Jump to content

சீருடையினர் இருவர் மீது முள்ளியில் வாள்வெட்டு!!


Recommended Posts

சீருடையினர் இருவர் மீது முள்ளியில் வாள்வெட்டு!!

 
சீருடையினர் இருவர் மீது முள்ளியில் வாள்வெட்டு!!
 

வடமராட்சி, முள்ளியில் சீருடையினர் இருவர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது என்று தெரியவருகின்றது.

இனந்தெரியாதவர்கள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.

அதேவேளை, நேற்று மணல் கடத்தலில் ஈடு­பட்­டோரை மறித்­துச் சோத­னை­யிட முற்­பட்ட கட­லோ­ரக் காவற்­ப­டை­யி­னர் மீது தாக்­கு­தல் நடத்தப்பட்டிருந்தது. அத­னால் காவற்­க­டை­யி­னர் வானத்தை நோக்கி துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­ய­தால் அந்­தப் பகு­தி­யில் பதற்­றம் ஏற்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பில் நிலைமையைப் பார்வையிட இலங்கைக் கடற்படைத் தளபதி இன்று அந்தப் பகுதிச் சென்றிருந்தார்.

http://uthayandaily.com/story/13086.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.