Jump to content

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது +  பிடித்தது 

இப்பெயரில் தொடர்ந்து பதியலாம் என முனைகின்றேன்.

முடிந்தவரை ஊக்கம் தாருங்கள்

உங்கள்  கருத்துக்களையும் இடுங்கள்.

நன்றி

1- எதற்காக  ஒவ்வொரு நாளும் மாவீரர்களுக்கு  அஞ்சலிகளை  செலுத்துகிறீர்கள் என்றொரு கேள்வியுண்டு என் மேல்.

 

பாடசாலை செல்லும் போதும் சரி

வேறு அலுவல்களாக செல்லும் போதும்  சரி

  கோயிலுக்கு  முன்னால் செல்லும்  போது

செருப்பை களட்டிவிட்டு

ஒருமுறை  தலை குனிந்து மீண்டும் செருப்பை மாட்டி  செல்வதும்

சைக்கிளில் சென்றால் சீற்றிலிருந்து எழுந்து ஒருமுறை  தலை குனிந்து  தொடர்ந்து செல்வதும்

சிறு வயதிலிருந்தே ஒரு பழக்கம்  என்னிடம்.

அதுவே மாவீரர்கள்  சார்ந்தும்.

Link to comment
Share on other sites

  • Replies 339
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பகிருங்கள் படிக்கிறோம்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 2

யூலை 1983...

 

படித்துக்கொண்டிருந்த என்னை

தெருவில் ஓடத்துரத்தியநாள்

இலங்கையனாக இருந்த என்னை

தமிழனாக மாற்றியநாள்

இலங்கை என் தாய்நாடு என்பதை

வடக்கு கிழக்கு என்றநாள்

தமிழன் என்று அடையாளமிட்டு

கொல்லப்படவேண்டியவனாக்கியநாள்..

இசுலாமிய சகோதரர்களின் சுயரூபத்தை

நான் தரிசித்தநாள்

அகப்பட்டிருந்தால்

இன்று 34வது நினைவஞ்சலி நாள்........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 3

நீதி தள்ளாடுதலும் - வீரவணக்கமும்

நீதிபதி ஒருவர் நீதிமன்றை தெருவில் அதுவும் போதையிலிருந்தோருக்கு நடாத்த முற்பட்டதும் அதனைத்தொடர்ந்து அவரது பாதுகாப்பாளர் தனது துப்பாக்கிக்கு பலியாகியதும் 
நீதி காலில் விழுந்ததும் இந்தவாரச்சம்பவங்கள்.

உண்மையில் பலி கொடுத்த நீதிபதி நீதியை காலில் போடாது பதவி விலகியிருக்கணும்.
ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கு என்பதன் அடிப்படையில் அவரைப்போன்றோரும் எமக்குத்தேவை என்ற கால ஓட்டத்துக்கேற்ப நாமும் அடக்கி வாசிப்பம். ஆனால் இனி வரும் காலங்களில் நீதிபதி தீர்ப்பை வளங்கும் போது நீங்கள் சுற்றவாளியா? 
கொலையாளியா? என்ற கேள்வி வருமே..??

இந்தக்கிழமை அதிகம் கடுப்பேத்திய நிகழ்வாக இருப்பது இந்த வீரவணக்கம்

நான் அடிக்கடி சொல்வது தான் முகங்கள் தெரியும் காலமிது.
இந்த வீரவணக்கத்தை செய்பவர்கள்
ஒன்றில் போராட்ட காலத்தில் மாவீரர்களிலிருந்து தள்ளியிருந்தோர் அல்லது மாவீரரை உதாசீனம் செய்தோர். இப்போ தங்களாலும் பட்டம் கொடுக்கமுடியும் என்று நிரூபிக்கின்றார்கள். தரத்தை பார்த்தால் புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

இருப்பது இந்த வீரவணக்கம்

நான் அடிக்கடி சொல்வது தான் முகங்கள் தெரியும் காலமிது.
இந்த வீரவணக்கத்தை செய்பவர்கள்
ஒன்றில் போராட்ட காலத்தில் மாவீரர்களிலிருந்து தள்ளியிருந்தோர் அல்லது மாவீரரை உதாசீனம் செய்தோர். இப்போ தங்களாலும் பட்டம் கொடுக்கமுடியும் என்று நிரூபிக்கின்றார்கள். தரத்தை பார்த்தால் புரியும்.

