Jump to content

பாரத தேசத்தில் பத்து வயதுச் சிறுமியை தாயாக்கினார் மாமன்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பத்து வயதே ஆன சின்னஞ் சிறு சிறுமியை.. பல மாதங்களாக வன்புணர்ந்து... அவளின் மாமன் அவளை ஒரு பெண் குழந்தைக்கு தாயாக்கி உள்ளார்.

அந்தச் சிறுமிக்கு வயிற்றில் வளர்வது குழந்தை என்பது கூட தெரியவில்லை. கல் அல்லது கட்டி என்று நினைத்துள்ளது.

இப்போது சிறுமியான தாயும் அவரின் குழந்தையும் நலமாக உள்ள போதும்.. குழந்தை சத்திரசிகிச்சை மூலம் 35 வாரங்களின் வளர்ச்சியின் பின் அகற்றப்பட்டுள்ளது. 

ஆனாலும் குழந்தையும் தாயான சிறுமியும் ஆரோக்கியமாக உள்ளனர்.

இப்போது அந்தச் சிறுமி பெற்ற குழந்தையை.. அவளின் பெற்றோரே பார்க்க மறுப்பதாகவும்.. குழந்தை வளர்ப்போர் சங்கத்திடம் கையளிக்கப்பட இருக்கிறதாம்.

பெரும் பண்பாடு விழுமியங்களைக் கட்டிக்காப்பதாகக் கொக்கரிக்கும்.. பாரத நாட்டில்.. பத்து வயதுச் சிறுமியை அவளின் மாமனே துஷ்பிரயோகம் செய்துள்ளமை..

அந்த நாட்டிற்கே பெரும் அவமானத்தை உலக அரங்கில் ஏற்படுத்தி உள்ளது. 

 

http://www.bbc.co.uk/news/world-asia-india-40961137

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, nedukkalapoovan said:

பெரும் பண்பாடு விழுமியங்களைக் கட்டிக்காப்பதாகக் கொக்கரிக்கும்.. பாரத நாட்டில்.. பத்து வயதுச் சிறுமியை அவளின் மாமனே துஷ்பிரயோகம் செய்துள்ளமை..

அந்த நாட்டிற்கே பெரும் அவமானத்தை உலக அரங்கில் ஏற்படுத்தி உள்ளது. 

http://www.bbc.co.uk/news/world-asia-india-40961137

உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு இந்தியா. பாதுகாப்பு இல்லாத நகரம் இந்திய தலைநகர் டெல்லி.

இங்கே வேறு எதனை எதிர்பார்க்க முடியும்?

சீமான் சொல்வதை போல், ஆணுறைக்கு வரி இல்லை. பெண்கள் அத்தியாவசிய தேவையான நாப்கின் sanitary pad, 18% வரி. பாரத மாதாவுக்கு ஜே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ähnliches Foto

பெண்தெய்வங்களை அதிகமாக வழிபடும் மதத்தில்/நாட்டில் பரிசுகெட்ட அவலங்கள்.

கிராமத்திற்கொரு நகரத்திற்கொரு பூலான் தேவிகள் பிறக்கவேண்டும்.tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2 hours ago, குமாரசாமி said:

Ähnliches Foto

பெண்தெய்வங்களை அதிகமாக வழிபடும் மதத்தில்/நாட்டில் பரிசுகெட்ட அவலங்கள்.

கிராமத்திற்கொரு நகரத்திற்கொரு பூலான் தேவிகள் பிறக்கவேண்டும்.tw_angry:

பல வருடங்களுக்கு முன் தினமுரசு பத்திரிகையில் வாசித்த ஞாபகம்  பூலான்  தேவி தொடர் 

ஆனால் எத்தனை பூலான் தேவிகள் பிறந்தாலும் இந்தியாவில் பணமுள்ள வரை தப்பித்து கொள்ளலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

பத்து வயதே ஆன சின்னஞ் சிறு சிறுமியை.. பல மாதங்களாக வன்புணர்ந்து... அவளின் மாமன் அவளை ஒரு பெண் குழந்தைக்கு தாயாக்கி உள்ளார்.

அந்தச் சிறுமிக்கு வயிற்றில் வளர்வது குழந்தை என்பது கூட தெரியவில்லை. கல் அல்லது கட்டி என்று நினைத்துள்ளது.

இப்போது சிறுமியான தாயும் அவரின் குழந்தையும் நலமாக உள்ள போதும்.. குழந்தை சத்திரசிகிச்சை மூலம் 35 வாரங்களின் வளர்ச்சியின் பின் அகற்றப்பட்டுள்ளது. 

ஆனாலும் குழந்தையும் தாயான சிறுமியும் ஆரோக்கியமாக உள்ளனர்.

இப்போது அந்தச் சிறுமி பெற்ற குழந்தையை.. அவளின் பெற்றோரே பார்க்க மறுப்பதாகவும்.. குழந்தை வளர்ப்போர் சங்கத்திடம் கையளிக்கப்பட இருக்கிறதாம்.

பெரும் பண்பாடு விழுமியங்களைக் கட்டிக்காப்பதாகக் கொக்கரிக்கும்.. பாரத நாட்டில்.. பத்து வயதுச் சிறுமியை அவளின் மாமனே துஷ்பிரயோகம் செய்துள்ளமை..

அந்த நாட்டிற்கே பெரும் அவமானத்தை உலக அரங்கில் ஏற்படுத்தி உள்ளது. 

http://www.bbc.co.uk/news/world-asia-india-40961137

ச்சே.. என்ன தேசமடா இது..!   panach3.gif

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.