Jump to content

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது +  பிடித்தது 

இப்பெயரில் தொடர்ந்து பதியலாம் என முனைகின்றேன்.

முடிந்தவரை ஊக்கம் தாருங்கள்

உங்கள்  கருத்துக்களையும் இடுங்கள்.

நன்றி

1- எதற்காக  ஒவ்வொரு நாளும் மாவீரர்களுக்கு  அஞ்சலிகளை  செலுத்துகிறீர்கள் என்றொரு கேள்வியுண்டு என் மேல்.

 

பாடசாலை செல்லும் போதும் சரி

வேறு அலுவல்களாக செல்லும் போதும்  சரி

  கோயிலுக்கு  முன்னால் செல்லும்  போது

செருப்பை களட்டிவிட்டு

ஒருமுறை  தலை குனிந்து மீண்டும் செருப்பை மாட்டி  செல்வதும்

சைக்கிளில் சென்றால் சீற்றிலிருந்து எழுந்து ஒருமுறை  தலை குனிந்து  தொடர்ந்து செல்வதும்

சிறு வயதிலிருந்தே ஒரு பழக்கம்  என்னிடம்.

அதுவே மாவீரர்கள்  சார்ந்தும்.

Link to comment
Share on other sites

  • Replies 339
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பகிருங்கள் படிக்கிறோம்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 2

யூலை 1983...

 

படித்துக்கொண்டிருந்த என்னை

தெருவில் ஓடத்துரத்தியநாள்

இலங்கையனாக இருந்த என்னை

தமிழனாக மாற்றியநாள்

இலங்கை என் தாய்நாடு என்பதை

வடக்கு கிழக்கு என்றநாள்

தமிழன் என்று அடையாளமிட்டு

கொல்லப்படவேண்டியவனாக்கியநாள்..

இசுலாமிய சகோதரர்களின் சுயரூபத்தை

நான் தரிசித்தநாள்

அகப்பட்டிருந்தால்

இன்று 34வது நினைவஞ்சலி நாள்........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 3

நீதி தள்ளாடுதலும் - வீரவணக்கமும்

நீதிபதி ஒருவர் நீதிமன்றை தெருவில் அதுவும் போதையிலிருந்தோருக்கு நடாத்த முற்பட்டதும் அதனைத்தொடர்ந்து அவரது பாதுகாப்பாளர் தனது துப்பாக்கிக்கு பலியாகியதும் 
நீதி காலில் விழுந்ததும் இந்தவாரச்சம்பவங்கள்.

உண்மையில் பலி கொடுத்த நீதிபதி நீதியை காலில் போடாது பதவி விலகியிருக்கணும்.
ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கு என்பதன் அடிப்படையில் அவரைப்போன்றோரும் எமக்குத்தேவை என்ற கால ஓட்டத்துக்கேற்ப நாமும் அடக்கி வாசிப்பம். ஆனால் இனி வரும் காலங்களில் நீதிபதி தீர்ப்பை வளங்கும் போது நீங்கள் சுற்றவாளியா? 
கொலையாளியா? என்ற கேள்வி வருமே..??

இந்தக்கிழமை அதிகம் கடுப்பேத்திய நிகழ்வாக இருப்பது இந்த வீரவணக்கம்

நான் அடிக்கடி சொல்வது தான் முகங்கள் தெரியும் காலமிது.
இந்த வீரவணக்கத்தை செய்பவர்கள்
ஒன்றில் போராட்ட காலத்தில் மாவீரர்களிலிருந்து தள்ளியிருந்தோர் அல்லது மாவீரரை உதாசீனம் செய்தோர். இப்போ தங்களாலும் பட்டம் கொடுக்கமுடியும் என்று நிரூபிக்கின்றார்கள். தரத்தை பார்த்தால் புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

இருப்பது இந்த வீரவணக்கம்

நான் அடிக்கடி சொல்வது தான் முகங்கள் தெரியும் காலமிது.
இந்த வீரவணக்கத்தை செய்பவர்கள்
ஒன்றில் போராட்ட காலத்தில் மாவீரர்களிலிருந்து தள்ளியிருந்தோர் அல்லது மாவீரரை உதாசீனம் செய்தோர். இப்போ தங்களாலும் பட்டம் கொடுக்கமுடியும் என்று நிரூபிக்கின்றார்கள். தரத்தை பார்த்தால் புரியும்.

நீங்கள் கூறுவதில் உண்மைகள் உண்டு.....அவருக்கு வீரவணக்கம் செய்வதை விட அஞ்சலி செய்வது தான் அழகு....வீரவணக்கம் மாவீரர்களுக்கே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 4
 
நீதிபதி நெடுஞ்செழியன் தன்னைக்காத்து உயிர் துறந்ததாக தான் நம்பும் காவலாளியின் இரு பிள்ளைகளையும் தனது ஆயுட்காலம் வரை பொறுப்பெடுப்பதாக அறிவித்துள்ளார். என்ன தான் விமர்சனங்கள் இருந்தாலும் நல்லவற்றை எங்கும் பொறுக்குபவர்களுக்கு நல்லதொரு விடயமிது.
 
இதேபோல்
எம்மைக்காக்க உயிர் கொடுத்தவர்களின் குடும்பங்களை புலம் பெயர்ந்த நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்பமாக பொறுப்பெடுத்திருந்தால்....?? இன்று அவர்கள் தத்தமது சொந்தக்காலில் நிற்கும் நிலையை அடைந்திருப்பர். இப்பொழுதும் காலம் கரைந்துவிடவில்லை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 5
 
ஐரோப்பிய நீதி மன்றத்தீர்ப்பு
 
புலிகள் யார் என்பது எல்லாத்தமிழ் மக்களுக்கும் தெரியும். மற்றவர்களின் பரிந்துரைகள் ஏற்றல் கவுட்டல் என்பன அவரவர் சொந்த லாபநட்டம் கருதி மட்டுமே அமையும்.
ஆனாலும் சுயமாக நாம் செயற்பட இத்தீர்ப்பு எமக்கொரு சட்டப்பாதுகாப்புத்தரும்.
 
இப்போ கேள்வி என்னவெனில் இதை பயன்படுத்தி எமது இலக்கை அடைய நாம் அடைய நாம் தயாரா??
இல்லை என்பதே பதில்.
காரணம் இருந்த அனைத்தையும் நாம் உடைத்து விட்டோம். பிரித்து விட்டோம்.
ஒரு சிலர் செய்த களவாணி வேலைகளுக்காக
எம்மோடு நின்றவர் எமக்காக உழைத்தவர் அத்தனை பேரையும் ஒரே கூடையில் போட்டு ஒதுக்கிவிட்டோம்.
முடிவு??? எமக்காக எதுவுமில்லை.
எமக்காக குரல் கொடுக்க பலமான எந்த அமைப்புமில்லை.
 
இப்பவும் ஒன்றும் கெட்டுவிடவில்லை.
அமைப்புக்களில் சேரணும் பலப்படுத்தணும்
நல்லது கெட்டவற்றை உள்ளிருந்து பேசணும். தயாரா???
தயாரில்லை எனில் எமக்கு விடிவே இல்லை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 6
 
Bigboss
 
நெடுக சீரியசாகத்தான் பேசணுமா என்ன?
 
Bigboss நிகழ்ச்சியில் தம்பிமாரெல்லாம் ஓவியா ஓவியா என்று புலம்பித்திரிகிறார்கள்.
 
பாவமா இருக்கு பார்க்க...
 
40 வருசமா நம்ம மன்மதனை புரிஞ்சுக்கவே மாட்டமா?
 
நம்ம நாயகனின் புற்றுக்குள்ள போன எந்த எலியாவது கடிபடாமல் போயிருக்கா...???:grin::grin::grin:
Link to comment
Share on other sites

On 26.7.2017 at 2:58 PM, விசுகு said:

உண்மையில் பலி கொடுத்த நீதிபதி நீதியை காலில் போடாது பதவி விலகியிருக்கணும்.

எங்கையோ உதைக்குது அண்ணை.

தீர்ப்பு வராமலா போகும். வரும் ரொம்ப கடினமா வரும்.

12 hours ago, விசுகு said:
இப்போ கேள்வி என்னவெனில் இதை பயன்படுத்தி எமது இலக்கை அடைய நாம் அடைய நாம் தயாரா??
இல்லை என்பதே பதில்.

உண்மை

சட்டி சுடுகுது எண்டு அடுப்புக்குள்ள விழ எவருமே தயாரில்லைத்தான்.:grin:

On 26.7.2017 at 2:58 PM, விசுகு said:

இந்த வீரவணக்கத்தை செய்பவர்கள்

மறுபடியும் ஆயிரம் வீர வணக்கங்கள் இந்த மாவீரருக்கு.

Bilderesultat for death funeral

RIP  Sgt. Hemaratne

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 7
 
புலிகளுக்கு கட்டாய ஆட்சேர்ப்பு செய்த புலிகளின் நுண்கலைக்கல்லூரி அதிபருக்கு இலங்கை நீதிமன்றம் ஆயுட்தண்டனை விதித்திருக்கிறது.
உண்மையில் அவர் இதற்காக கவலைப்படப்போவதில்லை. தான் செய்தது தப்பென்று அவருக்கும் புலிகளுக்கும் தெரியும். காலம் இட்ட கட்டளை அந்த நேரம் அது தேவையாக இருந்தது. அதற்கான தண்டனையை அவர்கள் மனதார ஏற்பார்கள்.
 
