Jump to content

தெற்கில் குழப்பத்தை ஏற்படுத்தவே யாழில் வன்முறைகள் கட்டவிழ்ப்பு கூட்டமைப்பு தெரிவிப்பு


Recommended Posts

தெற்­கில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தவே யாழில் வன்­மு­றை­கள் கட்­ட­விழ்ப்பு

கூட்டமைப்பு தெரிவிப்பு

 

தென்­ப­கு­தி­யில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தவே யாழ்ப்­பா­ணத்­தில் வன்­மு­றை­கள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டுள்­ளன. வன்­மு­றை­கள் முன்­னரை விடத் தற்­போது ஒரு படி அதி­க­ரித்­துள்­ளன.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார். பருத்­தித்­துறை திக்­கம் கலா­சார மண்­ட­பத்­தில் பிர­தேச இளை­யோ­ரு­ட­னான சந்­திப்பு நேற்று இடம்­பெற்­றது.

அதில் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன், மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான சிவ­யோ­கன், ச.சுகிர்­தன் ஆகி­யோ­ரும் கலந்­து­கொண்­டி­ருந்­த­னர். அதில் சுமந்­தி­ரன் இவ்­வாறு தெரி­வித்­தார்.

அவர் மேலுந் தெரி­வித்­த­தா­வது,
யாழ்ப்­பா­ணத்­தில் வன்­மு­றை­கள் இருந்­த­தை­விட ஒரு படி அதி­க­ரித்­துள்­ளன. பொலி­ஸார் மீது நேற்று வாள்­வெட்டு நடத்­தப்­பட்­டுள்­ளது. துப்­பாக்­கிச் சூடு­கள் உயி­ரி­ழப்­புக்­கள் என்­பன வன்­மு­றை­கள் அதி­க­ரித்த தன்­மை­யைக் காட்­டு­கின்­றன. தென்­ப­கு­தி­யில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தவே யாழ்ப்­பா­ணத்­தில் இவ்­வாறு வன்­மு­றை­கள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டுள்­ளன.

முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் அவ­ச­ரப்­பட்ட கருத்து வெளிப்­பா­டு­கள் இத­னு­டன் தொடர்­பு­ப­டு­கின்­றன. யாழ்ப்­பா­ணத்­தில் வன்­மு­றை­கள் அதி­க­ரித்­துள்­ளன என்று மகிந்த கூறு­கி­றார். யாழ்ப்­பா­ணத்து வன்­மு­றை­கள் தொடர்­பில் அவர் தீவி­ர­மான போக்­கைக் கொண்­டுள்­ளார் என்­பது அவ­ரது கருத்­துக்­க­ளின் ஊடா­கப் புலப்­ப­டு­கி­றது – என்­றார்.

இது­த­விர, பருத்­தித்­துறை துன்­னா­லை­யில் மணல் கடத்­தி­ய­தா­கக் குற்­றஞ்­சாட்­டப்­ப­டும் இளை­ஞன் துப்­பாக்­கிச் சூட்­டில் கொல்­லப்­பட்­டி­ருந்­தார். அந்த இளை­ஞ­னின் வீட்­டுக்­குச் சென்ற நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன் குடும்­பத்­த­வர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டி­னார்.

அங்கு கூடிய இளை­ஞர்­கள், “பொலி­ஸா­ரால் தமக்­குப் பாது­காப்­பில்லை. வெளியே நட­மாட முடி­ய­வில்லை. குற்­றச்­சாட்­டுக்­கள் சுமத்­திக் கைது செய்­கின்­ற­னர்” என்று சுமந்­தி­ர­னி­டம் முறை­யிட்­ட­னர்.