நீங்கள் கூறுவதில் உண்மைகள் உண்டு.....அவருக்கு வீரவணக்கம் செய்வதை விட அஞ்சலி செய்வது தான் அழகு....வீரவணக்கம் மாவீரர்களுக்கே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 4
 
நீதிபதி நெடுஞ்செழியன் தன்னைக்காத்து உயிர் துறந்ததாக தான் நம்பும் காவலாளியின் இரு பிள்ளைகளையும் தனது ஆயுட்காலம் வரை பொறுப்பெடுப்பதாக அறிவித்துள்ளார். என்ன தான் விமர்சனங்கள் இருந்தாலும் நல்லவற்றை எங்கும் பொறுக்குபவர்களுக்கு நல்லதொரு விடயமிது.
 
இதேபோல்
எம்மைக்காக்க உயிர் கொடுத்தவர்களின் குடும்பங்களை புலம் பெயர்ந்த நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்பமாக பொறுப்பெடுத்திருந்தால்....?? இன்று அவர்கள் தத்தமது சொந்தக்காலில் நிற்கும் நிலையை அடைந்திருப்பர். இப்பொழுதும் காலம் கரைந்துவிடவில்லை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 5
 
ஐரோப்பிய நீதி மன்றத்தீர்ப்பு
 
புலிகள் யார் என்பது எல்லாத்தமிழ் மக்களுக்கும் தெரியும். மற்றவர்களின் பரிந்துரைகள் ஏற்றல் கவுட்டல் என்பன அவரவர் சொந்த லாபநட்டம் கருதி மட்டுமே அமையும்.
ஆனாலும் சுயமாக நாம் செயற்பட இத்தீர்ப்பு எமக்கொரு சட்டப்பாதுகாப்புத்தரும்.
 
இப்போ கேள்வி என்னவெனில் இதை பயன்படுத்தி எமது இலக்கை அடைய நாம் அடைய நாம் தயாரா??
இல்லை என்பதே பதில்.
காரணம் இருந்த அனைத்தையும் நாம் உடைத்து விட்டோம். பிரித்து விட்டோம்.
ஒரு சிலர் செய்த களவாணி வேலைகளுக்காக
எம்மோடு நின்றவர் எமக்காக உழைத்தவர் அத்தனை பேரையும் ஒரே கூடையில் போட்டு ஒதுக்கிவிட்டோம்.
முடிவு??? எமக்காக எதுவுமில்லை.
எமக்காக குரல் கொடுக்க பலமான எந்த அமைப்புமில்லை.
 
இப்பவும் ஒன்றும் கெட்டுவிடவில்லை.
அமைப்புக்களில் சேரணும் பலப்படுத்தணும்
நல்லது கெட்டவற்றை உள்ளிருந்து பேசணும். தயாரா???
தயாரில்லை எனில் எமக்கு விடிவே இல்லை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 6
 
Bigboss
 
நெடுக சீரியசாகத்தான் பேசணுமா என்ன?
 
Bigboss நிகழ்ச்சியில் தம்பிமாரெல்லாம் ஓவியா ஓவியா என்று புலம்பித்திரிகிறார்கள்.
 
பாவமா இருக்கு பார்க்க...
 
40 வருசமா நம்ம மன்மதனை புரிஞ்சுக்கவே மாட்டமா?
 
நம்ம நாயகனின் புற்றுக்குள்ள போன எந்த எலியாவது கடிபடாமல் போயிருக்கா...???:grin::grin::grin:
Link to comment
Share on other sites

On 26.7.2017 at 2:58 PM, விசுகு said:

உண்மையில் பலி கொடுத்த நீதிபதி நீதியை காலில் போடாது பதவி விலகியிருக்கணும்.

எங்கையோ உதைக்குது அண்ணை.

தீர்ப்பு வராமலா போகும். வரும் ரொம்ப கடினமா வரும்.

12 hours ago, விசுகு said:
இப்போ கேள்வி என்னவெனில் இதை பயன்படுத்தி எமது இலக்கை அடைய நாம் அடைய நாம் தயாரா??
இல்லை என்பதே பதில்.

உண்மை

சட்டி சுடுகுது எண்டு அடுப்புக்குள்ள விழ எவருமே தயாரில்லைத்தான்.:grin:

On 26.7.2017 at 2:58 PM, விசுகு said:

இந்த வீரவணக்கத்தை செய்பவர்கள்

மறுபடியும் ஆயிரம் வீர வணக்கங்கள் இந்த மாவீரருக்கு.

