Jump to content

புதிய யாழ்.களம். சில சந்தேகங்கள்.


Recommended Posts

1 hour ago, ராசவன்னியன் said:

சற்று நாட்கள் வரை இருந்த திருத்த/அழகு படுத்தும் பொத்தான்களை (Format tools) இப்பொழுது காணோம்..!

Eg: Color palette, Alignment (Righ, Center, left) etc.

யாராவது மீட்டுக் கொணர்க..!

ராசவன்னியன் அனைத்தும் சரியாகத் தான் காண்பிக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மோகன் said:

ராசவன்னியன் அனைத்தும் சரியாகத் தான் காண்பிக்கின்றது.

மிக்க நன்றி.. எனது உலாவியில் மீண்டும் சரிபார்க்கிறேன்..

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 3.8.2017 at 9:30 PM, ராசவன்னியன் said:

பச்சைப்புள்ளியிடும் முறை கலைக்கப்பட்டு ஐந்து விதமான பகுப்புகள் react_thanks.png react_haha.pngreact_confused.pngreact_sad.pngreact_like.png உள்ளதால் குழப்பங்கள்/மன வருத்தங்கள் வரும்போல் தெரிகிறதே!

உதாரணமாக குறிப்பிட்ட உறுப்பினருக்கு குழுவாக சேர்ந்து கும்மலாமென்றால்(by voting 'Sad' icon react_sad.png) அவருக்கு வருத்தமாக இருக்கும்தானே?

இந்த பொத்தானை மட்டும் மறைக்க இயலாதா..?

வன்னியன் சார்...... 
முதன் முதலாக , நாதமுனி எழுதிய பதிவிற்கு நான்கு விதமான....
விருப்ப வாக்குகள் கிடைத்துள்ளது பெருமை தானே.
அப்படி... கிடைப்பது, அருமையிலும் அருமையாக இருக்கும். ஏனென்றால்....
ஒவ்வொரு  யாழ் கள  உறுப்பினரும், அந்தச்  செய்தியை...  வாசித்த முதல் வினாடியில்,
எப்படி  கிரகிக்கின்றார்கள், மனதில் உள்  வாங்குகின்றார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

நான் சொல்வதை... நம்பா  விட்டால்  கீழே...கிளிக் பண்ணி, பாருங்கள்.... :grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

வன்னியன் சார்...... 
முதன் முதலாக , நாதமுனி எழுதிய பதிவிற்கு நான்கு விதமான....
விருப்ப வாக்குகள் கிடைத்துள்ளது பெருமை தானே.
அப்படி... கிடைப்பது, அருமையிலும் அருமையாக இருக்கும். ஏனென்றால்....
ஒவ்வொரு  யாழ் கள  உறுப்பினரும், அந்தச்  செய்தியை...  வாசித்த முதல் வினாடியில்,
எப்படி  கிரகிக்கின்றார்கள், மனதில் உள்  வாங்குகின்றார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

நான் சொல்வதை... நம்பா  விட்டால்  கீழே...கிளிக் பண்ணி, பாருங்கள்.... :grin:

 

முகக்குறி பற்றி  சிரத்தையில்லை.. அவை எதிர்மறையான மதிப்புகளை (Negative vote) அறவிடாவிட்டால் நன்று..!  vil-crazy.gif

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நீண்டநாட்களின் பின் யாழ்களத்தில் நுழைய இன்றுதான் சந்தர்ப்பம் கிடைத்தது. மகளின் திருமணவேலைகளுடன்  இங்கு வர நேரம் கிடைக்கவில்லை. புதிய யாழ் மிகவும் நன்றாக உள்ளது. புதிய மாற்றங்களை உருவாக்கிய அனைவருக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மட்டூஸ் யாழின் மாற்றங்கள்...தொடர்ந்து எழுதிச்செல்லுபோது செல்லும்போது ம் என்ற எழுத்திற்குப்பின்னால் ஒரு பேஷ் விடவில்லை என்றால் ம் என்ற எழுத்தை forum விழுங்கிவிடுகிறது. இது இந்த எழுத்திற்கு மட்டுமல்லதொடர்ந்து எழுதும்போது குற்றெழுத்துகளுக்கு கவனிக்கக்கூடியதாக இருக்கிறது... ஏம்பா எனக்கு மட்டுந்தானா? மற்றவர்களுக்கு இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, வல்வை சகாறா said:

