Jump to content

பெரிய இடத்தில் £33,000 ஆட்டைய போட்ட நம்ம கணக்குப்பிள்ளை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

bbc யின் புகழ் மிக்க டிராகன் டென் (Dragon Den) நிகழ்ச்சி.

இதில் பங்குகொண்ட ஒருவரின் வியாபாரத்தில், பீட்டர் ஜோன்ஸ், தியோ பாப்டிஸ் ஆகிய இரு டிராகன்கள் முதலீடு செய்திருந்தனர்.

Red Letter Days எனும் நிறுவனத்தில் கணக்குப்பிள்ளையாக நம்ம அகிலன் செல்வரத்தினம்.

சூதாட்ட பழக்கம் கொண்ட அகிலன், தனது பணத்தேவைகளுக்காக, காசோலைகளை, பொய்யான கையெழுத்துகளுடன், காசாக்கி உள்ளார். 

லண்டன்  வூட்கிறீன் மேல் நீதிமன்றில் நிறுத்தப் பட்ட  அகிலன்,  வியாபார நிறுவங்களுக்கான பண மீள் செலுத்துகைக்காக (refund) என்று சொல்லியே வங்கியிடம் இருந்து, சூதாட  பணத்தினைப் எடுத்துள்ளார் என அரச வழக்குத் தொடுனர் லிண்டா சாமல் தெரிவித்தார்.

மிக நீண்ட நாட்களாக, நடந்துள்ள ஒரு கடுமையான நம்பிக்கை மோசடி இது. தடுத்து வைக்கப்படுவதே சரியான, எதிர்பார்க்கக் கூடிய தண்டனையாக இருக்கும் என தெரிவித்தார் நீதிபதி ஜோனா க்ரீன்பெர்க்.

காசு, காசோலைகளை பொறுப்பானவராக இருந்த அகிலன், ஆகஸ்ட் 23 வரை பிணையில் விடிவிக்கப் பட்டுள்ளார். சிறை செல்லக்கூடும். அவரது இதுவரையான நன்னடத்தையை குறித்த அறிக்கை வந்தபின்னர் எவ்வளவு காலம் என நீதிமன்று தீர்மானிக்கும்.

இழந்த பணத்தினை தமது பக்கமே தவறு என்ற காரணத்தால், பார்கிலேஸ் வங்கி திருப்பி செலுத்தி விட்டது. 

http://www.msn.com/en-gb/news/uknews/dragons-den-stars-peter-jones-and-theo-paphitis-conned-out-of-£33000-by-corrupt-employee/ar-AApBj0G?li=AAmiR2Z&ocid=spartanntp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட...முக்கி...முக்கி.....முப்பத்தி மூண்டு மட்டும் தானா?

இதையும் ஒருக்காப் பாருங்கோவன் !

http://www.smh.com.au/business/ing-takes-a-30m-hit-in-accountancy-fraud-case-20120215-1t6ru.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, புங்கையூரன் said:

அட...முக்கி...முக்கி.....முப்பத்தி மூண்டு மட்டும் தானா?

இதையும் ஒருக்காப் பாருங்கோவன் !

அகிலன்... ஆட்டையப்  போட்டு...  
அனுபவ சாலியாக வர முன்னர்... அப்பி விட்டார்கள் போலுள்ளது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்தி தமிழர் என்றால்.. கொஞ்சம் நாகரிகப் பார்வை இருந்தது வேற்றுநாட்டவர்களுக்கு. இப்ப.. அநாகரிகப் பார்வை தான் அதிகம். எல்லாம்.. எங்கடையள் குறுக்கு வழியில்.. போவதால் தான். 

எமது போராட்ட நியாயங்களை சாகடிச்சதில்.. புலம்பெயர் எம்மவர்களின் தில்லாலங்கடி வேலைகளும் ஏற்படுத்திய மனமாற்றங்களும் செல்வாக்குச் செய்துள்ளன என்றால் அது மறுப்பதற்கில்லை.

அன்று.. ஒன்று.. பிறந்து வளர்ந்து எல்லாம் கொழும்பில்.. சனல் 4 வீடியோவை பார்த்து அசைலம் கேட்டிருக்குது. அசைலம் கொடுக்கிறவனும் சொல்லி இருக்கான்.. நீ மட்டும் தான் உண்மையைச் சொல்லி அசைலம் அடிச்சிருக்கிறா.. அப்படியே காணொயில் உள்ளது போல என்று. சில வெள்ளை இன்னும் வெள்ளாந்தியாவே இருப்பதால்.. எம்மவர்களுக்கு உதுகளை செய்ய முடியுது. :rolleyes:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது internal control ல் உள்ள குறைபாடு. ஏன் ஒருவருக்கு மட்டும் காசோலை கையெழுத்து வைக்க அதிகாரம் கொடுக்கப்பட்டது?
ஒவ்வொரு மாதமும் வங்கிக்கணகினங்கூற்று செய்யப்படும் போது, இந்த காசேலைகள் என்ன நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளன என ஆராய வேண்டும். இப்படி ஒருவரை நம்பி எல்லா அதிகார‌ங்களையும் கொடுக்க‌ கூடாது.

வங்கியும் இவருடைய கையெழுத்தை சரியாக ஆராயமல் பணம் கொடுத்தது தவறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புங்கையூரன் said:

அட...முக்கி...முக்கி.....முப்பத்தி மூண்டு மட்டும் தானா?

இதையும் ஒருக்காப் பாருங்கோவன் !

http://www.smh.com.au/business/ing-takes-a-30m-hit-in-accountancy-fraud-case-20120215-1t6ru.html

இது நல்ல பிளான் பண்ணி நடந்த வீசயம் போல கிடக்குது.

ஒரு 3 வருசம் இருந்திட்டு..... அப்படியே கனடா, இலண்டன் பக்கமா வந்தா.... நாங்க பாத்துக் கொள்ளுவம்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.