Jump to content

பிரபாகரனின் பாசறையில் வளர்க்கப்பட்டவரே தமிழர்களின் தலைவர்


Recommended Posts

பிரபாகரனின் பாசறையில் வளர்க்கப்பட்டவரே தமிழர்களின் தலைவர்

 
பிரபாகரனின் பாசறையில் வளர்க்கப்பட்டவரே தமிழர்களின் தலைவர்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின்  வழிநடத்தலின் கீழ்   வளர்க்கப்பட்ட முன்னாள்  போராளிகளில்  பலர் தமிழ் மக்களை அரசியல் ரீதியாக வழிநடத்திச் செல்வதற்கான  தகுதியுடையவர்கள் என வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.

இதனால் தமிழர்களை வழிநடத்தும் பொறுப்பை அவர்களிடம் வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.    

வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரனின் அலுவலகத்தில் இன்று ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

இந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன், மீண்டுமொரு ஆயுதப் போராட்டம் இடம்பெற வாய்ப்பு இல்லை எனவும் தமிழ் மக்களை அரசியல் ரீதியாக வழிநடத்திச் செல்வதற்கான தலைமைத்துவத்தினை தெரிவுசெய்யும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/prabagaran-good-leader-

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.