வணக்கம் மட்டூஸ் யாழின் மாற்றங்கள்...தொடர்ந்து எழுதிச்செல்லுபோது செல்லும்போது ம் என்ற எழுத்திற்குப்பின்னால் ஒரு பேஷ் விடவில்லை என்றால் ம் என்ற எழுத்தை forum விழுங்கிவிடுகிறது. இது இந்த எழுத்திற்கு மட்டுமல்லதொடர்ந்து எழுதும்போது குற்றெழுத்துகளுக்கு கவனிக்கக்கூடியதாக இருக்கிறது... ஏம்பா எனக்கு மட்டுந்தானா? மற்றவர்களுக்கு இல்லையா?

முற்றுப் புள்ளி வைக்காமல், 
வல்வை சகாறா,   எழுதிய கவிதை.... 
ரொம்ப... நன்றாக, இருந்தது.:D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகம் சற்று கவனம் எடுங்கள் ரீ எடிட் பண்ண முடியாமல்  இருக்குதே குறிப்பிட்ட பதிவிட்டபின் ஒரு நாள்  காட்டுகிறது எடிட் பண்ணலாம் என்று பிறகு  சில நாட்களூக்கு பின் ஏன் காட்டுதில்லை ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நிர்வாகம் சற்று கவனம் எடுங்கள் ரீ எடிட் பண்ண முடியாமல்  இருக்குதே குறிப்பிட்ட பதிவிட்டபின் ஒரு நாள்  காட்டுகிறது எடிட் பண்ணலாம் என்று பிறகு  சில நாட்களூக்கு பின் ஏன் காட்டுதில்லை ?

இந்த பொறிமுறையை எல்லாம் காரணமாகத்தான் களத்தில் நடைமுறைபடுத்தியுள்ளார்கள்..:):grin:

 

  • களத்தில் விவாதங்கள் சூடாகி, கருத்துக்களில் குறிப்பிட்ட பொருள் பற்றி கருத்து மோதல் வரும்பொழுது, சில நாட்களுக்கு முன் பதிந்தவற்றை திருத்தம் செய்துவிட்டு, "நான் அப்படி சொல்லவே இல்லை..!" என மறுதலிப்பதை தடுக்கவே இம்மாதிரி பதிந்தவற்றை 'ஒரு நாளை'க்குள் திருத்த அனுமதியளித்துள்ளார்களென எண்ணுகிறேன்..! vil-yes.gif

 

  • எந்த பதிவுகளுக்கும் அக்கருத்தை பதிந்தவரே பொறுப்பாளி ஆகிறார்.. ஏற்கனவே பதிந்தவற்றில், ஏதேனும் சட்ட சிக்கல்கள் வந்தால், கருத்தை பதிந்தவர், நைசாக அதை திருத்திவிட்டு, "எஸ்" ஆகிவிடுவதை தடுக்கவும் இருக்கலாம்..!  rire-2009.gif
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/18/2018 at 3:01 PM, ராசவன்னியன் said:

இந்த பொறிமுறையை எல்லாம் காரணமாகத்தான் களத்தில் நடைமுறைபடுத்தியுள்ளார்கள்..:):grin:

 

  • களத்தில் விவாதங்கள் சூடாகி, கருத்துக்களில் குறிப்பிட்ட பொருள் பற்றி கருத்து மோதல் வரும்பொழுது, சில நாட்களுக்கு முன் பதிந்தவற்றை திருத்தம் செய்துவிட்டு, "நான் அப்படி சொல்லவே இல்லை..!" என மறுதலிப்பதை தடுக்கவே இம்மாதிரி பதிந்தவற்றை 'ஒரு நாளை'க்குள் திருத்த அனுமதியளித்துள்ளார்களென எண்ணுகிறேன்..! vil-yes.gif

 

  • எந்த பதிவுகளுக்கும் அக்கருத்தை பதிந்தவரே பொறுப்பாளி ஆகிறார்.. ஏற்கனவே பதிந்தவற்றில், ஏதேனும் சட்ட சிக்கல்கள் வந்தால், கருத்தை பதிந்தவர், நைசாக அதை திருத்திவிட்டு, "எஸ்" ஆகிவிடுவதை தடுக்கவும் இருக்கலாம்..!  rire-2009.gif