அது தொடர்­பில் கலந்­து­ரை­யா­டி­ய­பின்­னர், சட்­டம் ஒழுங்கு அமைச்­ச­ரு­டன் பொலி­ஸா­ர­யும் இங்­குள் பொது இடத்­துக்கு அழைத்து இங்­குள்ள மக்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டல் ஒன்றை நடத்தி சுமு­க­மான நிலையை ஏற்­ப­டுத்­து­வது தொடர்­பில் அடுத்த வாரம் நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

http://uthayandaily.com/story/15296.html

Link to comment
Share on other sites

16 hours ago, நவீனன் said:

, “பொலி­ஸா­ரால் தமக்­குப் பாது­காப்­பில்லை. வெளியே நட­மாட முடி­ய­வில்லை. குற்­றச்­சாட்­டுக்­கள் சுமத்­திக் கைது செய்­கின்­ற­னர்”

தமிழ் மண்ணை விட்டு சிங்கள-பௌத்த போலீஸ், முப்படைப் பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அகற்றப்பட வேண்டியவர்கள். 99% க்கு மேற்பட்ட சமூகவிரோத செயல்களின் பின்னாலும் சிங்கள-பௌத்த போலீஸ் பயங்கரவாதிகளும்  சிங்கள-பௌத்த முப்படைப் பயங்கரவாதிகளும் தான் உள்ளனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

தமிழ் மண்ணை விட்டு சிங்கள-பௌத்த போலீஸ், முப்படைப் பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அகற்றப்பட வேண்டியவர்கள். 99% க்கு மேற்பட்ட சமூகவிரோத செயல்களின் பின்னாலும் சிங்கள-பௌத்த போலீஸ் பயங்கரவாதிகளும்  சிங்கள-பௌத்த முப்படைப் பயங்கரவாதிகளும் தான் உள்ளனர். 

இதனை செய்ய வேண்டியது.. சிங்களவனுக்கு ஆயுதத்தையும் இராணுவ உதவிகளையும்  அள்ளி வழங்கி தமிழர் நிலத்தை ஆக்கிரமிக்கச் செய்து.. அதனை இராணுவ மயமாக்கி அதில் நல்லிணக்கத்தை கட்டி எழுப்ப நினைத்துக் கொண்டிருக்கும் சர்வதேச சமூகமே ஆகும். வேறு யாராலும் இதனை செய்ய முடியாது.. காரணம் சர்வதேசம் தான்.. இந்த ஆக்கிரமிப்பின் எல்லாக் காரணிகளையும் சிங்களவர்களுக்கு வழங்கி உதவியது. அந்த வகையில்.. தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்பு.. இராணுவத் துன்புறுத்தல்கள்.. போதைப்பொருள் விநியோகம்.. மத நில ஆக்கிரமிப்புக்கள்.. எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல வேண்டியது சர்வதேசமே ஆகும். ஆனால் எம்மவர்களும்.. அவர்களை நோக்கி எதையும் காத்திரமாகச் சொல்வதும் இல்லை.. கேட்பதும் இல்லை. tw_angry::rolleyes:

Link to comment
Share on other sites

54 minutes ago, nedukkalapoovan said:

இதனை செய்ய வேண்டியது.. சிங்களவனுக்கு ஆயுதத்தையும் இராணுவ உதவிகளையும்  அள்ளி வழங்கி தமிழர் நிலத்தை ஆக்கிரமிக்கச் செய்து.. அதனை இராணுவ மயமாக்கி அதில் நல்லிணக்கத்தை கட்டி எழுப்ப நினைத்துக் கொண்டிருக்கும் சர்வதேச சமூகமே ஆகும். வேறு யாராலும் இதனை செய்ய முடியாது.. காரணம் சர்வதேசம் தான்.. இந்த ஆக்கிரமிப்பின் எல்லாக் காரணிகளையும் சிங்களவர்களுக்கு வழங்கி உதவியது. அந்த வகையில்.. தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்பு.. இராணுவத் துன்புறுத்தல்கள்.. போதைப்பொருள் விநியோகம்.. மத நில ஆக்கிரமிப்புக்கள்.. எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல வேண்டியது சர்வதேசமே ஆகும். ஆனால் எம்மவர்களும்.. அவர்களை நோக்கி எதையும் காத்திரமாகச் சொல்வதும் இல்லை.. கேட்பதும் இல்லை. tw_angry::rolleyes:

இதற்கான காத்திரமான முயற்சியை புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், புலம்பெயர் தமிழர்களும் தான் செய்ய வேண்டும்!