Bilderesultat for death funeral

RIP  Sgt. Hemaratne

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 7
 
புலிகளுக்கு கட்டாய ஆட்சேர்ப்பு செய்த புலிகளின் நுண்கலைக்கல்லூரி அதிபருக்கு இலங்கை நீதிமன்றம் ஆயுட்தண்டனை விதித்திருக்கிறது.
உண்மையில் அவர் இதற்காக கவலைப்படப்போவதில்லை. தான் செய்தது தப்பென்று அவருக்கும் புலிகளுக்கும் தெரியும். காலம் இட்ட கட்டளை அந்த நேரம் அது தேவையாக இருந்தது. அதற்கான தண்டனையை அவர்கள் மனதார ஏற்பார்கள்.
 
இங்கே கேள்வி என்னவென்றால் அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட பிள்ளைகள் கைகளை உயர்த்தியபடி ஆயிரக்கணக்கில் சரணடைந்தார்கள். அவர்கள் எங்கே? அவர்களை கொன்றவர்களுக்கு என்ன தண்டனை?? நாட்டு மக்கள் மீது பாரபட்சமற்ற நீதி இருந்திருந்தால் இருந்தால் அவர் ஏன் போராடப்போறார்? ஆட்களை சேர்க்கப்போறார்??
காரணம் அப்படியே இருந்தால் அவருக்கு தான் செய்தது இப்பவும் சரியாகத்தானே தெரியும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 8

ராஜீவ் காந்தி கொல்லப்படாதிருந்தால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் என்று ஐயா சம்பந்தர் சொல்லியிருக்கிறார்.
31-12-2016க்கு முன் தீர்வு என்றார்
இப்பொழுது ராஜீவ் காந்தியை கொல்லாதிருந்தால் தீர்வு வந்திருக்கும் என்கிறார்.
கூட்டிக்கழிச்சு பார்த்தால் தீர்வுக்கு இந்தியா தான் தடை என்பது புரியும்
சம்பந்தர் ஐயா மைக்கையும் இந்தியா போவதையும முதலில் நிறுத்துவது நல்லது. அதன் பின்னர் தான் தீர்வைப்பற்றி ஏதாவது நாம் சிந்திக்கமுடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/07/2017 at 6:54 PM, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 7
 
புலிகளுக்கு கட்டாய ஆட்சேர்ப்பு செய்த புலிகளின் நுண்கலைக்கல்லூரி அதிபருக்கு இலங்கை நீதிமன்றம் ஆயுட்தண்டனை விதித்திருக்கிறது.
உண்மையில் அவர் இதற்காக கவலைப்படப்போவதில்லை. தான் செய்தது தப்பென்று அவருக்கும் புலிகளுக்கும் தெரியும். காலம் இட்ட கட்டளை அந்த நேரம் அது தேவையாக இருந்தது. அதற்கான தண்டனையை அவர்கள் மனதார ஏற்பார்கள்.
 
இங்கே கேள்வி என்னவென்றால் அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட பிள்ளைகள் கைகளை உயர்த்தியபடி ஆயிரக்கணக்கில் சரணடைந்தார்கள். அவர்கள் எங்கே? அவர்களை கொன்றவர்களுக்கு என்ன தண்டனை?? நாட்டு மக்கள் மீது பாரபட்சமற்ற நீதி இருந்திருந்தால் இருந்தால் அவர் ஏன் போராடப்போறார்? ஆட்களை சேர்க்கப்போறார்??
காரணம் அப்படியே இருந்தால் அவருக்கு தான் செய்தது இப்பவும் சரியாகத்தானே தெரியும்.

 

Link to comment
Share on other sites

1 minute ago, விசுகு said:
புலிகளுக்கு கட்டாய ஆட்சேர்ப்பு செய்த புலிகளின் நுண்கலைக்கல்லூரி அதிபருக்கு இலங்கை நீதிமன்றம் ஆயுட்தண்டனை விதித்திருக்கிறது.
உண்மையில் அவர் இதற்காக கவலைப்படப்போவதில்லை. தான் செய்தது தப்பென்று அவருக்கும் புலிகளுக்கும் தெரியும். காலம் இட்ட கட்டளை அந்த நேரம் அது தேவையாக இருந்தது. அதற்கான தண்டனையை அவர்கள் மனதார ஏற்பார்கள்.
 
