Jump to content

நெ-போ கவிதைகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெ - போ கவிதைகள்.. இரண்டு சொல்லுக்குள் (பெயர் - வினை.. பெயர் - பெயர்.. வினை - வினை.. பெயர் எச்சம் - பெயர்.. வினை எச்சம் - வினை.. வினை எச்சம் - பெயர்.. பெயர் எச்சம்.. வினை எச்சம்... இப்படி எல்லாம் கலந்து வரும்) ஒரு கவிதை.  அடைப்புக்குள் கவிக்கான கரு அமையும். உங்களின் கற்பனை திறனுக்கு ஏற்ப அது நெடுத்து.. நெடுக்கால போய்க்கிட்டே இருக்கும்...  அதனால்... அதுக்கு நெ - போ கவிதைகள் என்று பெயரிடப்படுகிறது. (முழுக்க முழுக்க யாழுக்கு என்று யாழில் ஆரம்பமாகிறது.)

நீங்களும் கவிதைகளை வார்க்கலாம்... தொடக்கம்..

கவிதை -1

யாழ்... தொடக்கம்... tw_blush: ( இசையின் தொடக்கம்)

கவிதை  2..

சொல்... மழை..  (கவிதை)

Link to comment
Share on other sites

  • Replies 176
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை - 3

"பூ"மாலை.. சூடினள்.. (துணையானவள்) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலம் கடந்து கவிதையெல்லாம் வருகுது வரவேற்கதக்கது வாழ்த்துக்கள் :10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

image.png

1 hour ago, nedukkalapoovan said:

கவிதை - 3

"பூ"மாலை.. சூடினாள்.. (துணையவள்) 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை - 4

வாசனை....தென்றல்.... வருகிறாள் (மல்லிகா).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை - 5

விடுதலை.. புலி (சுதந்திரப் பிராணி புலி)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகில்.....இடையில் ......தெரிவது  (நிலா).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழல்.. நிஜம்.. (வாழ்க்கை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வானம்   தூரிகை  ( வானவில் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதோடு.. ஊஞ்சல் ( கம்மல்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடுகைகளை.. தொலைத்தல். (இணையம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மடியோடு .... வீணை ....( சரஸ்வதி).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கறை... கோட்டை (இதயம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாளைமீன் ....இடுப்பு......(மாளாவிகா).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை - 14

புற்களின்.. வியர்வை.. (பனித்துளி)

கவிதை - 15

கார்மேகங்களின்.. கண்ணீர்.. (மழைத்துளி)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"சிறீ"... லங்கா (கொலைக்களம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரமிப்பு.. அம்சம்.. (பிரபஞ்சம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணு ....மீனு ..... பொண்ணு (மீனா).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை 18

பாக்கெட்டில் .. கைவைப்போர்..  (காதலி)

கவிதை 19

தலையில்.. கைவைப்போர்.. (முடிதிருத்தினர்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டியம்....பேரொளி .....(பத்மினி).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தின்ன.. உழைப்பவன் (விவசாயி)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வறட்சி .....பாலைவனம்.....(சஹாரா ). 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரம்.. வேண்டும்.. (தவிப்பு)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.