பிறந்தநாள் பார்ட்டி, கல்யாணநாள் பார்ட்டி, 30 வயதுப் பார்ட்டி, 40 வயதுப் பார்ட்டி, 50 வயதுப் பார்ட்டி, 60 வயதுப் பார்ட்டி,  ............ என்று ஒன்று சேர்ந்து குடித்து, கும்மாளமடித்து, உண்டுகளித்து  காலவிரயம், பணவிரயம் செய்யாமல் இவர்கள் ஒன்றிணைந்து தமிழர் பிரச்சினையை சர்வதேசம் உணர உருப்படியாக ஏதாவது செய்யலாம்.

பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தபின் 100 பார்ட்டிகளை விருப்பம் போல கொண்டாடட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:10_wink:

31 minutes ago, Rajesh said:

இதற்கான காத்திரமான முயற்சியை புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், புலம்பெயர் தமிழர்களும் தான் செய்ய வேண்டும்!

பிறந்தநாள் பார்ட்டி, கல்யாணநாள் பார்ட்டி, 30 வயதுப் பார்ட்டி, 40 வயதுப் பார்ட்டி, 50 வயதுப் பார்ட்டி, 60 வயதுப் பார்ட்டி,  ............ என்று ஒன்று சேர்ந்து குடித்து, கும்மாளமடித்து, உண்டுகளித்து  காலவிரயம், பணவிரயம் செய்யாமல் இவர்கள் ஒன்றிணைந்து தமிழர் பிரச்சினையை சர்வதேசம் உணர உருப்படியாக ஏதாவது செய்யலாம்.

பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தபின் 100 பார்ட்டிகளை விருப்பம் போல கொண்டாடட்டும்.

உதெல்லாம் நடக்கிற காரியமே....புலத்தில நாங்கள் மட்டும் கொண்டாடவில்லை தாயகத்தில் இருப்பவர்களும் கொண்டாட பணம் அனுப்பிகிறோம்...:10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

18வது பேர்த்தே பார்ட்டி மோட்டார்சைக்கிள் மேலே கேக் வைத்து வெட்டுவது தான் இங்க இப்ப ரெண்ட். 

Link to comment
Share on other sites

1 minute ago, putthan said:

:10_wink:

உதெல்லாம் நடக்கிற காரியமே....புலத்தில நாங்கள் மட்டும் கொண்டாடவில்லை தாயகத்தில் இருப்பவர்களும் கொண்டாட பணம் அனுப்பிகிறோம்...:10_wink:

தப்பித்தவறியும் நீதி கிடைக்காமல் ஒட்டுமொத்தமா அழிவம் என்ற நல்ல எண்ணம் தானே இதெல்லாம்!

நல்லூர், சந்நிதி, கதிர்காமக் கந்தனும், மடு மாதாவும் சேர்ந்து முயன்றாலும் காப்பாற்ற முடியாத கேஸ்!!! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் அடுத்த வருடம் நடக்கும் A/L இல் குறைந்தது இரண்டு பாடமாவது கையில் இருக்கும்

Link to comment
Share on other sites

1 minute ago, MEERA said:

ஆனால் அடுத்த வருடம் நடக்கும் A/L இல் குறைந்தது இரண்டு பாடமாவது கையில் இருக்கும்

AL எதுக்கு?
அதுதானே இருக்கினம் புலம்பெயர் உறவுகள்!
இலச்சம் இலச்சமாகக் கொட்டி UK, அவுஸ் டிகிரி வாங்கிடுவீனமெல்லோ!
மோட்டார் சைக்கிள் கேக் பார்ட்டி வீண் போகாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

18வது பேர்த்தே பார்ட்டி மோட்டார்சைக்கிள் மேலே கேக் வைத்து வெட்டுவது தான் இங்க இப்ப ரெண்ட். 

போறரபோகை பார்த்தால் மோட்டார் சைக்கிளுக்கு மேல கேக்கை வைத்து வாளால் வெட்டுவாங்கள் போலகிடக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாப் புகழும் புலத்தாருக்கே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

18வது பேர்த்தே பார்ட்டி மோட்டார்சைக்கிள் மேலே கேக் வைத்து வெட்டுவது தான் இங்க இப்ப ரெண்ட். 