இங்கே கேள்வி என்னவென்றால் அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட பிள்ளைகள் கைகளை உயர்த்தியபடி ஆயிரக்கணக்கில் சரணடைந்தார்கள். அவர்கள் எங்கே?

இதைத்தான் நானும் கேட்கின்றேன்

உங்கள் பிள்ளைகளில் ஒருவரை அவரின் விருப்பமே இல்லாமல் வலுக்கட்டாயமா தூக்கிச் சென்று ஒரு கொலைஞனிடம் ஒப்படைத்து விட்டு பின்னர் அவன் கொன்றுவிட்டான் என்றா கதறுவீர்கள் 

கடத்தினவன் கேவலமானவன் 

கொன்றவன் - அவன் இயல்பு

அவன் இயல்பு தெரிந்தும் கடத்தி அவனிடம் கொடுத்த மிருகம்தான் கேவலமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

இதைத்தான் நானும் கேட்கின்றேன்

உங்கள் பிள்ளைகளில் ஒருவரை அவரின் விருப்பமே இல்லாமல் வலுக்கட்டாயமா தூக்கிச் சென்று ஒரு கொலைஞனிடம் ஒப்படைத்து விட்டு பின்னர் அவன் கொன்றுவிட்டான் என்றா கதறுவீர்கள் 

கடத்தினவன் கேவலமானவன் 

கொன்றவன் - அவன் இயல்பு

அவன் இயல்பு தெரிந்தும் கடத்தி அவனிடம் கொடுத்த மிருகம்தான் கேவலமானது.

இதைத்தான் நானும் கருத்துக்களாக எதிர்பார்த்தேன்

இலங்கை ஒரு  கொலைகார  அரசு

கொல்வது அதன் இயல்பு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 9

 

ஒருவரை வளர்த்து விடுதலின் பலன்???

 

எந்த ஒரு படைப்பாளியையோ

கலைஞரையோ

இணைய நண்பர்களையோ

நாம் மிக மிக கவனமாக ஆராய்ந்து

அவர்களுக்கு ஆதரவும் ஊக்கமும் கொடுக்கணும். 


எமது இனம் இவ்வாறு அவசரப்பட்டு வளர்த்துவிட்டு

கொடுத்தவிலைகள் கொஞ்ச நஞ்சமல்ல.


எமது மேடைகளில் வளர்த்துவிட்டு மிதித்த கடாக்கள் பல உண்டு.

அந்த அனுபவங்களால் மிக மிக கவனமாக இருப்பேன்.


இந்தக்கிழமை எனது தம்பிமார் ரொம்ப பாடம் படித்திருப்பார்கள்.tw_anguished:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26.7.2017 at 11:28 AM, விசுகு said:

பட்டது + படிச்சது + பிடித்தது - 3

நீதி தள்ளாடுதலும் - வீரவணக்கமும்

நீதிபதி ஒருவர் நீதிமன்றை தெருவில் அதுவும் போதையிலிருந்தோருக்கு நடாத்த முற்பட்டதும் அதனைத்தொடர்ந்து அவரது பாதுகாப்பாளர் தனது துப்பாக்கிக்கு பலியாகியதும் 
நீதி காலில் விழுந்ததும் இந்தவாரச்சம்பவங்கள்.

உண்மையில் பலி கொடுத்த நீதிபதி நீதியை காலில் போடாது பதவி விலகியிருக்கணும்.
.

ஒருவர் நீதிபதியாக இருப்பதால் அவரிடம் மனிதாபிமானம் இருக்கக் கூடாது என்பது தவறான கண்ணோட்டம். நீதிபதி என்றால் ஆகாயத்திலிருந்து குதித்து வந்தவர்....... அவர் எங்கேயோ இருக்க வேண்டும் என்பதும்  அல்ல .

இங்கே அவர் நீதியைக் காலில் போடவில்லை. மனிதாபிமானத்தையும் தோழமையையும் கையில்    எடுத்திருந்தார்.