இங்கே கேள்வி என்னவென்றால் அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட பிள்ளைகள் கைகளை உயர்த்தியபடி ஆயிரக்கணக்கில் சரணடைந்தார்கள். அவர்கள் எங்கே? அவர்களை கொன்றவர்களுக்கு என்ன தண்டனை?? நாட்டு மக்கள் மீது பாரபட்சமற்ற நீதி இருந்திருந்தால் இருந்தால் அவர் ஏன் போராடப்போறார்? ஆட்களை சேர்க்கப்போறார்??
காரணம் அப்படியே இருந்தால் அவருக்கு தான் செய்தது இப்பவும் சரியாகத்தானே தெரியும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 8

ராஜீவ் காந்தி கொல்லப்படாதிருந்தால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் என்று ஐயா சம்பந்தர் சொல்லியிருக்கிறார்.
31-12-2016க்கு முன் தீர்வு என்றார்
இப்பொழுது ராஜீவ் காந்தியை கொல்லாதிருந்தால் தீர்வு வந்திருக்கும் என்கிறார்.
கூட்டிக்கழிச்சு பார்த்தால் தீர்வுக்கு இந்தியா தான் தடை என்பது புரியும்
சம்பந்தர் ஐயா மைக்கையும் இந்தியா போவதையும முதலில் நிறுத்துவது நல்லது. அதன் பின்னர் தான் தீர்வைப்பற்றி ஏதாவது நாம் சிந்திக்கமுடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/07/2017 at 6:54 PM, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 7
 
புலிகளுக்கு கட்டாய ஆட்சேர்ப்பு செய்த புலிகளின் நுண்கலைக்கல்லூரி அதிபருக்கு இலங்கை நீதிமன்றம் ஆயுட்தண்டனை விதித்திருக்கிறது.
உண்மையில் அவர் இதற்காக கவலைப்படப்போவதில்லை. தான் செய்தது தப்பென்று அவருக்கும் புலிகளுக்கும் தெரியும். காலம் இட்ட கட்டளை அந்த நேரம் அது தேவையாக இருந்தது. அதற்கான தண்டனையை அவர்கள் மனதார ஏற்பார்கள்.
 
இங்கே கேள்வி என்னவென்றால் அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட பிள்ளைகள் கைகளை உயர்த்தியபடி ஆயிரக்கணக்கில் சரணடைந்தார்கள். அவர்கள் எங்கே? அவர்களை கொன்றவர்களுக்கு என்ன தண்டனை?? நாட்டு மக்கள் மீது பாரபட்சமற்ற நீதி இருந்திருந்தால் இருந்தால் அவர் ஏன் போராடப்போறார்? ஆட்களை சேர்க்கப்போறார்??
காரணம் அப்படியே இருந்தால் அவருக்கு தான் செய்தது இப்பவும் சரியாகத்தானே தெரியும்.

 

Link to comment
Share on other sites

1 minute ago, விசுகு said:
புலிகளுக்கு கட்டாய ஆட்சேர்ப்பு செய்த புலிகளின் நுண்கலைக்கல்லூரி அதிபருக்கு இலங்கை நீதிமன்றம் ஆயுட்தண்டனை விதித்திருக்கிறது.
உண்மையில் அவர் இதற்காக கவலைப்படப்போவதில்லை. தான் செய்தது தப்பென்று அவருக்கும் புலிகளுக்கும் தெரியும். காலம் இட்ட கட்டளை அந்த நேரம் அது தேவையாக இருந்தது. அதற்கான தண்டனையை அவர்கள் மனதார ஏற்பார்கள்.
 
இங்கே கேள்வி என்னவென்றால் அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட பிள்ளைகள் கைகளை உயர்த்தியபடி ஆயிரக்கணக்கில் சரணடைந்தார்கள். அவர்கள் எங்கே?

இதைத்தான் நானும் கேட்கின்றேன்

உங்கள் பிள்ளைகளில் ஒருவரை அவரின் விருப்பமே இல்லாமல் வலுக்கட்டாயமா தூக்கிச் சென்று ஒரு கொலைஞனிடம் ஒப்படைத்து விட்டு பின்னர் அவன் கொன்றுவிட்டான் என்றா கதறுவீர்கள் 

கடத்தினவன் கேவலமானவன் 

கொன்றவன் - அவன் இயல்பு

அவன் இயல்பு தெரிந்தும் கடத்தி அவனிடம் கொடுத்த மிருகம்தான் கேவலமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

இதைத்தான் நானும் கேட்கின்றேன்

உங்கள் பிள்ளைகளில் ஒருவரை அவரின் விருப்பமே இல்லாமல் வலுக்கட்டாயமா தூக்கிச் சென்று ஒரு கொலைஞனிடம் ஒப்படைத்து விட்டு பின்னர் அவன் கொன்றுவிட்டான் என்றா கதறுவீர்கள் 

கடத்தினவன் கேவலமானவன் 

கொன்றவன் - அவன் இயல்பு

அவன் இயல்பு தெரிந்தும் கடத்தி அவனிடம் கொடுத்த மிருகம்தான் கேவலமானது.

இதைத்தான் நானும் கருத்துக்களாக எதிர்பார்த்தேன்

இலங்கை ஒரு  கொலைகார  அரசு

கொல்வது அதன் இயல்பு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 9

 

ஒருவரை வளர்த்து விடுதலின் பலன்???

 

எந்த ஒரு படைப்பாளியையோ

கலைஞரையோ

இணைய நண்பர்களையோ

நாம் மிக மிக கவனமாக ஆராய்ந்து

அவர்களுக்கு ஆதரவும் ஊக்கமும் கொடுக்கணும். 


எமது இனம் இவ்வாறு அவசரப்பட்டு வளர்த்துவிட்டு

கொடுத்தவிலைகள் கொஞ்ச நஞ்சமல்ல.


எமது மேடைகளில் வளர்த்துவிட்டு மிதித்த கடாக்கள் பல உண்டு.

அந்த அனுபவங்களால் மிக மிக கவனமாக இருப்பேன்.


இந்தக்கிழமை எனது தம்பிமார் ரொம்ப பாடம் படித்திருப்பார்கள்.tw_anguished:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26.7.2017 at 11:28 AM, விசுகு said:

பட்டது + படிச்சது + பிடித்தது - 3

நீதி தள்ளாடுதலும் - வீரவணக்கமும்

நீதிபதி ஒருவர் நீதிமன்றை தெருவில் அதுவும் போதையிலிருந்தோருக்கு நடாத்த முற்பட்டதும் அதனைத்தொடர்ந்து அவரது பாதுகாப்பாளர் தனது துப்பாக்கிக்கு பலியாகியதும் 
நீதி காலில் விழுந்ததும் இந்தவாரச்சம்பவங்கள்.

உண்மையில் பலி கொடுத்த நீதிபதி நீதியை காலில் போடாது பதவி விலகியிருக்கணும்.
.

ஒருவர் நீதிபதியாக இருப்பதால் அவரிடம் மனிதாபிமானம் இருக்கக் கூடாது என்பது தவறான கண்ணோட்டம். நீதிபதி என்றால் ஆகாயத்திலிருந்து குதித்து வந்தவர்....... அவர் எங்கேயோ இருக்க வேண்டும் என்பதும்  அல்ல .

இங்கே அவர் நீதியைக் காலில் போடவில்லை. மனிதாபிமானத்தையும் தோழமையையும் கையில்    எடுத்திருந்தார்.

தன்னுடன் பதினேழு வருடங்கள் தனக்கான  பாதுகாப்புக்கு கடமையில் இருந்த ஒருவரின் உயிர் பறிக்கப்பட்டிருக்கின்றது . நீதிபதியின் கூற்றின் படி தன்னைப் பாதுகாக்க முனைந்தபடியால் தான் அவருடைய உயிர் பறிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் நீதிபதியின்  உயிர்காத்துதன் உயிரைக் கொடுத்த அந்த நல்ல மனிதனுக்காக அவருடைய இல்லாளின் காலில் வீழ்வது என்பது மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனுக்கும் உள்ள இயல்பாகும்.
அப்படியான செயலை எல்லோராலும் செய்யமுடியாது.

அந்தக் காட்சிகளை பார்த்தபோதும் அதன் பின்னர் கொலை செய்யப்பட்ட அந்த வீரனின் பிள்ளைகளை நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் தான் தத்தெடுப்பதாகக் கூறிய போதும் கடவுள் ஒருவர் கண் முன்னால் தெரிந்தால் எப்படி இருப்பாரோ அப்படியேதான் நீதிபதி அவர்களும் கண்களில் தெரிந்தார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27.7.2017 at 2:42 PM, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 5
 
ஐரோப்பிய நீதி மன்றத்தீர்ப்பு
 
 
 
இப்போ கேள்வி என்னவெனில் இதை பயன்படுத்தி எமது இலக்கை அடைய நாம் அடைய நாம் தயாரா??
இல்லை என்பதே பதில்.
காரணம் இருந்த அனைத்தையும் நாம் உடைத்து விட்டோம். பிரித்து விட்டோம்.
ஒரு சிலர் செய்த களவாணி வேலைகளுக்காக
எம்மோடு நின்றவர் எமக்காக உழைத்தவர் அத்தனை பேரையும் ஒரே கூடையில் போட்டு ஒதுக்கிவிட்டோம்.
முடிவு??? எமக்காக எதுவுமில்லை.
எமக்காக குரல் கொடுக்க பலமான எந்த அமைப்புமில்லை.
 