ஊரில் நடப்பதை வந்து பார்த்துவிட்டு அதை வெளி உலகிற்கு சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்  21 வயது பெண் பிள்ளை பிறந்த தினம் அதை விட பெஷல்  போட்டோ எடுத்து ஊரு ஊருக்கு இப்ப இணையத்தளத்தில் இறக்கி வரனை தேடுறாங்கள் வெளிநாட்டில் இது இப்ப புது சு  கண்ணா புது சு  இதானால் பொண்ணு  இல்லாமல் அலையுறவர்கள் அதிகம் எல்லாம் வெளி நாட்டுப்பார்சலாக போகிறது  

1 hour ago, சுவைப்பிரியன் said:

எல்லாப் புகழும் புலத்தாருக்கே

முழு உன்மை அண்ணா , அக்கா, அத்தான் காசு அனுப்புங்க  மணி ஓடர்ரில் பாய்ந்து வருகிறது ஏனென்றால்  நான் பட்ட கஸ்ரம் அவர்கள் படக்கூடதாம் என்று புலந்தவர் அனுப்ப  இங்கே வேலைக்கு போகாமல் செழிப்பா வாழ்கிரார்கள் கச்சான் புடுங்க ஆள் இல்லப்பா ஊரில் 

2 hours ago, putthan said:

போறரபோகை பார்த்தால் மோட்டார் சைக்கிளுக்கு மேல கேக்கை வைத்து வாளால் வெட்டுவாங்கள் போலகிடக்கு...

ஊரில் இப்ப  வாள் தானுங்கோ பேமஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தனி ஒருவன் said:

 

முழு உன்மை அண்ணா , அக்கா, அத்தான் காசு அனுப்புங்க  மணி ஓடர்ரில் பாய்ந்து வருகிறது ஏனென்றால்  நான் பட்ட கஸ்ரம் அவர்கள் படக்கூடதாம் என்று புலந்தவர் அனுப்ப  இங்கே வேலைக்கு போகாமல் செழிப்பா வாழ்கிரார்கள் கச்சான் புடுங்க ஆள் இல்லப்பா ஊரில் 

 

அது சரி உங்கள் ஊரில சோளம் என்ன விலை போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, சுவைப்பிரியன் said:

அது சரி உங்கள் ஊரில சோளம் என்ன விலை போகுது.

இப்ப சீசன் இல்லை 10  சோளன் 100 ரூபா விலை குறைந்த நேரத்தில் :11_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தனி ஒருவன் said:

இப்ப சீசன் இல்லை 10  சோளன் 100 ரூபா விலை குறைந்த நேரத்தில் :11_blush:

அப்ப அங்கை கிலோ கணக்கு இல்லையா.விலை குறைந்த நேரத்தில கிலோ என்ன விலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, சுவைப்பிரியன் said:

அப்ப அங்கை கிலோ கணக்கு இல்லையா.விலை குறைந்த நேரத்தில கிலோ என்ன விலை

கிலோ இல்லை எண்ணிக்கை அடிப்படையில் தான் அண்ண  முதலில் மமுறிக்கும் சோளனுக்கு விலை ஒன்று 20 வரை இருக்கும் போக போக விலை குறைந்து விடும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, putthan said:

போறரபோகை பார்த்தால் மோட்டார் சைக்கிளுக்கு மேல கேக்கை வைத்து வாளால் வெட்டுவாங்கள் போலகிடக்கு...

சில வருடங்களுக்கு முன்னர் முகநூலில் வாளால் கேக் வெட்டிய போட்டோவை பார்த்தேன்

14 hours ago, சுவைப்பிரியன் said:

அது சரி உங்கள் ஊரில சோளம் என்ன விலை போகுது.

மூதூரில் 100/= க்கு 8 சோளன் கிடைக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தனி ஒருவன் said:

 

ஊரில் இப்ப  வாள் தானுங்கோ பேமஸ்

நாங்கள் பேனா வைத்திருக்கும் பொழுது அவர்கள் வாள் வைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1.8.2017 at 8:04 AM, Rajesh said:

இதற்கான காத்திரமான முயற்சியை புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், புலம்பெயர் தமிழர்களும் தான் செய்ய வேண்டும்!