நாங்க அப்பிடி என்ன பெரிசா சண்ட பிடிக்க போறம் சொல்லுங்க 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நாங்க அப்பிடி என்ன பெரிசா சண்ட பிடிக்க போறம் சொல்லுங்க 

மேலே குறிப்பட்டது எனது அனுமானம்தான்.. :)

நீங்கள் அப்படி இல்லாவிட்டாலும், பாதுகாப்பு மற்றும் பொறுப்பான சூழலுக்கு பின்பற்ற வேண்டிய நடைமுறை விதியாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ராசவன்னியன் said:

மேலே குறிப்பட்டது எனது அனுமானம்தான்.. :)

நீங்கள் அப்படி இல்லாவிட்டாலும், பாதுகாப்பு மற்றும் பொறுப்பான சூழலுக்கு பின்பற்ற வேண்டிய நடைமுறை விதியாக இருக்கலாம்.

ம்ம் நன்றி அண்ண 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனியாக இருப்பவர்களிடம் போய் கேட்டுப்பாருங்கள் நீ ஏன் தனியாக இருக்கின்றாய் என  அதற்கு அவர்கள் சொல்லும் பதில் தனியாக இருப்பது பிடிக்கும் என்பார்கள்.  ஆனால் உண்மை அதுவல்ல.... அவர்கள் மற்றவர்களால் பலமுறை காயப்படுத்தப்பட்டிருப்பார்கள்.  அதனாலேயே அவர்கள் தனிமையை நாடுகின்றார்கள்.  
    • America கெளதிகளிடம் அடிவாங்கி மொக்கவீனப்படுவது பற்றி செய்திகள் வாசிப்பதில்லையோ???
    • இப்போது இவை எல்லாம் கிடைக்கும் பெற்றுக் கொள்ளுங்கள்  சிறையும். இருந்தீர்கள்    ஜேர்மனியில் சிறையில் இருப்பது நல்லது  சுகமான அனுபவம் வாழ்க்கை என்று கேள்வி பட்டேன் உண்மைய??? 🤣
    • விடியற்காலை 3 மணி. மழை வேறு பெய்து கொண்டிருந்தது. ஒரு வீட்டில் கணவன் மனைவி தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது . கணவன் மட்டும் எழுந்து போனான் . கதவை திறந்தால் அங்கே ஒரு குடிகாரர் நின்று கொண்டிருந்தார். “சார் ஒரு உதவி.. கொஞ்ச அங்க வந்து தள்ளி விட முடியுமா?” என்று அந்த குடிகாரர் கேட்டார். கணவனோ “முடியவே முடியாது, ஏம்பா விடியகாலை 3 மணிக்கு தொந்தரவு செய்யறே”ன்னு சொல்லிட்டு கதவை சாத்திட்டு படுக்கப் போய் விட்டான் . “யாரது?” என்று மனைவி கேட்டாள் . “எவனோ ஒரு குடிகாரன், வந்து காரோ எதையோ தள்ளி விட முடியுமான்னு கேட்கிறான்” “நீங்க உதவி செஞ்சீங்களா?” “இல்லை, காலைல 3 மணி, மழை வேற பெய்யுது எவன் போவான்?” “3 மாசம் முன்னாடி நம்ம கார் ரிப்பேராகி நடு ரோட்ல நின்னப்ப இரண்டு பேர் நமக்கு உதவி செஞ்சாங்களே? இப்ப நீங்க அது மாதிரி உதவி செய்யலன்னா எப்படி? கடவுள் குடிகாரர்களையும் நேசிப்பார்” என்றாள் மனைவி. கணவன் எந்திரிச்சான், ட்ரஸ் பண்ணிக்கிட்டு மழையில் நனைஞ்சுகிட்டே வெளியே போனான். இருட்டுல, மழையில் சரியா தெரியாதாதால சத்தமா கேட்டான். “ஹலோ, நீங்க இன்னும் இருக்கீங்களா?” “ஆமா சார்” “ஏதோ தள்ளி விடனும்னு சொன்னீங்களே, இப்ப செய்யலாமா?” “ஆமா சார் வந்து கொஞ்சம் தள்ளிவிட்டீங்கன்னா நல்லா இருக்கும்” “எங்கே இருக்கீங்க? “இங்கதான் ஊஞ்சல் மேல உட்கார்ந்திருக்கேன் வாங்க வந்து தள்ளிவிடுங்க....” அட நன்னாரிப் பயலே.... Ha ha ha
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.