இப்பவும் ஒன்றும் கெட்டுவிடவில்லை.
அமைப்புக்களில் சேரணும் பலப்படுத்தணும்
நல்லது கெட்டவற்றை உள்ளிருந்து பேசணும். தயாரா???
தயாரில்லை எனில் எமக்கு விடிவே இல்லை.

இந்த விடையத்தில் பொதுவாக எல்லாச் செயற்பாட்டாளர்களும் ஒரே தராசில் நிறுத்தப்பட  முடியாது.
இருப்பினும் இறுதிக்கட்டத்தில் அநேகமான செயற்பாட்டாளர்கள் நடந்து கொண்ட விதம் எல்லாச் செயற்பாட்டாளர்களுக்கும்  கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டது. போர் முடிகின்ற நிலையிலும் பல செயற்பாட்டாளர்கள் நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
அந்த நிதி எங்கே எப்போது எப்படி யாரிடம் சேர்ந்தது என்பது ஒரு பெரிய கேள்விக்குறி???

அதைவிட சில பொறுப்பாளர்கள் உண்மையிலேயே தங்கள் சக பொறுப்பாளர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டிருந்தார்.
அதற்கு போட்டியும் பொறாமையும் கூடாக காரணமாக இருந்திருக்கலாம்.
பிழைகள் நடந்துள்ளன. அவற்றை ஏற்றுக்கொண்டு அதற்கான விமர்சனங்களையும் ஏற்றுக்கொண்டு மேலே செல்லலாம்.
ஆனால் காலம் கடந்து விட்டது.

தரம் பிரித்து யார் நல்ல செயற்பாட்டாளர் யார் கெட்ட  செயற்பாட்டாளர் என்று அறிந்து கொள்ளும் ஆவல் மக்களிடம் இன்று இல்லை.

மக்களை நம்ப வைப்பதும் அவர்களை ஒரே அணியில் இணைய வைப்பதும்  இனி வருங்காலங்களில் செயற்படும் செயற்பாட்டாளர்களின்  முறையிலேயே தங்கியுள்ளது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/07/2017 at 11:44 PM, ஜீவன் சிவா said:

இதைத்தான் நானும் கேட்கின்றேன்

உங்கள் பிள்ளைகளில் ஒருவரை அவரின் விருப்பமே இல்லாமல் வலுக்கட்டாயமா தூக்கிச் சென்று ஒரு கொலைஞனிடம் ஒப்படைத்து விட்டு பின்னர் அவன் கொன்றுவிட்டான் என்றா கதறுவீர்கள் 

கடத்தினவன் கேவலமானவன் 

கொன்றவன் - அவன் இயல்பு

அவன் இயல்பு தெரிந்தும் கடத்தி அவனிடம் கொடுத்த மிருகம்தான் கேவலமானது.

ஜீவன் சூப்பர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, வாத்தியார் said:

ஒருவர் நீதிபதியாக இருப்பதால் அவரிடம் மனிதாபிமானம் இருக்கக் கூடாது என்பது தவறான கண்ணோட்டம். நீதிபதி என்றால் ஆகாயத்திலிருந்து குதித்து வந்தவர்....... அவர் எங்கேயோ இருக்க வேண்டும் என்பதும்  அல்ல .

இங்கே அவர் நீதியைக் காலில் போடவில்லை. மனிதாபிமானத்தையும் தோழமையையும் கையில்    எடுத்திருந்தார்.

தன்னுடன் பதினேழு வருடங்கள் தனக்கான  பாதுகாப்புக்கு கடமையில் இருந்த ஒருவரின் உயிர் பறிக்கப்பட்டிருக்கின்றது . நீதிபதியின் கூற்றின் படி தன்னைப் பாதுகாக்க முனைந்தபடியால் தான் அவருடைய உயிர் பறிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் நீதிபதியின்  உயிர்காத்துதன் உயிரைக் கொடுத்த அந்த நல்ல மனிதனுக்காக அவருடைய இல்லாளின் காலில் வீழ்வது என்பது மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனுக்கும் உள்ள இயல்பாகும்.
அப்படியான செயலை எல்லோராலும் செய்யமுடியாது.

அந்தக் காட்சிகளை பார்த்தபோதும் அதன் பின்னர் கொலை செய்யப்பட்ட அந்த வீரனின் பிள்ளைகளை நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் தான் தத்தெடுப்பதாகக் கூறிய போதும் கடவுள் ஒருவர் கண் முன்னால் தெரிந்தால் எப்படி இருப்பாரோ அப்படியேதான் நீதிபதி அவர்களும் கண்களில் தெரிந்தார்

இளஞ்செழியனாக அவர் அங்கு   செயற்படவில்லை

வீதியில்   போதையிலிருந்த இருவரது சண்டைக்கு நீதி  வழங்க முனைந்து

தனது பாதுகாப்பாளரை பலி  கொடுத்தமையே

அவரது குற்ற  உணர்வுக்கும்  மனக்குமுறலுக்கும் காரணம்

இனி  அவரது தீர்ப்புக்கு  அழுது காலில் விழுபவர்களை  என்ன  சொல்லப்போகிறார்  இந்த  குற்றவாளி  என்பதே எனது கருத்து

நன்றி வாத்தியார் கருத்துக்கும் நேரத்துக்கும்....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, வாத்தியார் said:

இந்த விடையத்தில் பொதுவாக எல்லாச் செயற்பாட்டாளர்களும் ஒரே தராசில் நிறுத்தப்பட  முடியாது.


இருப்பினும் இறுதிக்கட்டத்தில் அநேகமான செயற்பாட்டாளர்கள் நடந்து கொண்ட விதம் எல்லாச் செயற்பாட்டாளர்களுக்கும்  கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டது. போர் முடிகின்ற நிலையிலும் பல செயற்பாட்டாளர்கள் நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
அந்த நிதி எங்கே எப்போது எப்படி யாரிடம் சேர்ந்தது என்பது ஒரு பெரிய கேள்விக்குறி???

அதைவிட சில பொறுப்பாளர்கள் உண்மையிலேயே தங்கள் சக பொறுப்பாளர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டிருந்தார்.
அதற்கு போட்டியும் பொறாமையும் கூடாக காரணமாக இருந்திருக்கலாம்.
பிழைகள் நடந்துள்ளன. அவற்றை ஏற்றுக்கொண்டு அதற்கான விமர்சனங்களையும் ஏற்றுக்கொண்டு மேலே செல்லலாம்.
ஆனால் காலம் கடந்து விட்டது.

தரம் பிரித்து யார் நல்ல செயற்பாட்டாளர் யார் கெட்ட  செயற்பாட்டாளர் என்று அறிந்து கொள்ளும் ஆவல் மக்களிடம் இன்று இல்லை.

மக்களை நம்ப வைப்பதும் அவர்களை ஒரே அணியில் இணைய வைப்பதும்  இனி வருங்காலங்களில் செயற்படும் செயற்பாட்டாளர்களின்  முறையிலேயே தங்கியுள்ளது 

அதைத்தான் நானும் குறிப்பிட்டேன்

பிழைகள்

விமர்சனங்களை  நாமும் செயற்பாட்டாளர்களாக இருந்து கொண்டே  வைக்கணும்

அதுவே தீர்வைத்தரும்

பார்வையாளர்களால் ஒரு   போதும் தீர்ப்பை தரமுடியாது

அது  சரியாகவும் இருக்காது

என்னைப்பொறுத்தவரை காலம்  கடந்து செல்லவில்லை

ஆனால் அவ்வாறு நாம் தோடர்ந்து காலம் கழித்து வருகின்றோம்

ஒரு  சிலரது தலையில் போட்டுவிட்டு நாம் வேடிக்கை பார்ப்பவர்களாக இருக்கும்வரை......???

இதையே  எழுதினேன்.

நன்றி வாத்தியார்  சகோதரா

 நேரத்துக்கும்  கருத்துக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இளஞ்செழியனாக அவர் அங்கு   செயற்படவில்லை

வீதியில்   போதையிலிருந்த இருவரது சண்டைக்கு நீதி  வழங்க முனைந்து

தனது பாதுகாப்பாளரை பலி  கொடுத்தமையே

அவரது குற்ற  உணர்வுக்கும்  மனக்குமுறலுக்கும் காரணம்

இனி  அவரது தீர்ப்புக்கு  அழுது காலில் விழுபவர்களை  என்ன  சொல்லப்போகிறார்  இந்த  குற்றவாளி  என்பதே எனது கருத்து

நன்றி வாத்தியார் கருத்துக்கும் நேரத்துக்கும்....

 

போதை, வீதித்த தகராறு என்பதெல்லாம் நீதிபதி அவர்களின் உயிரைப் பறிப்பதற்காக விரிக்கப்பட்ட வலையாகவே எடுக்கப்பட வேண்டியுள்ளது.

அது எவ்வாறாயினும் நீதிபதி ஒருவரின் கண் முன்னே வீதியில் ஒரு தகராறு நடக்கும் பொது நீதிபதி அவர்கள் தனது பாதுகாப்புக்கு கருதி  கண்டும் காணாதது போலச் செல்வதே குற்றமாகும்.

உண்மையான நீதிபதியாக நடந்து அந்த இடத்தில் வாகனத்தை வீட்டுக் கீழிறங்கியதும் தனது பாதுகாப்பு அதிகாரிகளை சம்பவத்தைக் கட்டுப்படுத்த அனுப்பியதும்  அவரது குற்றமென்றால் அது எப்படி ???

