Jump to content

கிழக்கில் சமையல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

கிழக்கில் சமையல் ஒன்று  நாங்கள் அடிக்கடி குளிக்கச்செ செல்லும் உன்னிச்சைக்குளம் அருகே இப்படியொரு சமையல் நடந்திருக்கிறது அந்த வான் கதவின் அருகே இருந்து  குளிப்போம்  

 

இப்படியான சமையலுக்கு எங்கிருந்துதான்  ருசி வருகின்றது என்பது இதுவரை தெரியவில்லை  யாராவது தெரிந்தால் சொல்லலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்புக்கு.. அந்த இயற்கையின் இசையே தனி அழகும்.. இனிமையும். இந்த ஊர்கள் எல்லாம் அடிமைப்பட்டுக்கிடக்கேன்னு தான் ஏக்கம். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மனிதர்கள் எங்கு வாழ்ந்தாலும்.. இயற்கை அவர்களை கட்டிவைத்துவிடும்... ஒரே வகையான உணர்வுகளால்.. வேற்றுமைகள் இல்லை அங்கு. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nedukkalapoovan said:

நன்றி இணைப்புக்கு.. அந்த இயற்கையின் இசையே தனி அழகும்.. இனிமையும். இந்த ஊர்கள் எல்லாம் அடிமைப்பட்டுக்கிடக்கேன்னு தான் ஏக்கம். tw_blush:

அடிமைப்பட்டு கிடந்தது உன்மைதான் தற்போது மிகவும்க் சந்தோஷமாக வாழ்கிறார்கள் நல்ல மீன்பிடி விவசாயம் என   மேலதிக படங்கள் என்னிடம் உள்ளது இணைக்கிறேன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தனி ஒருவன் said:

அடிமைப்பட்டு கிடந்தது உன்மைதான் தற்போது மிகவும்க் சந்தோஷமாக வாழ்கிறார்கள் நல்ல மீன்பிடி விவசாயம் என   மேலதிக படங்கள் என்னிடம் உள்ளது இணைக்கிறேன் 

 

சந்தோசங்களில் பலவகை இருக்குது. சுதந்திரமான நீடித்த சந்தோசம் என்பது.. மற்ற எல்லாத்தையும் கடந்தது. அதற்கான காலமும் அதன் அனுபவம் எம்மவரிடம் இல்லாததால்.. சில பிற வகை சந்தோசங்களே அவர்களை திருப்திப்படுத்தி விடுகின்றனவோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. tw_blush:

இணையுங்கள் பார்க்க ஆவல்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG_0522.jpgIMG_0557.jpgIMG_0547.jpgIMG_0546.jpg

IMG_0550.jpgIMG_0548.jpg

முதல் படத்தில் தனி ஒருவன் நட்ந்து செல்கிறார்  நெடுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன மீன் ? மடவை, மணலை, பலுகு என்று அழைக்கப்படும் மீனா ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தனி ஒருவன் said:

IMG_0557.jpgIMG_0547.jpgIMG_0546.jpg

IMG_0548.jpg

முதல் படத்தில் தனி ஒருவன் நட்ந்து செல்கிறார்  நெடுக்கு

 

நீங்கள் இணைத்த படங்கள் தெரியவில்லை. பின்னர் குவாட் பண்ண அதில சில தெரியுது.. சில தெரியுதில்லை. :rolleyes:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழரசு said:

இதென்ன மீன் ? மடவை, மணலை, பலுகு என்று அழைக்கப்படும் மீனா ??

மடவை ,மணலை ,பலு கும் இல்லை செங்கணயான் என சொல்லுவார்கள் என நினைக்கிறேன் அண்ணை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழரசு said:

இதென்ன மீன் ? மடவை, மணலை, பலுகு என்று அழைக்கப்படும் மீனா ??

இது கயல் வகை மீன் என்று நினைக்கிறேன். மணலையும் இப்படித்தான் ஆனால்.. அது மஞ்சள்.. வெளிர் வெள்ளையாக இருக்கும். 

மணலை சுவை இல்லை. கயல் சுவை.