தன்னுடன் பதினேழு வருடங்கள் தனக்கான  பாதுகாப்புக்கு கடமையில் இருந்த ஒருவரின் உயிர் பறிக்கப்பட்டிருக்கின்றது . நீதிபதியின் கூற்றின் படி தன்னைப் பாதுகாக்க முனைந்தபடியால் தான் அவருடைய உயிர் பறிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் நீதிபதியின்  உயிர்காத்துதன் உயிரைக் கொடுத்த அந்த நல்ல மனிதனுக்காக அவருடைய இல்லாளின் காலில் வீழ்வது என்பது மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனுக்கும் உள்ள இயல்பாகும்.
அப்படியான செயலை எல்லோராலும் செய்யமுடியாது.

அந்தக் காட்சிகளை பார்த்தபோதும் அதன் பின்னர் கொலை செய்யப்பட்ட அந்த வீரனின் பிள்ளைகளை நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் தான் தத்தெடுப்பதாகக் கூறிய போதும் கடவுள் ஒருவர் கண் முன்னால் தெரிந்தால் எப்படி இருப்பாரோ அப்படியேதான் நீதிபதி அவர்களும் கண்களில் தெரிந்தார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27.7.2017 at 2:42 PM, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 5
 
ஐரோப்பிய நீதி மன்றத்தீர்ப்பு
 
 
 
இப்போ கேள்வி என்னவெனில் இதை பயன்படுத்தி எமது இலக்கை அடைய நாம் அடைய நாம் தயாரா??
இல்லை என்பதே பதில்.
காரணம் இருந்த அனைத்தையும் நாம் உடைத்து விட்டோம். பிரித்து விட்டோம்.
ஒரு சிலர் செய்த களவாணி வேலைகளுக்காக
எம்மோடு நின்றவர் எமக்காக உழைத்தவர் அத்தனை பேரையும் ஒரே கூடையில் போட்டு ஒதுக்கிவிட்டோம்.
முடிவு??? எமக்காக எதுவுமில்லை.
எமக்காக குரல் கொடுக்க பலமான எந்த அமைப்புமில்லை.
 
இப்பவும் ஒன்றும் கெட்டுவிடவில்லை.
அமைப்புக்களில் சேரணும் பலப்படுத்தணும்
நல்லது கெட்டவற்றை உள்ளிருந்து பேசணும். தயாரா???
தயாரில்லை எனில் எமக்கு விடிவே இல்லை.

இந்த விடையத்தில் பொதுவாக எல்லாச் செயற்பாட்டாளர்களும் ஒரே தராசில் நிறுத்தப்பட  முடியாது.
இருப்பினும் இறுதிக்கட்டத்தில் அநேகமான செயற்பாட்டாளர்கள் நடந்து கொண்ட விதம் எல்லாச் செயற்பாட்டாளர்களுக்கும்  கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டது. போர் முடிகின்ற நிலையிலும் பல செயற்பாட்டாளர்கள் நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
அந்த நிதி எங்கே எப்போது எப்படி யாரிடம் சேர்ந்தது என்பது ஒரு பெரிய கேள்விக்குறி???

அதைவிட சில பொறுப்பாளர்கள் உண்மையிலேயே தங்கள் சக பொறுப்பாளர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டிருந்தார்.
அதற்கு போட்டியும் பொறாமையும் கூடாக காரணமாக இருந்திருக்கலாம்.
பிழைகள் நடந்துள்ளன. அவற்றை ஏற்றுக்கொண்டு அதற்கான விமர்சனங்களையும் ஏற்றுக்கொண்டு மேலே செல்லலாம்.
ஆனால் காலம் கடந்து விட்டது.

தரம் பிரித்து யார் நல்ல செயற்பாட்டாளர் யார் கெட்ட  செயற்பாட்டாளர் என்று அறிந்து கொள்ளும் ஆவல் மக்களிடம் இன்று இல்லை.

மக்களை நம்ப வைப்பதும் அவர்களை ஒரே அணியில் இணைய வைப்பதும்  இனி வருங்காலங்களில் செயற்படும் செயற்பாட்டாளர்களின்  முறையிலேயே தங்கியுள்ளது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/07/2017 at 11:44 PM, ஜீவன் சிவா said:

இதைத்தான் நானும் கேட்கின்றேன்

உங்கள் பிள்ளைகளில் ஒருவரை அவரின் விருப்பமே இல்லாமல் வலுக்கட்டாயமா தூக்கிச் சென்று ஒரு கொலைஞனிடம் ஒப்படைத்து விட்டு பின்னர் அவன் கொன்றுவிட்டான் என்றா கதறுவீர்கள் 

கடத்தினவன் கேவலமானவன் 

கொன்றவன் - அவன் இயல்பு

அவன் இயல்பு தெரிந்தும் கடத்தி அவனிடம் கொடுத்த மிருகம்தான் கேவலமானது.