அப்படியென்றால் காவல் அதிகாரியைக் குறிவைத்துச் சுட்டவரை எப்படி அழைப்பது??? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாத்தியார் said:

போதை, வீதித்த தகராறு என்பதெல்லாம் நீதிபதி அவர்களின் உயிரைப் பறிப்பதற்காக விரிக்கப்பட்ட வலையாகவே எடுக்கப்பட வேண்டியுள்ளது.

அது எவ்வாறாயினும் நீதிபதி ஒருவரின் கண் முன்னே வீதியில் ஒரு தகராறு நடக்கும் பொது நீதிபதி அவர்கள் தனது பாதுகாப்புக்கு கருதி  கண்டும் காணாதது போலச் செல்வதே குற்றமாகும்.

உண்மையான நீதிபதியாக நடந்து அந்த இடத்தில் வாகனத்தை வீட்டுக் கீழிறங்கியதும் தனது பாதுகாப்பு அதிகாரிகளை சம்பவத்தைக் கட்டுப்படுத்த அனுப்பியதும்  அவரது குற்றமென்றால் அது எப்படி ???

அப்படியென்றால் காவல் அதிகாரியைக் குறிவைத்துச் சுட்டவரை எப்படி அழைப்பது??? 

வித்தியா கொலை  உட்பட 

அவரது இன்றைய  பொறுப்புக்களை

ஆபத்துக்களை அவர்  உணரணும் முதலில்.

அதை விடுத்து நீதி  மன்றத்தை  

வீதியில்  போதையிலிருப்பவர்களிடம் நடத்த நினைத்தது எப்படி  சரியாகும்??

 போதையில் வீதியில் நிற்பவர்களுக்கு  நாம் சமாதானம் செய்வோமா?? 

தேவையற்று  ஒரு போதையிலிருந்தவரிடம்  தனது பணியாளரை பறி  கொடுத்ததே அவரது மனச்சாட்சியை  உறுத்தி  வருகிறது

அதன் தொடர்ச்சியான  அவரது செயல்களும் அந்த குற்ற  உணர்வே..

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 10

தமிழரசுக்கட்சியின் செயலாளர் திரு. மாவை சேனாதிராசா அவர்களுக்கு பவளவிழா கொண்டாடப்படுகிறது.


அந்த விளம்பரத்தை பார்த்தபோது தமிழரசுக்கட்சி புலம்பெயர் மக்களால் நடாத்தப்படுகிறதா என்றே எண்ணத்தோன்றுகிறது.

விழாவில் வாழ்த்துரை வழங்குபவர்கள் அத்தனை பேரும் புலம் பெயர்ந்தவர்கள்.

விழாவை நடாத்துவது கனடா அமைப்பு.

சரி விழா நடக்கும் இடம் புலம் என்றால் அது தான் இல்லை.

நடப்பது யாழ்ப்பாணத்தில்.

20525709_1859840321000923_21343749343676
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 11
 
வரலாற்றில் இன்றைய நாள்.
 
ஒரு மக்கள் தலைவன் எப்படி இருக்கணும் என்பதற்கும் ஒரு போராளி எப்படி இருக்கணும் என்பதற்கும் தலைவரே உதாரணம்.
 
நாலாவது உலக வல்லரசின் இராணுவத்துக்கு முன்னால் என் மக்கள் கவனம் என்று சொல்ல எம் தலைவரால் மட்டுமே முடியும். அந்தளவுக்கு எதையும் விட மக்களை நேசிப்பவர் அவர்.
 
L’image contient peut-être : 2 personnes, personnes debout et plein air
Inuvaijur Mayuran

வரலாற்றில் இன்றைய நாள்
********************************

04.08.1987 - 04.08.2017
(30வது ஆண்டில்)

சுதுமலை பிரகடனம்.

“எனது பேரன்பிற்குரிய மக்களே! இந்தியா எடுத்துக்கொண்ட முயற்சிக்கு ஒத்துழைப்பினை வழங்குவதை தவிர வேறு வழியில்லை. இந்த வாய்ப்பினை அவர்களுக்கு வழங்குகிறோம். எனினும் இந்த ஒப்பந்தத்தின்மூலம் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிட்டுமென்று நான் நம்பவில்லை. சிங்களப் பேரினவாத வேதாளம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கி ஏப்பமிடும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு தனித் தமிழீழம் அமைவதிலேயே தங்கியுள்ளது என்பது எனது மாறுபடாத நம்பிக்கையாகும். இடைக்கால அரசை ஏற்றுக்கொள்ள தேர்தல் ஒன்றில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமக்கு ஏற்படலாம். அதேவேளை, எந்த சந்தர்ப்பத்திலும் நான் தேர்தல் ஒன்றில் போட்டியிடவோ, அல்லது முதல் மந்திரி பதவியை ஏற்றுக்கொள்ளவோ மாட்டேன் என்பதை உறுதியாக உங்களிடம் கூறிகொள்ள விரும்புகிறேன்.”

- வே. பிரபாகரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 11

 

ஏன் இங்க வந்தனீ??? - குறும்படம்

ஒவ்வொரு தமிழரையும் நித்திரை கொள்வது போல் நடித்தபடி உலகம் கேட்கும் கேள்வி இது.

அதே கேள்வியை குறும்படம் மூலம் முன் வைத்தபடம்.

தம்பி ஐனா போன்ற தாயகப்பற்றுள்ள இளைஞர்களின் கூட்டு முயற்ச்சி.


இந்த குறும்படத்தை நாவலர் குறும்படப்போட்டிக்கான தெரிவின் போது பார்க்க முடிந்தது.

பரிசுகளை அள்ளிச்சென்ற படம் என்று சொல்வதைவிட

எந்த பரிசை இதற்கு தவிர்க்கலாம் என நடுவர்கள் திண்டாடிய தமிழரின் வரலாற்று காவியமிது.

நாவலர் விருதை எதற்காக உருவாக்கினார்களோ அதற்கான முழுத்திருப்தியை தந்தபடம்.