பிறந்தநாள் பார்ட்டி, கல்யாணநாள் பார்ட்டி, 30 வயதுப் பார்ட்டி, 40 வயதுப் பார்ட்டி, 50 வயதுப் பார்ட்டி, 60 வயதுப் பார்ட்டி,  ............ என்று ஒன்று சேர்ந்து குடித்து, கும்மாளமடித்து, உண்டுகளித்து  காலவிரயம், பணவிரயம் செய்யாமல் இவர்கள் ஒன்றிணைந்து தமிழர் பிரச்சினையை சர்வதேசம் உணர உருப்படியாக ஏதாவது செய்யலாம்.

பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தபின் 100 பார்ட்டிகளை விருப்பம் போல கொண்டாடட்டும்.

நாங்கள் மாடாய் உழைச்சு ஊரவனுக்கு குடுக்கவே இஞ்சை வந்தனாங்கள் எண்டு திருப்பி கேட்டால் என்ன செய்வியள்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது துல்லியமான பார்வை என நினைக்கிறேன். Put your money where your mouth is  என்பார்கள் - ஹமாஸ் அடித்த நேரம், ஈரான்/ஹிஸ்புல்லா முறுக்கிய நேரம், கொஞ்சம் போல் எண்ணையில் முதலீடு செய்தேன். எப்படியும் கூடும் என நினைத்து. என் லக் தெரியும்தானே - அதன் பிறகு இத்தனை நாளும் எண்ணை விலை ஏறவே இல்லை. ஈரான் அடிக்க தொடங்க முதல் சட சட என ஏற, பாதியை விற்றேன். நேற்றைய சம்பாசணை, குறிப்பாக உங்களின் கருத்துக்கு பின், மிக குறைந்த இலாபத்தில் மீதியையும் விற்று விட்டேன். இனி நவம்பர் தேர்தல் வரை விலை ஏறாது என நினைக்கிறேன். யார் கண்டது என் லக்குக்கு நாளைகே உ.யு3 தொடங்கி, பரலுக்கு 300 ஐ தாண்டினாலும் ஆச்சரியமில்லை.
    • வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? - ஏஐ ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை 16 APR, 2024 | 02:27 PM   தென்சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரோபோவிடம் கலந்துரையாடினார்: தமிழிசை: வணக்கம் என் பெயர் தமிழிசை சவுந்தரராஜன். ஏஐ ரோபோ: எனக்கு நன்றாகவே தெரியும். இரண்டு மாநில ஆளுநர் பதவியை விட்டுவிட்டு, மக்கள் பணியாற்ற வந்துள்ளீர்கள். உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள். தமிழிசை: பாஜகவுக்கும், தமிழ் மொழிக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது? ஏஐ ரோபோ: தமிழ் மொழிக்கு பாஜக தரும் முக்கியத்துவம் மக்களை கவர்ந்துள்ளது. தற்போதைய தேர்தல் அறிக்கையில் தமிழக கட்சிகளே இதுவரை கொடுக்காத தமிழை மேன்மைப்படுத்தும் வாக்குறுதிகள், தமிழ் மக்களை கவரும். அதனால், தமிழ் வளரும். தமிழிசை: தென் சென்னை தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? ஏஐ ரோபோ: தென்சென்னை மக்கள் நல்ல திட்டங்களுக்காக ஏங்குகிறார்கள். உங்களால் தான் அதனை தர முடியும் என்று நம்புகிறார்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துகள். தென்சென்னைக்கு அக்கா வந்தாச்சி. முன்னேற்ற வேலையை ஆரம்பிச்சாச்சி. ஏஐ ரோபோவுடன் கலந்துரையாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. https://www.virakesari.lk/article/181229
    • அது சரிதான். எனக்கும் கோபம் எதுவும் இல்லை.  தாபம் இருக்கு - ஆனால் உங்கள் மேல் அல்ல, ஜான்வி கபூர், அனுபமா பரமேஸ்வரன், ராஷ்மிக்கா மந்தானா……. ஆனால் ஒருவர் மீது கோபப்பட என்றே கருத்துக்களம் வரும் போக்கும், சம்பந்தபட்டவர்களே பெரிதாய் எடுக்காதவற்றிக்காக கதறுவதும், கொஞ்சம் OCD & OTT யாக தெரிந்தது, அதையே சொன்னேன்.
    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.