ஜீவன் சூப்பர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, வாத்தியார் said:

ஒருவர் நீதிபதியாக இருப்பதால் அவரிடம் மனிதாபிமானம் இருக்கக் கூடாது என்பது தவறான கண்ணோட்டம். நீதிபதி என்றால் ஆகாயத்திலிருந்து குதித்து வந்தவர்....... அவர் எங்கேயோ இருக்க வேண்டும் என்பதும்  அல்ல .

இங்கே அவர் நீதியைக் காலில் போடவில்லை. மனிதாபிமானத்தையும் தோழமையையும் கையில்    எடுத்திருந்தார்.

தன்னுடன் பதினேழு வருடங்கள் தனக்கான  பாதுகாப்புக்கு கடமையில் இருந்த ஒருவரின் உயிர் பறிக்கப்பட்டிருக்கின்றது . நீதிபதியின் கூற்றின் படி தன்னைப் பாதுகாக்க முனைந்தபடியால் தான் அவருடைய உயிர் பறிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் நீதிபதியின்  உயிர்காத்துதன் உயிரைக் கொடுத்த அந்த நல்ல மனிதனுக்காக அவருடைய இல்லாளின் காலில் வீழ்வது என்பது மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனுக்கும் உள்ள இயல்பாகும்.
அப்படியான செயலை எல்லோராலும் செய்யமுடியாது.

அந்தக் காட்சிகளை பார்த்தபோதும் அதன் பின்னர் கொலை செய்யப்பட்ட அந்த வீரனின் பிள்ளைகளை நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் தான் தத்தெடுப்பதாகக் கூறிய போதும் கடவுள் ஒருவர் கண் முன்னால் தெரிந்தால் எப்படி இருப்பாரோ அப்படியேதான் நீதிபதி அவர்களும் கண்களில் தெரிந்தார்

இளஞ்செழியனாக அவர் அங்கு   செயற்படவில்லை

வீதியில்   போதையிலிருந்த இருவரது சண்டைக்கு நீதி  வழங்க முனைந்து

தனது பாதுகாப்பாளரை பலி  கொடுத்தமையே

அவரது குற்ற  உணர்வுக்கும்  மனக்குமுறலுக்கும் காரணம்

இனி  அவரது தீர்ப்புக்கு  அழுது காலில் விழுபவர்களை  என்ன  சொல்லப்போகிறார்  இந்த  குற்றவாளி  என்பதே எனது கருத்து

நன்றி வாத்தியார் கருத்துக்கும் நேரத்துக்கும்....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, வாத்தியார் said:

இந்த விடையத்தில் பொதுவாக எல்லாச் செயற்பாட்டாளர்களும் ஒரே தராசில் நிறுத்தப்பட  முடியாது.


இருப்பினும் இறுதிக்கட்டத்தில் அநேகமான செயற்பாட்டாளர்கள் நடந்து கொண்ட விதம் எல்லாச் செயற்பாட்டாளர்களுக்கும்  கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டது. போர் முடிகின்ற நிலையிலும் பல செயற்பாட்டாளர்கள் நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
அந்த நிதி எங்கே எப்போது எப்படி யாரிடம் சேர்ந்தது என்பது ஒரு பெரிய கேள்விக்குறி???

அதைவிட சில பொறுப்பாளர்கள் உண்மையிலேயே தங்கள் சக பொறுப்பாளர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டிருந்தார்.
அதற்கு போட்டியும் பொறாமையும் கூடாக காரணமாக இருந்திருக்கலாம்.
பிழைகள் நடந்துள்ளன. அவற்றை ஏற்றுக்கொண்டு அதற்கான விமர்சனங்களையும் ஏற்றுக்கொண்டு மேலே செல்லலாம்.
ஆனால் காலம் கடந்து விட்டது.

தரம் பிரித்து யார் நல்ல செயற்பாட்டாளர் யார் கெட்ட  செயற்பாட்டாளர் என்று அறிந்து கொள்ளும் ஆவல் மக்களிடம் இன்று இல்லை.