தொடரட்டும் தங்கள் கலைப்பணி. வாழ்க வளமுடன்.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் அப்பல்லோ 11 பயணத் திட்டம், 1969-ஆம் ஆண்டில், பஸ் ஆல்ட்ரின் மற்றும் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரை நிலவிற்கு அழைத்துச் சென்றது. 1972-ஆம் ஆண்டு டிசம்பர் வரை அப்பல்லோ பயணத்திட்டங்களின் மூலம் மேலும் 10 அமெரிக்க ஆண்கள் சந்திரனில் தரையிறங்கினர். அதன் பின்னர், அமெரிக்கா மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் திட்டத்தை நிறுத்தி வைத்தது. தற்போது, அரை நூற்றாண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்வம் மீண்டும் உருவாகியுள்ளது. இம்முறை அமெரிக்கர்கள் மட்டுமின்றி பிற நாட்டினர் மற்றும் பெண்கள் அடங்கிய விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்த உள்ளது. அதே சமயம், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் நிலவுக்கான புதிய பயணத் திட்டங்களை திட்டமிட்டு வருகின்றன. நிலவுக்கு மனிதர்களை அனுப்ப இந்த திடீர் முயற்சி ஏன்? கடந்த 1960-களில் மேற்கொள்ளப்பட்ட விண்வெளி ஆய்வுகளிலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,லூனா-3 (Luna-3) என்ற சோவியத் செயற்கைக்கோள் நிலவுக்கு அருகில் சென்று, அதனை முதன் முதலில் புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியது (படத்திலிருப்பது லூனா-3இன் மாதிரி) 'நிலவின் உலக அரசியல்' சோவியத் ஒன்றியம் (USSR) 1961-இல் யூரி ககாரினை பூமிக்கு வெளியே விண்வெளிக்கு சாதனை படைத்தது. அதற்குப் போட்டியாக, அமெரிக்கா நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை மேற்கொண்டது. நிலவில் தரையிறங்கியது ஒரு மாபெரும் சாதனையாகப் பார்க்கப்பட்டது. இது உலகளாவிய கவனத்தைப் பெற்ற வலுவான அரசியல் நடவடிக்கையாக இருந்தது. "எங்களால் என்ன செய்ய முடியும் என்று சொல்வது கடினம். காரணம், சொல்வதை விட நாங்கள் செய்வது அற்புதமானதாக இருக்கும். இந்த பூமியிலிருந்து மனிதர்களை கூட்டி சென்று நிலவில் வைப்போம்," என்று 'தி எகனாமிஸ்ட்' சஞ்சிகையின் மூத்த ஆசிரியர் மற்றும் 'தி மூன், எ ஹிஸ்டரி ஃபார் தி ஃப்யூச்சர்’ நூலின் ஆசிரியர் ஆலிவர் மார்டன் கூறினார். நிலவில் அடுத்ததாகத் தரையிறங்க போவது யார் என்பது, புவிசார் அரசியல் மற்றும் அதன் வளங்களைப் பயன்படுத்துவதற்கான ஆசையால் தீர்மானிக்கப்படும். பல்வேறு நாடுகள், தனியார் நிறுவனங்கள் என அனைவரும் வெவ்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றனர். ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை நிலவின் மேற்பரப்பில் ஆளில்லா விண்கலங்களை அல்லது ரோவர்களை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளன. ஆனால் மனிதர்களை அனுப்பியதில்லை. நிலவில் யார் தரையிறங்குவது என்ற போட்டி, தற்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவுகிறது. "இது புவிசார் அரசியலால் இயக்கப்படும். எனவே அமெரிக்கா மற்றும் சீனா தலைமையிலான குழுக்கள் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் பயணத்திட்டத்தை அறிவித்துள்ளன. இந்த இரு நாடுகளும் சர்வதேசப் பங்காளிகளாக ஒப்பந்தம் செய்ய உள்ளனர். மேலும் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் நிலவுக்கு செல்லும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்,” என்று ஆர்ஸ் டெக்னிகாவின் (Ars Technica) பத்திரிகையின் மூத்த விண்வெளித்துறை ஆசிரியர் எரிக் பெர்கர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நிலவில் யார் தரையிறங்குவது என்ற போட்டி, தற்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவுகிறது இதற்கு என்னென்ன தேவை? நிலவுக்கான முதல் பயணத்திட்டம் உருவாக்கப்பட்டது ஆராய்ச்சி செய்வதற்காக அல்ல, சந்திரனில் தரையிறங்க வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால் தற்போது வகுக்கப்படும் நிலா பயணத் திட்டம், மனிதர்கள் அங்கு தங்குவதற்கான முயற்சியாகும். அதற்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றனர். "மனிதர்கள் பூமியின் உயிரினங்கள். சிலர் செய்ய விரும்புவது என்னவென்றால், செவ்வாய் கிரகத்தில் குடியேற்றங்களை உருவாக்கி விரிவுபடுத்தவும், சந்திரனில் குடியேற்றங்களை உருவாக்கவும், விண்வெளியில் செயற்கை குடியிருப்புகளை உருவாக்கவும் விரும்புகிறார்கள். நான் இங்கு பேசுவது அறிவியல் புனைகதை போலத் தோன்றலாம்,” என்று பிரிட்டனில் உள்ள நார்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் விண்வெளிச் சட்டம் மற்றும் கொள்கைத் துறையின் பேராசிரியர் கிறிஸ்டோபர் நியூமன் கூறுகிறார். அவர் மேலும் பேசுகையில், "மனித இனம் பேரழிவில் இருந்து தப்பிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த, பூமிக்கு அப்பால் குடியிருப்புகளை உருவாக்குவது சிலருக்கு லட்சியமாக உள்ளது,” என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அப்பல்லோ 11 பயணத் திட்டம், 1969-ஆம் ஆண்டில், பஸ் ஆல்ட்ரின் மற்றும் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரை நிலவின் மேற்பரப்பிற்கு அழைத்துச் சென்றது 'செவ்வாய் கிரகத்துக்கான வழியில் நிலவு ஒரு இடைநிறுத்தம்' தற்போது நிலவுக்குச் செல்லும் அமெரிக்காவின் திட்டம் மேலும் அதிகப்படியான இலக்குகளைக் கொண்டுள்ளது. "நிலவில் தரையிறங்க நினைப்பதற்கு உண்மையான காரணம், அங்கே ஒரு தளத்தை நிறுவ வேண்டும் என்பது. செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதற்கான பாதையில் ஒரு இடைநிறுத்தமாக அந்தத் தளத்தை பயன்படுத்த வேண்டும் என்பது," என்று பிரிட்டனில் உள்ள அரிசோனா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் உள்ள தண்டர்பேர்ட் ஸ்கூல் ஆஃப் குளோபல் மேனேஜ்மென்ட்டில் பேராசிரியர் நம்ரதா கோஸ்வாமி விளக்குகிறார். "நிலவில் ஈர்ப்புவிசை குறைவாக இருப்பதால், குறைவான எரிபொருள் செலவிட்டு ராக்கெட்டை அங்கிருந்து ஏவ முடியும். பூமியில் இருந்து ராக்கெட்டை ஏவினால் அதிக எரிபொருள் செலவாகும். அதனால்தான் உலக நாடுகள் நிலவை ஒரு சொத்தாக பார்க்கின்றன,” என்று அவர் மேலும் கூறினார். சந்திரனின் சில பகுதிகள் மீது தொடர்ந்து சூரிய ஒளி படுவதால், அங்கு சூரிய சக்தியை உருவாக்கும் சாத்தியமும் உள்ளது. பெரிய செயற்கைக்கோள்கள் மூலம் அந்த ஆற்றலை பூமிக்கு மாற்றுவதும், மைக்ரோவேவ் மூலம் பூமிக்கு அனுப்புவதும் யோசனையின் ஒரு பகுதியாக உள்ளது. பூமியின் தாழ்-புவி சுற்றுப்பாதை (Low Earth orbit) 1,200 மைல்கள் அல்லது அதற்கும் குறைவான உயரத்தில் பூமியை மையமாக கொண்ட சுற்றுப்பாதைகளை உள்ளடக்கியது என்கிறது நாசா. சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் துத்தநாகம், அலுமினியம் மற்றும் பிற தனிமங்கள் இருப்பதை இந்தியாவின் நிலவு பயணத் திட்டங்கள் உறுதி செய்துள்ளன. தற்போது அங்கு வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை வழங்கக்கூடிய மற்றொரு முக்கிய விஷயத்தைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. "நீர் மற்றும் பனி மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அங்கு மனித குடியேற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ள நீர் மற்றும் பனி தேவைப்படும். ஏனென்றால் அவற்றை ஆக்ஸிஜனாக மாற்ற முடியும்," என்று கோஸ்வாமி விளக்குகிறார். "முதன்முதலில் சந்திரனில் தரையிறங்கிய மகிழ்ச்சிக்குப் பிறகு, 1960-களின் பிற்பகுதியில் நட்சத்திரங்களை அடைவது பற்றிய பேச்சு கூட எழுந்தது. ஆனால் அது விரைவில் நடக்கப் போவதில்லை. குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அப்பால் மனிதர்கள் செல்லக்கூடிய உறுதியான இடமாக நிலவு உள்ளது, அங்கு குறைந்த ஈர்ப்பு விசை உள்ளது. எனவே இலக்கை அடைவது ஒப்பீட்டளவில் எளிதானது. சந்திரனுக்குச் செல்ல மூன்று நாட்கள் ஆகும். ஆனால் செவ்வாய் கிரகத்தை அடைய ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆகும். எனவே, மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்கு செல்வது அடுத்த இலக்கு தான்," என்கிறார் பெர்கர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பல்வேறு நாடுகள் நிலவை அடையும்போது, அதன் வளங்களுக்கு என்ன நடக்கும் என்பதும் ஒரு