-
Tell a friend
-
Topics
-
Posts
-
ஹிந்திக் காரன் தமிழ் நாட்டுக்கை வந்து ஹிந்தி கதைக்க தமிழ் நாட்டுக் காரன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல நீ இந்தியனே இல்லை என்று சொல்லுறான் என்றால் வட நாட்டு கோமாளிகளுக்கு எவளவு தினா வெட்டு ஏதோ ஹிந்தி உலலம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மானத் தமிழ் பிள்ளைகள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில வாரத்தில் தமிழை தவிற வேறு மொழிக்கு இடம் இல்லை என்ற நிலையை உருவாக்கலாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற கோவம் தமிழர்களின் ரத்தத்தோடு கலந்து இருக்கனும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய நான் எழுதினாலும் எனக்கு எல்லாமே தமிழ் தான்...............................
-
Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
-
By ஈழப்பிரியன் · Posted
விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ? -
🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.