மக்களை நம்ப வைப்பதும் அவர்களை ஒரே அணியில் இணைய வைப்பதும்  இனி வருங்காலங்களில் செயற்படும் செயற்பாட்டாளர்களின்  முறையிலேயே தங்கியுள்ளது 

அதைத்தான் நானும் குறிப்பிட்டேன்

பிழைகள்

விமர்சனங்களை  நாமும் செயற்பாட்டாளர்களாக இருந்து கொண்டே  வைக்கணும்

அதுவே தீர்வைத்தரும்

பார்வையாளர்களால் ஒரு   போதும் தீர்ப்பை தரமுடியாது

அது  சரியாகவும் இருக்காது

என்னைப்பொறுத்தவரை காலம்  கடந்து செல்லவில்லை

ஆனால் அவ்வாறு நாம் தோடர்ந்து காலம் கழித்து வருகின்றோம்

ஒரு  சிலரது தலையில் போட்டுவிட்டு நாம் வேடிக்கை பார்ப்பவர்களாக இருக்கும்வரை......???

இதையே  எழுதினேன்.

நன்றி வாத்தியார்  சகோதரா

 நேரத்துக்கும்  கருத்துக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இளஞ்செழியனாக அவர் அங்கு   செயற்படவில்லை

வீதியில்   போதையிலிருந்த இருவரது சண்டைக்கு நீதி  வழங்க முனைந்து

தனது பாதுகாப்பாளரை பலி  கொடுத்தமையே

அவரது குற்ற  உணர்வுக்கும்  மனக்குமுறலுக்கும் காரணம்

இனி  அவரது தீர்ப்புக்கு  அழுது காலில் விழுபவர்களை  என்ன  சொல்லப்போகிறார்  இந்த  குற்றவாளி  என்பதே எனது கருத்து

நன்றி வாத்தியார் கருத்துக்கும் நேரத்துக்கும்....

 

போதை, வீதித்த தகராறு என்பதெல்லாம் நீதிபதி அவர்களின் உயிரைப் பறிப்பதற்காக விரிக்கப்பட்ட வலையாகவே எடுக்கப்பட வேண்டியுள்ளது.

அது எவ்வாறாயினும் நீதிபதி ஒருவரின் கண் முன்னே வீதியில் ஒரு தகராறு நடக்கும் பொது நீதிபதி அவர்கள் தனது பாதுகாப்புக்கு கருதி  கண்டும் காணாதது போலச் செல்வதே குற்றமாகும்.

உண்மையான நீதிபதியாக நடந்து அந்த இடத்தில் வாகனத்தை வீட்டுக் கீழிறங்கியதும் தனது பாதுகாப்பு அதிகாரிகளை சம்பவத்தைக் கட்டுப்படுத்த அனுப்பியதும்  அவரது குற்றமென்றால் அது எப்படி ???

அப்படியென்றால் காவல் அதிகாரியைக் குறிவைத்துச் சுட்டவரை எப்படி அழைப்பது??? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாத்தியார் said:

போதை, வீதித்த தகராறு என்பதெல்லாம் நீதிபதி அவர்களின் உயிரைப் பறிப்பதற்காக விரிக்கப்பட்ட வலையாகவே எடுக்கப்பட வேண்டியுள்ளது.

அது எவ்வாறாயினும் நீதிபதி ஒருவரின் கண் முன்னே வீதியில் ஒரு தகராறு நடக்கும் பொது நீதிபதி அவர்கள் தனது பாதுகாப்புக்கு கருதி  கண்டும் காணாதது போலச் செல்வதே குற்றமாகும்.

உண்மையான நீதிபதியாக நடந்து அந்த இடத்தில் வாகனத்தை வீட்டுக் கீழிறங்கியதும் தனது பாதுகாப்பு அதிகாரிகளை சம்பவத்தைக் கட்டுப்படுத்த அனுப்பியதும்  அவரது குற்றமென்றால் அது எப்படி ???

அப்படியென்றால் காவல் அதிகாரியைக் குறிவைத்துச் சுட்டவரை எப்படி அழைப்பது??? 

வித்தியா கொலை  உட்பட 

அவரது இன்றைய  பொறுப்புக்களை

ஆபத்துக்களை அவர்  உணரணும் முதலில்.

அதை விடுத்து நீதி  மன்றத்தை  

வீதியில்  போதையிலிருப்பவர்களிடம் நடத்த நினைத்தது எப்படி  சரியாகும்??

 போதையில் வீதியில் நிற்பவர்களுக்கு  நாம் சமாதானம் செய்வோமா?? 