இது கிழக்குச் சமையல் என்று போட்டிருந்தாலும்.. எங்கட அம்மா இப்படித்தான் மீன் குழம்பு வைக்கிறவா.  இங்கு சிலர் இப்ப இந்திய முறையில் வைக்கினம்.. எண்ணெய் விட்டு.. முதலில் குழம்பும் கூடு வைக்கினம்.. பிறகு அதில மீனைப் போடுகினம். இந்த முறையை ஊரில்.. ரின் மீனுக்குத்தான் பாவிப்பினம்.. உடையாமல் இருக்க. 

இந்த மீன் குழம்போடு.. சுடச் சுட பேக்கரி பாண் வாங்கி வெட்டிச் சாப்பிட்டால்... அது எல்லோ சுவை. நினைக்கவே வாயூறுது. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தனி ஒருவன் said:

மடவை ,மணலை ,பலு கும் இல்லை செங்கணயான் என சொல்லுவார்கள் என நினைக்கிறேன் அண்ணை 

பார்க்கும்போது நான் குறிப்பிட்ட மீன்களின் சாயல் இருந்தது அதனால்தான் கேட்டிருந்தேன். நீங்கள் குறிப்பிடும் மீனை இதுவரைக்கும் கேள்விப்பட்டதில்லை ஆற்று மீனாக இருக்கலாமோ ? இதனைத்தான் இந்தியாவில் கெண்டை மீன் என்று அழைப்பார்களா ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுடச் சுட பேக்கரி பாண் சாப்பிட்டு நீண்ட காலமாகிவிட்டது. இங்கு எல்லாம் வெட்டி பைக் பண்ணி.. காய்ஞ்சு கருவாடான பாண் தான். பார்க்க அழகாக இருக்கும்.. சுவை......... என்னத்தோடு சாப்பிட்டாலும் ருசி தெரியாது. tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

 

நீங்கள் இணைத்த படங்கள் தெரியவில்லை. பின்னர் குவாட் பண்ண அதில சில தெரியுது.. சில தெரியுதில்லை. :rolleyes:tw_blush:

மக்கள் இந்த குழத்தில் மீன் பிடிக்க  தூரத்திலிருந்தே வர வேண்டும் முன்னோரு காலத்தில்  இதனை  அண்டியுள்ள மக்கள் மிகவும் சிரமப்பட்டார்கள்   தொழில் செய்யவும் ,போக்குவரத்தும் இன்றியும் தற்போது அது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது ஆனால் அரசியல் பக்கபலன் மட்டுமே இல்லை பல்லாயிரக்கணக்கான  மக்கள் கிராமங்களில் வாழ்ந்து வருகிறார்கள் தற்போதுதான் ஓலைக்குடில்கள் தகரக்குடில்களாக மாறி  ஒரு சில சில வீடுகள்  ஓட்டு வீடுகளாகவும் மாறி வருகின்றன.

தரிசு நிலங்கள்  இந்த குளத்தின் அபிவிருத்தியால்  குடிநீரும் ,வயல்களூக்கும் பாய்ச்சப்படுவதால்  இந்த இடங்களில் தற்போது விவசாயம் செய்யப்பட்டு  வருகிறது  இன்னும் சில காலங்களில்  அபிவிருத்தி அடந்து விடும்    மக்களின் வீட்டுப்ப் படங்களை இணைக்க இல்லை 

ஒரு கதையை எழுதினேன் அந்த கிராம மக்களின் கஸ்ரங்க்ளை வைத்து  களத்தில் சுவி அண்ணை மட்டுமே கதை வாசிப்பார்  போல் இருக்கிறது  அவருக்கு இந்த இடத்தில் நன்றி ஒருவரின் வாழ்க்கை அது நெடுக்கு கதை கதையாம் பகுதியில்   

4 minutes ago, nedukkalapoovan said:

இந்த மீன் குழம்போடு.. சுடச் சுட பேக்கரி பாண் வாங்கி வெட்டிச் சாப்பிட்டால்... அது எல்லோ சுவை. நினைக்கவே வாயூறுது. tw_blush:

ஏன் பாஸ் இந்த நேரத்தில நேரம் 12.30 இரவு  இந்த நேரத்தில நான் எங்கே போவன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.Mullet-bumber-harvest-for-Shri-Ambrose.jpg

இது கயல் மீன். 