முக்கியமான கேள்வி தொழில்நுட்ப சவால்கள் என்ன? நிலவுக்குச் செல்வதில் முதலில் சில தொழில்நுட்பத் தடைகளைக் கடக்க வேண்டும். விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லவும், கதிர்வீச்சிலிருந்து அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் சக்தி வாய்ந்த ராக்கெட் தேவை. அடுத்த சவால், சந்திரனின் மேற்பரப்பில் பாதிப்பு ஏற்படுத்தாத ஒரு இலகுவான தரையிறக்கம் செய்ய வேண்டும், அதன் பின்னர் தான் விண்வெளி வீரர்கள் திரும்பி வர முடியும். தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அவர்களுக்கு எந்த வெளிப்புற உதவியும் இல்லை அல்லது பணியை நிறுத்துவதற்கான வழிகளும் இல்லை. நிலவில் இருந்து திரும்பும் விண்வெளி வீரர்கள், விண்வெளி ஊர்தியில் பூமியின் வளிமண்டலத்திற்குள் அதிவேகத்தில் நுழைவார்கள், அதாவது வினாடிக்கு பல கிலோமீட்டர்கள் வேகத்தில் அந்த ஊர்தி வரும். குறைந்த புவிச் சுற்றுப்பாதையில் இருந்து திரும்பி வருவதை ஒப்பிடுகையில், நிலவில் இருந்து திரும்பி வரும் போது வேகம் அதிகரிக்கும்,” என்று பெர்கர் விளக்குகிறார். பல்வேறு நாடுகள் நிலவை அடையும் போது, அதன் வளங்களுக்கு என்ன நடக்கும் என்பதும் ஒரு முக்கியமான கேள்வி. விண்வெளியில் எந்த நாடும் இறையாண்மை, உரிமையை கோர முடியாது என்பதை 1967-இன் அவுட்டர் ஸ்பேஸ் ஒப்பந்தம் உறுதி செய்கிறது, ஆனால் உண்மை வேறுவிதமாக மாறக்கூடும். "நிலவில் தரையிறங்கும் திறன் கொண்ட நாடுகளுக்கு மட்டுமே முதன்மை நன்மைகள் இருக்கும். எனவே நிலவில் உள்ள வளங்கள் எப்படி பகிரப்படும் என்பது குறித்த சட்ட விதிமுறைகள் இன்று நம்மிடம் இல்லை," என்கிறார் கோஸ்வாமி.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்காவின் வெற்றியானது, கோடீஸ்வரர் எலோன் மஸ்க் மற்றும் அவரது ஆய்வு நிறுவனமான 'ஸ்பேஸ் எக்ஸ்' உருவாக்கி வரும் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் திறனை பொறுத்தது விண்வெளிப் போட்டி சீனா 2030-களில் நிலவில் நிரந்தரமாக ஒரு தளத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. அந்த காலக்கெடுவை நெருங்க நெருங்கத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. மற்றொரு புறம் அமெரிக்கா, 2028-க்குள் நிலவு விண்வெளி நிலையத்தை அமைக்க முடியும் என்று எதிர்பார்க்கிறது. ஆனால் அதன் செயல்திட்டம் ஏற்கனவே பின்தங்கிவிட்டது. அமெரிக்காவின் வெற்றியானது, கோடீஸ்வரர் எலோன் மஸ்க் மற்றும் அவரது ஆய்வு நிறுவனமான 'ஸ்பேஸ் எக்ஸ்' உருவாக்கி வரும் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் திறனை பொறுத்தது. இந்தியாவும் அடுத்த ஆண்டு, முதன்முதலில் மனிதர்களுடன் விண்வெளி விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது. 2035-ஆம் ஆண்டுக்குள் அங்கு விண்வெளி நிலையத்தை அமைத்து, 2040-ஆம் ஆண்டு நிலவுக்கு விண்வெளி வீரரை அனுப்புவதை இலக்காகக் கொண்டுள்ளது. "சீன விண்வெளித் திட்டத்தில் மிகவும் சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்னவென்றால், காலக்கெடுவைச் சந்திக்கும் அவர்களின் திறன். விண்வெளி ஆராய்ச்சிப் பயன்பாடு மற்றும் நிரந்தர அடிப்படை மேம்பாடு ஆகியவற்றுடன் 21-ஆம் நூற்றாண்டில் சந்திரனில் தரையிறங்க கூடிய முதல் நாடாக சீனா இருக்கும் என்று திடமாக நான் கூறுவேன்,” என்று கோஸ்வாமி முடிக்கிறார். (இந்தக் கட்டுரை பிபிசி உலக சேவை வானொலி நிகழ்ச்சியான 'தி என்கொயரி'யை அடிப்படையாகக் கொண்டது) https://www.bbc.com/tamil/articles/c97zz3q775lo
    • Published By: VISHNU   14 MAY, 2024 | 09:26 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டு வராமலிருந்தால்  தென்னாசியாவில் தமிழீழம் தோற்றம் பெற்றிருக்கும். அது இஸ்ரேல் போல் மாற்றமடைந்திருக்கும், காஸாவின் இன்றைய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கும். இஸ்ரேலுக்கு ஆயுதத்தை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்கா முதலை கண்ணீர் வடிக்கிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற  பலஸ்தீன விவகாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதலினால் பலஸ்தீனர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். பலஸ்தீனர்களின்  இன்றைய நிலை குறித்து நாங்கள் கவலையடைகிறோம். பலஸ்தீனர்கள் இன்று எதிர்கொண்டுள்ள நிலைமைக்கும், இலங்கையின் நிலைமைக்கும் இடையில் பரஸ்பர ஒற்றுமை காணப்படுகிறது. இரண்டாம் உலக மகா யுத்தம் தீவிரமடைந்த போது யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருதற்கு பெரிய பிரித்தானியா யூதர்களுடன் ஒப்பந்தம் செய்தது. யுத்தம் முடிந்தவுடன் தமக்கு ஒரு நாடு அல்லது இராச்சியம் வேண்டும் என யூதர்கள் பெரிய பிரித்தானியாவிடம் வலியுறுத்தினார்கள். இரண்டாம் உலக மகா யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர்  பெரிய பிரித்தானிய பலஸ்தீனர்களுக்கு சொந்தமான பூர்வீக பூமியில் யூதர்களை குடியமர்த்தி பிரச்சினைகளை தோற்றுவித்தது. தமிழர்கள் உலகெங்கிலும் வாழ்கிறார்கள். அவர்கள் தென்னிந்திய திராவிட மொழியை அடிப்படையாகக் கொண்டவர்கள் ஆகவே அவர்களுக்கு இலங்கைக்குள் ஒரு தனித்த நாட்டை உருவாக்கிக் கொடுப்பதாக பெரிய பிரித்தானியா போலியான சுதந்திரத்தை வழங்கி இலங்கையில் வாழ்ந்த தமிழ் தலைவர்களிடம் குறிப்பிட்டது. இதன் பின்னரே 50 :50 அதிகாரம் பற்றி பேசப்பட்டது. 50:50 அதிகாரம் என்பது தோல்வியடைந்த நிலையில் யுத்தம் தோற்றம் பெற்றது. இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை அழித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வராமல் இருந்திருந்தால் தென்னாசியாவில் தமிழ் ஈழம் தோற்றம் பெற்றிருக்கும். அவ்வாறான நிலை தோற்றம் பெற்றால் தென்னாசியாவில் காஸாவை போன்ற நிலைமை எமக்கு ஏற்பட்டிருக்கும். தமிழ் ஈழம் இஸ்ரேல் போல் செயற்பட்டிருக்கும். பலஸ்தீனர்களின்  இன்றைய நிலையை  நாங்கள் எதிர்கொண்டிருப்போம். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பாதுகாப்பதற்கு அமெரிக்காவின் மெராய்ன் படையின் கப்பல் இலங்கையின் கடல் பரப்புக்கு அப்பாற்பட்ட சர்வதேச கடல் எல்லைக்கு வருகை தந்திருந்தது. பிரபாகரனை உயிருடன் ஒப்படைக்குமாறு அமெரிக்கா அப்போதைய அரசாங்கத்திடம் வலியுறுத்தியது. ஆனால் அதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடமளிக்கவில்லை. அதேபோல் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் பிரபாகரனை உயிருடன் கோரின. பிரிவினைவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் மேற்குலக நாடுகளிடம் இருக்கவில்லை. தமிழ் ஈழத்துக்காகவே உலக நாடுகளும் குரல் கொடுத்தன. இலங்கையில் தமிழ் ஈழத்தை உருவாக்க பெரிய பிரித்தானிய முன்னெடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. ஆனால் பலஸ்தீனத்தில் அவர்களின் நோக்கம் வெற்றிப் பெற்றன. இரண்டாம் உலக யுத்தத்தின் போது உலகில் நாடற்றவர்களாக இருந்த யூதர்களுக்கு பலஸ்தீன நிலத்தை ஆக்கிரமித்து நாடு உருவாக்கிக் கொடுக்கப்பட்டது. காலப் போக்கில் யூதர்களான இஸ்ரேலியர்கள் முழு பலஸ்தீனத்தையும் ஆக்கிரமித்து  பலஸ்தீனர்களின் அடையாளத்தை அழிக்க முயற்சிக்கிறார்கள். தமது உரிமைக்காக பலஸ்தீனியர்கள் போராடுகிறார்கள், ஆகவே பலஸ்தீனர்களின் நிலைமையை எம்மால் உணர்வுபூர்வமாக விளங்கிக் கொள்ள முடிகிறது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்க முதலை கண்ணீர் வடிக்கிறது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு பிரேரணை கொண்டு வரும் போது அமெரிக்க தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி  பிரேரணைகளை தோற்கடிக்கிறது. ஆகவே இலங்கைக்கு எதிராக செயற்படுத்தும் போலியான மனித உரிமைகளை  பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனர்களுக்காக உண்மையுடன் செயற்படுத்துமாறு உலக நாடுகளிடம் கேட்டுக் கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/183560
    • புலிகள் இருந்தாலும் ஆயிரம் பொன் இல்லா விட்டாலும் ஆயிரம் பொன்.