தேவையற்று  ஒரு போதையிலிருந்தவரிடம்  தனது பணியாளரை பறி  கொடுத்ததே அவரது மனச்சாட்சியை  உறுத்தி  வருகிறது

அதன் தொடர்ச்சியான  அவரது செயல்களும் அந்த குற்ற  உணர்வே..

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 10

தமிழரசுக்கட்சியின் செயலாளர் திரு. மாவை சேனாதிராசா அவர்களுக்கு பவளவிழா கொண்டாடப்படுகிறது.


அந்த விளம்பரத்தை பார்த்தபோது தமிழரசுக்கட்சி புலம்பெயர் மக்களால் நடாத்தப்படுகிறதா என்றே எண்ணத்தோன்றுகிறது.

விழாவில் வாழ்த்துரை வழங்குபவர்கள் அத்தனை பேரும் புலம் பெயர்ந்தவர்கள்.

விழாவை நடாத்துவது கனடா அமைப்பு.

சரி விழா நடக்கும் இடம் புலம் என்றால் அது தான் இல்லை.

நடப்பது யாழ்ப்பாணத்தில்.

20525709_1859840321000923_21343749343676
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 11
 
வரலாற்றில் இன்றைய நாள்.
 
ஒரு மக்கள் தலைவன் எப்படி இருக்கணும் என்பதற்கும் ஒரு போராளி எப்படி இருக்கணும் என்பதற்கும் தலைவரே உதாரணம்.
 
நாலாவது உலக வல்லரசின் இராணுவத்துக்கு முன்னால் என் மக்கள் கவனம் என்று சொல்ல எம் தலைவரால் மட்டுமே முடியும். அந்தளவுக்கு எதையும் விட மக்களை நேசிப்பவர் அவர்.
 
L’image contient peut-être : 2 personnes, personnes debout et plein air
Inuvaijur Mayuran

வரலாற்றில் இன்றைய நாள்
********************************

04.08.1987 - 04.08.2017
(30வது ஆண்டில்)

சுதுமலை பிரகடனம்.

“எனது பேரன்பிற்குரிய மக்களே! இந்தியா எடுத்துக்கொண்ட முயற்சிக்கு ஒத்துழைப்பினை வழங்குவதை தவிர வேறு வழியில்லை. இந்த வாய்ப்பினை அவர்களுக்கு வழங்குகிறோம். எனினும் இந்த ஒப்பந்தத்தின்மூலம் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிட்டுமென்று நான் நம்பவில்லை. சிங்களப் பேரினவாத வேதாளம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கி ஏப்பமிடும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு தனித் தமிழீழம் அமைவதிலேயே தங்கியுள்ளது என்பது எனது மாறுபடாத நம்பிக்கையாகும். இடைக்கால அரசை ஏற்றுக்கொள்ள தேர்தல் ஒன்றில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமக்கு ஏற்படலாம். அதேவேளை, எந்த சந்தர்ப்பத்திலும் நான் தேர்தல் ஒன்றில் போட்டியிடவோ, அல்லது முதல் மந்திரி பதவியை ஏற்றுக்கொள்ளவோ மாட்டேன் என்பதை உறுதியாக உங்களிடம் கூறிகொள்ள விரும்புகிறேன்.”

- வே. பிரபாகரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 11

 

ஏன் இங்க வந்தனீ??? - குறும்படம்

ஒவ்வொரு தமிழரையும் நித்திரை கொள்வது போல் நடித்தபடி உலகம் கேட்கும் கேள்வி இது.

அதே கேள்வியை குறும்படம் மூலம் முன் வைத்தபடம்.

தம்பி ஐனா போன்ற தாயகப்பற்றுள்ள இளைஞர்களின் கூட்டு முயற்ச்சி.


இந்த குறும்படத்தை நாவலர் குறும்படப்போட்டிக்கான தெரிவின் போது பார்க்க முடிந்தது.

பரிசுகளை அள்ளிச்சென்ற படம் என்று சொல்வதைவிட

எந்த பரிசை இதற்கு தவிர்க்கலாம் என நடுவர்கள் திண்டாடிய தமிழரின் வரலாற்று காவியமிது.

நாவலர் விருதை எதற்காக உருவாக்கினார்களோ அதற்கான முழுத்திருப்தியை தந்தபடம்.

தொடரட்டும் தங்கள் கலைப்பணி. வாழ்க வளமுடன்.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.