல்லாம் எங்க விளங்கப் போகுது? தனியர் எல்லோ.... 

ஆனால்... அவருக்கு இது ஒரு பாடம்... கவனமா இருங்கோ முனிவர்.... 

இந்த செய்தியை மட்டும் நெடுக்கர் கண்ணுக்கு படாமல் வையுங்கப்பா எரிகின்றதில் ஆயிலை ஐ மீன் எண்ணெய்யை ஊத்திவிட்டு போயிடுவார் tw_blush:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தனி ஒருவன் said:

இந்த செய்தியை மட்டும் நெடுக்கர் கண்ணுக்கு படாமல் வையுங்கப்பா எரிகின்றதில் ஆயிலை ஐ மீன் எண்ணெய்யை ஊத்திவிட்டு போயிடுவார் tw_blush:tw_blush:

முனிவர்....

நெடுக்கருக்கு முன்னம்.... மருதர்... குழம்பப்போறார்....

ஆமா...மருதர்... அந்த அழகம்மாவைப் பத்தி தான் கேட்டு இருப்பார்... இல்லையோ ? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Nathamuni said:

முனிவர்....

நெடுக்கருக்கு முன்னம்.... மருதர்... குழம்பப்போறார்....

ஆமா...மருதர்... அந்த அழகம்மாவைப் பத்தி தான் கேட்டு இருப்பார்... இல்லையோ ? :cool:

நாம் கேட்டு சொல்லவா போறாரு  ஆனால் இசை கலைஞ்சன் இணைஞ்ச படத்தில் தரையை காணலையே tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தனி ஒருவன் said:

நாம் கேட்டு சொல்லவா போறாரு  ஆனால் இசை கலைஞ்சன் இணைஞ்ச படத்தில் தரையை காணலையே tw_blush::rolleyes:

இசையர், வைச்சுக் கொண்டே வஞ்சனை செய்வார்?

வடிவா தேடினியலோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

இசையர், வைச்சுக் கொண்டே வஞ்சனை செய்வார்?

வடிவா தேடினியலோ ?

ஓம் அப்பன் எட்டி எட்டி பார்த்தும் தரை தெர்யலtw_blush:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹி ....ஹி .....நாதம்ஸ் இந்த சிமைலிதான் இல்லை, அதுதான் போட்டனான்.....!  tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனி ஒருவன் said:

ஓம் அப்பன் எட்டி எட்டி பார்த்தும் தரை தெர்யலtw_blush:tw_blush:

என்னதம்பி!!!! கண் என்ன குருடே? :grin:
ஏரியாவை பாத்தால் ஒரு ஏரோப்பிளேனே வந்து இறங்கி ஏறும் போலை கிடக்கு..:cool:

35316e2e08a18cce6383cdd48476a18d.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

என்னதம்பி!!!! கண் என்ன குருடே? :grin:
ஏரியாவை பாத்தால் ஒரு ஏரோப்பிளேனே வந்து இறங்கி ஏறும் போலை கிடக்கு..:cool:

35316e2e08a18cce6383cdd48476a18d.jpg

ரசிகன் ஐயா நீங்கள் கடல்ல கப்பல் போனால் தடமா தெரிய போவுது இதில் ஏரோ பிளேனாம் ஓடட்ட்டும் ஓடட்டும் இறங்கட்டும் ஏறட்டும் tw_blush:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 02/09/2017 at 10:57 PM, குமாரசாமி said:

என்னதம்பி!!!! கண் என்ன குருடே? :grin:
ஏரியாவை பாத்தால் ஒரு ஏரோப்பிளேனே வந்து இறங்கி ஏறும் போலை கிடக்கு..:cool:

35316e2e08a18cce6383cdd48476a18d.jpg

அண்ணோய்...

இதென்ன கோதாரியாக் கிடக்குது.

இசையர்... தரை பார்த்து நடக்கவேணுமாம்...

உங்க.... பார்த்தா... மணலும்.... தண்ணியுமாக் கிடக்குது.

நானும் தேடுனன். முனிவரும் தேடுறார். 

நீங்கள் என்னெண்டா... குருடே எண்டுறியள்....

உங்களான... ரெகசியமா சொல்லுங்கண்ண... ஏதாவது தரை தெரியுதே....

கண்ணாடி போடனுமோ தெரியல்ல. அதுக்கு வேற 500 பவுண் உருவிருவாங்கள்.... அது வேற யோசனை....

6 hours ago, தனி ஒருவன் said:

ரசிகன் ஐயா நீங்கள் கடல்ல கப்பல் போனால் தடமா தெரிய போவுது இதில் ஏரோ பிளேனாம் ஓடட்ட்டும் ஓடட்டும் இறங்கட்டும் ஏறட்டும் tw_blush:tw_blush:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பாஜகவோட கூட்டணிவைச்ச வாசனுக்கும் தினகரனுக்கும் மட்டும் அவர் கேட்ட சின்னத்தைக் கொடுத்தது என்ன மாதிரியான தேர்ததல் விதிமுறை?பாஜக இந்த முறை 3 வது இடம் பிடிக்கணும் அதுக்காககத்தான் இந்த குழறுபடிகள்.ஆனால் அது நடக்காது. தேர்தலிலே நிற்காத கமலுக்கு டோர்ச்லைற் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.