மேலுள்ள மீன் கொஞ்சம் வேறுபட்டது. ஜீ சொல்லும் வகையாக இருக்கும். tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

சுடச் சுட பேக்கரி பாண் சாப்பிட்டு நீண்ட காலமாகிவிட்டது. இங்கு எல்லாம் வெட்டி பைக் பண்ணி.. காய்ஞ்சு கருவாடான பாண் தான். பார்க்க அழகாக இருக்கும்.. சுவை......... என்னத்தோடு சாப்பிட்டாலும் ருசி தெரியாது. tw_blush::rolleyes:

Image result

இப்படியான பாண் மீன் குழம்புடன் சாப்பிட நன்றாக இருக்கின்றது அதுவும் குறிப்பாக பழைய மீன்கறி என்றால் சொல்லி வேலையில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழரசு said:

Image result

இப்படியான பாண் மீன் குழம்புடன் சாப்பிட நன்றாக இருக்கின்றது அதுவும் குறிப்பாக பழைய மீன்கறி என்றால் சொல்லி வேலையில்லை 

இதுவும் சுடச் சுட கிடைக்கனுமே.  சுடாட்டி.. ரப்பர் மாதிரி சப்புப்படும். சுடச் சுட வரும்.. ஊர் பேக்கரி பாணின் சுவையை என்னால்.. மேற்கில் இதுவரை சுவைக்க முடியவில்லை... அந்த உண்மையை ஒத்துக்கொண்டு தான் ஆகனும். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

இதுவும் சுடச் சுட கிடைக்கனுமே.  சுடாட்டி.. ரப்பர் மாதிரி சப்புப்படும். சுடச் சுட வரும்.. ஊர் பேக்கரி பாணின் சுவையை என்னால்.. மேற்கில் இதுவரை சுவைக்க முடியவில்லை... அந்த உண்மையை ஒத்துக்கொண்டு தான் ஆகனும். tw_blush:

அதென்றால் உண்மைதான். என்ன செய்வது இருக்கின்றதை வைத்துதான் வாழ பழக வேண்டியிருக்கின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1492108223a.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Related image

கூகுளில் தேடியபோது இதுதான் மடவை மீனாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழரசு said:

பார்க்கும்போது நான் குறிப்பிட்ட மீன்களின் சாயல் இருந்தது அதனால்தான் கேட்டிருந்தேன். நீங்கள் குறிப்பிடும் மீனை இதுவரைக்கும் கேள்விப்பட்டதில்லை ஆற்று மீனாக இருக்கலாமோ ? இதனைத்தான் இந்தியாவில் கெண்டை மீன் என்று அழைப்பார்களா ??

இந்தியாவில் வேறு பெயர் சொல்வார்கள்  என நினைக்கிறேன்  ஆனால் கணயான் மீன் சினிமா பாட்டில் கூட எழுதி விட்டார்கள் 

8 minutes ago, தமிழரசு said:

Related image

கூகுளில் தேடியபோது இதுதான் மடவை மீனாம்.

இதை  மணலை என்றுதான் சொல்வார்கள் கிழக்கில் அல்லது கை மீன்  கை மீன்  இதில்  கொஞ்சம் பெரிதாக இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

இதுவும் சுடச் சுட கிடைக்கனுமே.  சுடாட்டி.. ரப்பர் மாதிரி சப்புப்படும். சுடச் சுட வரும்.. ஊர் பேக்கரி பாணின் சுவையை என்னால்.. மேற்கில் இதுவரை சுவைக்க முடியவில்லை... அந்த உண்மையை ஒத்துக்கொண்டு தான் ஆகனும். tw_blush:

நெடுக்ஸ்.... பாரிஸ் லா சப்பலில் போத்திஸ் கடைக்கு முன்னால் உள்ள கடையில் ஊர் பேக்கரி பாண் போல் வாங்கலாம். அதே சுவையுடன் , றோஸ் பானும் வாங்கலாம்.....!  tw_blush:

மணலை மீனின் வடிவத்தில் பல மீன்கள் இருக்கு. அவற்றுள் மணலைதான் கொன்சம் ருசி குறைவு.....!

நீங்கள் இணைத்த படங்கள் மிகவும் அழகாய் இருக்கு தனி.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/23/2017 at 2:39 AM, suvy said:

நீங்கள் இணைத்த படங்கள் மிகவும் அழகாய் இருக்கு தனி.....!

நன்றி அண்னை இயற்கையை மிக பிடிக்கும் அதிலும் பச்சையாக இருந்தால் இன்னும் பிடிக்கும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.