Jump to content

சற்றுமுன் விஷேட அதிரடிப்படையினருக்கும் ஆயுதக்குழுவுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் ; நீர்கொழும்பில் பரபரப்பு


Recommended Posts

சற்றுமுன் விஷேட அதிரடிப்படையினருக்கும் ஆயுதக்குழுவுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் ; நீர்கொழும்பில் பரபரப்பு

 


குறித்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகவும், எவ்வித உயிரிழப்புக்களும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

.............................................

சற்றுமுன் வேனில் வந்த இனந்தெரியாத குழுவினருக்கும் விஷேட அதிரடிப்படையினருக்கும் இடையில் கடும் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்று வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் நீர் கொழும்பு குறன பகுதியில் வைத்து இடம்பெற்று வருவதாகவும், அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.  

விஷேட அதிரடிப்படையினர் பயணித்த வாகனத்தினை இலக்குவைத்து குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, அப்பகுதியில் பாதுகாப்பினை பலப்படுத்த பொலிஸார் மற்றும் அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://www.virakesari.lk/article/23089

Link to comment
Share on other sites

நீர்கொழும்பு சம்பவம் ; நால்வர் கைது

நீர் கொழும்பு குறன பகுதியில் வைத்து இனந்தெரியாத குழுவினருக்கும் விஷேட அதிரடிப்படையினருக்கும் இடையில் இடம்பெற்ற கடும் துப்பாக்கி பிரயோக சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

http://www.virakesari.lk/article/23091

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.