    • பிளே ஸ்டேஷன், எக்ஸ் பாக்ஸ் தளங்களை முடக்கி கேமிங் உலகை பதறச் செய்த 'ஹேக்கர்' சிக்கியது எப்படி? பட மூலாதாரம்,EUROPOL படக்குறிப்பு,ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ஜூலியஸ் கிவிமாக்கி கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ டைடி பதவி, சைபர் நிருபர், பிபிசி உலக சேவை 35 நிமிடங்களுக்கு முன்னர் ஹேக்கிங்கில் கைத்தேர்ந்த பிரபல ஹேக்கர் ஒருவர், 33,000 மனநல சிகிச்சை நோயாளிகளின் தனிப்பட்ட சிகிச்சை குறிப்பை திருடி, அதை வைத்து அவர்களை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஐரோப்பாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவராக அவரின் பெயர் அறிவிக்கப்பட்டது. ஜூலியஸ் கிவிமாக்கி பதின் பருவத்தில் இருந்தே ஹேக்கிங் மீது ஆர்வம் கொண்டவர். 13 வயதில் ஒரு டீனேஜ் ஹேக்கிங் கும்பலின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்று பிரபலமடைந்த போது அவரின் ஹேக்கிங் ஆர்வம் மேலும் அதிகரித்தது. தற்போது சிறை தண்டனை கிடைத்திருப்பது ஜூலியஸின் 11 வருட ”அடாவடித்தனமான ஹேக்கிங்” செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. டினா, சனிக்கிழமை இரவு தன் வழக்கமான பணிகளுக்கு பிறகு ஓய்வெடுத்து கொண்டிருந்த போது அலைபேசி ஒலித்தது. அவருக்கு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது, அதில் டினாவின் முழுப் பெயர், சமூகப் பாதுகாப்பு எண் மற்றும் பிற தனிப்பட்ட விவரங்கள் இருந்தன. "அந்த மின்னஞ்சல் மிகவும் கண்ணியமான முறையில் எழுதப்பட்டிருந்தது. அதன் இனிமையான தொனியால் நான் ஈர்க்கப்பட்டேன்," என்று டினா நினைவு கூர்கிறார். "அன்புள்ள டினா பரிக்கா" என்று ஆரம்பித்த அந்த மின்னஞ்சலில், ”நீங்கள் மனநல சிகிச்சை பெற்ற உளவியல் சிகிச்சை மையத்திலிருந்து உங்களின் தனிப்பட்ட தகவல்களை பெற்றேன். நோயாளிகளின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டது என்ற உண்மையை நிறுவனத்திடம் சொன்ன போது அவர்கள் புறக்கணித்து விட்டனர். எனவே உங்களை நேரடியாகத் தொடர்பு கொண்டேன். மன்னிக்கவும்” என்று மின்னஞ்சலில் எழுதப்பட்டிருந்ததாக டினா விவரித்தார். டினா இரண்டு வருடங்களாக மனநல சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை அமர்வுகளின் போது அவர் தன்னை பற்றிய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் பகிர்வது வழக்கம். அவை சிகிச்சை மையத்தின் இணைய பதிவேட்டில் பதிவு செய்யப்படும். இவ்வாறு பதிவான டினாவின் தனிப்பட்ட தகவல்களை மர்ம நபர் ஒருவர் ஹேக் செய்து திருடி இருக்கிறார். சிகிச்சை அமர்வுகளின் போது சொன்ன தனிப்பட்ட விஷயங்கள் அனைத்தும் ஒரு பிளாக்மெயிலர் கைகளில் சிக்கி இருப்பதை உணர்ந்த டினா பேரதிர்ச்சி ஆனார். 24 மணி நேரத்திற்குள் கேட்கும் தொகையை தராவிட்டால் அவை அனைத்தும் ஆன்லைனில் வெளியிடப்படும் என்றும் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது. "அதிர்ச்சியில் நான் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டேன். எனது தனிப்பட்ட உலகத்தை யாரோ திரை விலக்கி பார்த்துவிட்டனர். எனது வாழ்க்கையின் கருப்பு பக்கங்களை வைத்து யாரோ பணம் சம்பாதிக்க முயற்சிப்பதை உணர்ந்தேன்." என்றார். தான் மட்டும் தனியாக பாதிக்கப்படவில்லை என்பது டினாவுக்கு தெரிய வந்தது. மொத்தம் 33,000 நோயாளிகளின் பதிவுகளும் திருடப்பட்டிருந்தன, ஆயிரக்கணக்கானோருக்கு அச்சுறுத்தும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. பின்லாந்து வரலாற்றில், ஒரு கிரிமினல் வழக்கில் 30,000த்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.   பட மூலாதாரம்,JESSE POSTI, DIGILIEKKI படக்குறிப்பு,டினா பரிக்கா `வாஸ்டாமோ’ (Vastaamo) உளவியல் சிகிச்சை மையத்திலிருந்து திருடப்பட்ட இணைய தரவுத்தளத்தில் குழந்தைகள் உட்பட உளவியல் சிகிச்சை எடுத்த அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளின் மிகவும் தனிப்பட்ட ரகசியங்கள் உள்ளன. திருமணத்தை தாண்டிய உறவின் குற்றவுணர்ச்சி, குற்றங்களின் ஒப்புதல் வாக்குமூலம் என பல்வேறு உணர்ச்சிகரமான உரையாடல்கள் பேரம் பேசும் விஷயமாக மாறியிருந்தது. இந்த சைபர் தாக்குதலை ஆய்வு செய்த பின்லாந்து இணைய பாதுகாப்பு நிறுவனமான வித் செக்யுரைச் (WithSecure) சேர்ந்த மைக்கோ ஹைப்போனென், இந்த நிகழ்வு நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது மற்றும் பல நாட்கள் தலைப்பு செய்திகளாக பதிவு செய்யப்பட்டது என்கிறார். "மிகப்பெரிய அளவிலான இந்த ஹேக்கிங் குற்றச்செயல், பின்லாந்துக்கு ஒரு பேரழிவாகும்" என்று அவர் கூறுகிறார். இது அனைத்தும் 2020 இல் கொரோனா தொற்றுநோயால் உருவான லாக்டவுன் சூழலின் போது நடந்தது. இந்த வழக்கு சைபர்-பாதுகாப்பு உலகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்தது. மேலும் மின்னஞ்சல்களின் தாக்கம் பேரழிவை ஏற்படுத்தியது. வழக்கறிஞர் ஜென்னி ரைஸ்கியோ, பாதிக்கப்பட்டவர்களில் 2,600 பேர் சார்பில் வாதிட்டவர். நோயாளியின் சிகிச்சை பதிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்ட பின்னர் பலர் தற்கொலை செய்து கொண்டதாக அவர்களின் உறவினர்கள் ஜென்னியின் நிறுவனத்தை தொடர்பு கொண்டதாக கூறினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தில் சிறிது நேரம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. ”ransom_man” என்று மட்டுமே தன்னை இணையத்தில் அறிமுகப்படுத்தி கொண்ட பிளாக்மெயிலர், பாதிக்கப்பட்டவர்கள் அவருக்கு 24 மணி நேரத்திற்குள் €200 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ.18,000 ) செலுத்த வேண்டும். இல்லையெனில் அவர்களின் தகவல்களை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். குறிப்பிட்ட நேரத்துக்குள் பணம் செலுத்தவில்லை என்பதால் அந்த தொகையை €500 ஆக உயர்த்தினார். பாதிக்கப்பட்டவர்களில் 20 பேர் பணம் செலுத்தினர். ஆனால் அதற்குள் ransom_man தவறுதலாக முழு தகவல்களையும் டார்க் நெட்டில் (dark net)உள்ள ஒரு தளத்தில் பகிர்ந்து விட்டார். அனைவரின் தனிப்பட்ட சிகிச்சை பதிவுகளும் இணையத்தில் கசிந்தன. தற்போது வரை அந்த தகவல்கள் இணையத்தில் உள்ளன. மிக்கோ மற்றும் அவரது குழுவினர் தகவல்களை கசியவிட்ட நபரை தொடர்ந்து கண்காணித்து, காவல்துறைக்கு உதவ முயன்றனர். மேலும் அந்த ஹேக்கர் பின்லாந்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று யூகிக்கப்பட்டது. நாட்டின் கிரிமினல் வழக்கு வரலாற்றின் மிகப்பெரிய விசாரணை சூடுபிடித்தது. சைபர்-கிரைம் உலகில் ஏற்கனவே பிரபலமான ஒரு பின்லாந்து இளைஞர் மீது ஒட்டுமொத்த காவல்துறையின் கவனமும் திரும்பியது. பட மூலாதாரம்,SKY NEWS படக்குறிப்பு,2014 இல் ஸ்கை நியூஸ் நேர்காணலில் கிவிமாக்கி தன்னை ரெயான் என்று அறிமுகப்படுத்தி கொண்டார். குற்றச்செயல்களை விரும்பும் ஜீகில் (Zeekill) கிவிமாக்கி, தன்னை ஜீ-கில் என அடையாளப்படுத்தி கொண்டார். பதின் வயது முதலே ஹேக்கிங் செய்து வரும் ஜீகில், டீன் ஏஜ் ஹேக்கராக தன் அடையாளத்தை வெளிபடுத்தாமல் கவனமாக இருந்ததன் மூலம் அவர் பிரபலமான நபராக மாறவில்லை. ஒரு இளைஞனாக, அவர் ஹேக்கிங், மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றை செய்து வந்தார். ஜீகிலுக்கு தற்பெருமை காட்டுவது பிடிக்கும். ஹேக்கர் அணிகளான லிசார்ட் ஸ்குவாட் மற்றும் ஹேக் தி பிளானட் ஆகியவற்றுடன் இணைந்து, 2010 களின் மிகவும் சுறுசுறுப்பான டீனேஜ் ஹேக்கராக இருந்தார். ஹேக்கிங் செய்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதில் புளகாங்கிதம் அடைந்தார். கிவிமாக்கி ஒரு முக்கிய ஹேக்கராக உருவெடுத்தார். 17 வயது வரை பல உயர்மட்ட சைபர் தாக்குதல்களை நடத்தினார், 2014 இல் கைது செய்யப்பட்டார், பின்னர் 50,700 ஹேக்கிங் குற்றங்களில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இரண்டு வருடங்களுக்கு சிறைத் தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. இணைய பாதுகாப்பு உலகில் பலரால் விமர்சிக்கப்பட்டது. இதன் மூலம் கிவிமாக்கியும் அவரது நண்பர்களும் பல்வேறு சைபர் குற்றங்களை செய்யக்கூடும் என பலர் அஞ்சினர். இந்த கொந்தளிப்பான சூழலில், காவல்துறை கிவிமாக்கி மீது நடவடிக்கை எடுக்கும் போதும் அவர் பல்வேறு குற்றச் செயல்களை மேற்கொண்டார். கைது செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்படும் அந்த இடைக்காலத்தில், கிவிமாக்கி தன் டீனேஜ் ஹேக்கிங் கும்பலுடன் இணைந்து ஒரு துணிச்சலான தாக்குதல் ஒன்றை நடத்தினார்.   படக்குறிப்பு,லிசார்ட் ஸ்குவாட் ஹேக்கர்ஸ் குழுவின் குறியீட்டு படம் கிறிஸ்துமஸ் தினத்தில், கிவிமாக்கி, லிசார்ட் ஸ்குவாட் ஹேக்கிங் குழு உடன் இணைந்து இரண்டு பெரிய கேமிங் தளங்களை செயலிழக்கச் செய்தார். பிளேஸ்டேஷன் நெட்வொர்க் மற்றும் எக்ஸ்பாக்ஸ் லைவ் ஆகிய தளங்களும் செயலிழந்தன. சேவை மறுப்பு தாக்குதல் என்று சொல்லப்படும் `Distributed Denial of Service attack’ என்னும் சக்தி வாய்ந்த செயல்முறையில் சைபர் தாக்குதல் நடத்தினர். இதனால் பல்லாயிரக்கணக்கான கேமர்களால் கேம்களைப் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. புதிய கன்சோல்களைப் பதிவு செய்யவோ அல்லது ஆன்லைனில் தங்கள் நண்பர்களுடன் விளையாடவோ முடியவில்லை. உலக ஊடகங்களின் கவனம் தன் மீது திரும்புவதை கிவிமாக்கி ரசித்தார். மேலும் ஸ்கை நியூஸிற்காக என்னுடன் ஒரு தொலைக்காட்சி நேர்காணலுக்கும் ஏற்றுக்கொண்டார், நேர்காணலில் அவர் நிகழ்த்திய சைபர் தாக்குதலுக்கு சிறிதளவும் வருத்தமோ குற்றவுணர்ச்சியோ காட்டவில்லை. ஜீகில்லின், லிசார்ட் ஸ்குவாட் கும்பலைச் சேர்ந்த மற்றொரு ஹேக்கர் ரெயான் பிபிசியிடம் பேசுகையில், ”கிவிமாக்கி பழிவாங்கும் உணர்வுடைய இளைஞர். அவர் இணையத்தில் தன் கேமிங் போட்டியாளர்களை பழிவாங்கவும் ஆன்லைனில் தனது திறமைகளை காட்டவும் விரும்பினார்” என்கிறார். (ரெயான் காவல்துறையில் சிக்கவில்லை என்பதால் அவர் முழுப் பெயரை சொல்ல விரும்பவில்லை ) "அவர் என்ன செய்தாலும் அதனை நேர்த்தியுடன் செய்யும் திறமையானவர். விளைவுகளைப் பற்றி கவலைப்பட மாட்டார். அவர் மீது போலீஸ் கவனம் இருந்த போதிலும், பயமின்றி தன் சொந்த குரலிலேயே வெடிகுண்டு மிரட்டல் விடுவார்.” என்று ரெயான் விவரித்தார். கிவிமாக்கி காவல்துறையிடம் சிக்கி, தண்டனை பெற்ற பிறகு சில சிறிய அளவிலான ஹேக்கிங் குற்றச் செயல்களை மட்டும் செய்து வந்தார். பல ஆண்டுகளாக வெளி உலகிற்கு தெரியாமல் இருந்தவர், வாஸ்டாமோ உளவியல் நோயாளிகள் மீதான சைபர் தாக்குதலுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்தார். பட மூலாதாரம்,POLICE OF FINLAND படக்குறிப்பு,கிவிமாக்கியின் ஆதாரத்தை போலீஸார் சமர்பித்தனர் சிவப்பு அறிக்கை வெளியீடு கிவிமாக்கிக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு (Red Notice), வழங்குவதற்கான ஆதாரங்களை சேகரிக்க ஃபின்லாந்து காவல்துறைக்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆயின. அவர் ஐரோப்பாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவரானார். ஆனால் 25 வயதான அவர் எங்கே இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் பாரிஸில் உள்ள காவல்துறைக்கு ஒரு குடியிருப்பு பகுதியில் இருந்து பொய்யான தகவல்களுடன் தொலைபேசி அழைப்பு வந்தது. போலீஸ் நேரில் சென்று ஆய்வு செய்த போது, அங்கு கிவிமாக்கி வசிப்பது தெரிய வந்தது. அவர் போலியான பெயரில் போலி அடையாள ஆவணங்களுடன் அங்கு வசித்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர் பின்லாந்துக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு அந்நாட்டு வரலாற்றில் மிக உயர்ந்த எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்களை கொண்ட விசாரணையை போலீஸ் தொடங்கியது. சைபர் கிரைம் விசாரணைகளின் துப்பறியும் தலைமை ஆய்வாளர் மார்கோ லெபோனன், மூன்று ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கை நடத்தினார். இது அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய வழக்கு என்று கூறுகிறார். " நாங்கள் 200 க்கும் மேற்பட்ட அதிகாரிகளைக் கொண்டிருந்தோம், இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் மிக தீவிரமான வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது" “கிவிமேகியின் விசாரணை நாட்டிற்கு ஒரு முக்கிய செய்தியாக மாறியது. ஒவ்வொரு நாளும் இங்கு நிருபர்கள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் விசாரணையை பார்வையிட்டு சென்றனர். அவர் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டபோது உடனிருந்தனர். நீதிமன்றத்தில் அவரது வழக்கின் முதல் நாள் நான் அங்கிருந்தேன். அவர் தனது அப்பாவித்தனத்தை வெளிப்படுத்தினார். கனிவாகவும், அவ்வப்போது நகைச்சுவையாகவும் பேசினார். ஆனால் அவருக்கு எதிரான சாட்சியங்கள் மிகப்பெரியவை. அவரின் பேச்சு எடுபடவில்லை.” என்றார். விவரித்த அவர் ``திருடப்பட்ட தரவைப் பதிவிறக்கப் பயன்படுத்திய சர்வருடன் கிவிமேகியின் வங்கிக் கணக்கை இணைப்பது மிகவும் கடினமான செயல் முறையாக இருந்தது. ஆன்லைன் புனைப்பெயரில் அவர் வெளியிட்ட புகைப்படத்திலிருந்து கிவிமாக்கியின் கைரேகையைப் பிரித்தெடுக்க எங்களின் அதிகாரிகள் புதிய தடயவியல் நுட்பங்களையும் பயன்படுத்தினர்.” என்கிறார். "இணையத்தில் ஹேக் செய்யப்பட்ட தரவுகளை பதிவிட்ட மர்ம நபர் கிவிமாக்கி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க மிகவும் சிரமப்பட்டோம். பல்வேறு தொழில்நுட்ப செயல்முறைகளை கையாண்டு அவரை கண்டுபிடித்தோம்" என்று லெபோனன் கூறினார். பின்லாந்து தலைநகரான ஹெல்சிங்கியில் ஏப்ரல் மாத இறுதியில், கிவிமாக்கி மீதான வழக்குகளின் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இறுதியில், நீதிபதிகள், "கிவிமாக்கி குற்றவாளி” என்று தீர்ப்பளித்தனர்.   பட மூலாதாரம்,JOE TIDY படக்குறிப்பு,எல்சிங்கியில் நடைபெற்ற கிவிமாக்கி மீதான விசாரணை அந்நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய ஒன்றாகும் நீதிமன்றத்தின் கூற்றுப்படி, கிவிமாக்கி 30,000 க்கும் மேற்பட்ட குற்றச்செயல்களை செய்திருக்கிறார். இவரால் அத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவரது செயல் ஒவ்வொரு தனிப்பட்ட நபரையும் பாதித்துள்ளதால், ஒவ்வொன்றும் தனித்தனி வழக்காகவே கருதப்படுகிறது. தரவு திருடுதல், மோசமான அச்சுறுத்தல் முயற்சி, தனிப்பட்ட வாழ்க்கையை மீறும் தகவல்களை பரப்புதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவருக்கு அதிகபட்சம் ஆறு ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர் ஏற்கனவே சிறையில் இருந்தால் பின்லாந்தின் நீதி அமைப்பின் படி தண்டனை காலம் குறைக்கப்படலாம். டினா போன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த தீர்ப்பு போதுமானதாக இல்லை. "இதனால் 33,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், பலர் தற்கொலை செய்து கொண்டனர் - மேலும் எங்கள் ஆரோக்கியத்தை பாதித்துள்ளது. " என்று அவர் கூறுகிறார். இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்கள் இந்த வழக்கில் இருந்து ஏதேனும் இழப்பீடு கிடைக்குமா என்று எதிர்பார்க்கின்றனர். கிவிமாக்கி, பாதிக்கப்பட்ட ஒரு சிலருடன் நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காண கொள்கையளவில் ஒப்புக்கொண்டார். ஆனால் மற்றவர்கள் அவருக்கு எதிராகவும் வஸ்டாமா சிகிச்சை மையத்திற்கு எதிராகவும் சிவில் வழக்குகள் போட திட்டமிடுகின்றனர். உளவியல் சிகிச்சை நிறுவனம் இப்போது மூடப்பட்டுவிட்டது. நோயாளியின் தரவைப் பாதுகாக்கத் தவறியதற்காக அதன் நிறுவனருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கிவிமாக்கி தனது பிட்காயினில் எவ்வளவு பணம் வைத்துள்ளார் என்பதை போலிஸாரிடம் தெரிவிக்கவில்லை. அவர் தனது டிஜிட்டல் வாலட் விவரங்களை மறந்து விட்டதாக கூறுகிறார். ரைஸ்கோ என்பவர் கூறுகையில், "அரசு மேலும் நடவடிக்கை எடுக்க முடியும் என்று நம்புகிறேன். ஆனால் ஒவ்வொரு தனிப்பட்ட வழக்கிலும் எவ்வளவு தீங்கு விளைவித்தார் என்பதை மதிப்பிடுவதற்கு பல மாதங்கள் ஆகலாம். எதிர்காலத்தில் இதுபோன்ற வெகுஜன ஹேக் வழக்குகளை சமாளிக்க சட்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும். இது உண்மையில் பின்லாந்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது” என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/c51nly4deqpo
    • இந்தியாவிலிருந்து நன்மையானது ஏது வரக் கூடுமோ?  😏 எரியுண்ட சடலங்களைப் புசிக்கும் நரமாமிச பட்சணிகளை வணங்கும் நாட்டிலிருந்து எதை எதிர்பார்க்க முடியும்?  😏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.