Jump to content

சிங்கப்பூர் முன்னாள் பிரதி தலைமை அமைச்சரின் வீட்டுக்குச் சென்றார் பாலகிருஸ்ணன்


Recommended Posts

1 minute ago, விசுகு said:

சேர்த்து   வைச்சு செய்வாங்களோ???:rolleyes:

இல்லை சேர்க்காம வைச்சு செய்வாங்க  :grin::grin:

Link to comment
Share on other sites

  • Replies 93
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஜீவன் சிவா said:

... என்னை அறிவாளி எண்டு சொல்லுமளவுக்கு நீங்கள் முட்டாளாக இருப்பதுக்கு நான் என்ன பண்ணலாம்.:grin:

அது உங்கள் பிரச்சனை என்றுவிட்டு படுக்கலாம் என்று யோசிக்கின்றேன் // வேறு என்ன செய்யலாம்.:grin::grin:

அடாடா.. என்னே அறிவு..? சிலாகிக்கலாம்! :grin::grin:

Link to comment
Share on other sites

Just now, ராசவன்னியன் said:

அடாடா.. என்னே அறிவு..? சிலாகிக்கலாம்! :grin::grin:

நன்றி அண்ணை

ஆனாலும் நீங்கள் எனக்கு அறிவு இருக்கெண்டு சொல்லுறது அவமானமா இருக்கண்ணை

ப்ளிஸ் சொல்லாதீங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஜீவன் சிவா said:

ஆனாலும் நீங்கள் எனக்கு அறிவு இருக்கெண்டு சொல்லுறது அவமானமா இருக்கண்ணை

a8ceb9c05274b502fb0c493236e01a54_S.jpg

Link to comment
Share on other sites

Just now, ராசவன்னியன் said:

ஆனாலும் நீங்கள் எனக்கு அறிவு இருக்கெண்டு சொல்லுறது அவமானமா இருக்கண்ணை

ஆனாலும் நீங்கள்

முக்கியமானதை எப்பவும் தவற விடுகிறீங்கள் 

அதையும் கொஞ்சம் கவனத்தில் எடுத்தால் வளர்ந்து விடுவீர்கள் 

வளர்ந்து என்ன லாபம் என்று யோசித்தால் - நான் என்ன செய்ய :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெதியா ஒரு முடிவுக்கு வாங்க இருவரும் ( கடசியில் சப்பெண்டு போயிட்டு ):11_blush::10_wink:

Link to comment
Share on other sites

1 minute ago, தனி ஒருவன் said:

கெதியா ஒரு முடிவுக்கு வாங்க இருவரும் ( கடசியில் சப்பெண்டு போயிட்டு ):11_blush::10_wink:

எனக்கு அறிவில்லை எண்டது எனக்கு தெரிந்த விடயம் - ஆனால் அதை நிரூபிக்க இந்தாள் ஏன் தலைகீழ நிக்குது எண்டுதான் புரியல்ல 

சம்திங் ராங் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஜீவன் சிவா said:

..எனக்கு அறிவில்லை எண்டது எனக்கு தெரிந்த விடயம்.

 

5845038cc6a7f.jpg

Link to comment
Share on other sites

4 minutes ago, ராசவன்னியன் said:

 

5845038cc6a7f.jpg

பாவம் இவ்வளவு பேசியும் ஒருத்தனும் நம்புறானில்லையே

பரவாயில்லை பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் 

எப்பவுமே மொக்குகள் மற்றவனை அறிவாளி எண்டுதான் சிந்திக்குமோ 

இதுக்கு நான் என்ன செய்ய 

நானும் அறிவாளி எண்டு ஒத்துக்க வேண்டியதுதான் - ஒரே வழி :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஜீவன் சிவா said:

நானும் அறிவாளி எண்டு ஒத்துக்க வேண்டியதுதான் - ஒரே வழி :grin:

Enna_oru_Uyarntha_Ulam_Goundamani_Reacti

Link to comment
Share on other sites

Just now, ராசவன்னியன் said:

Enna_oru_Uyarntha_Ulam_Goundamani_Reacti

மொக்கர் கூட்டத்தில் வேறு வழி 

எப்பவுமே பாதிதான் புரியுது எண்டால் நான் என்ன பண்ணுவேன் 

22 minutes ago, ஜீவன் சிவா said:

எப்பவுமே மொக்குகள் மற்றவனை அறிவாளி எண்டுதான் சிந்திக்குமோ 

இதுக்கு நான் என்ன செய்ய 

நானும் அறிவாளி எண்டு ஒத்துக்க வேண்டியதுதான் - ஒரே வழி :grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஜீவன் சிவா said:

மொக்கர் கூட்டத்தில் வேறு வழி 

Nazer_Reaction_funny_fb_comment.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா ஜாலியாக பேசிக் கொண்டிருந்தோம். இந்த நோர்வே பெஞ்சனீஜர் மாரை மறக்காதீங்கோ எண்டார் வன்னியர்.

பெஞ்சனீர் குளம்பீட்டார் போல கிடக்குது. :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

சும்மா ஜாலியாக பேசிக் கொண்டிருந்தோம். இந்த நோர்வே பெஞ்சனீஜர் மாரை மறக்காதீங்கோ எண்டார் வன்னியர்.

பெஞ்சனீர் குளம்பீட்டார் போல கிடக்குது. :grin: 

தமிழரின் தலையெழுத்து....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப பாத்தாலும் பழச கிழறி ஒரு பிரயோநனமும் இல்லை.சரி போனது போச்சு இருக்கிறதையாவது காப்பத்தலாம் என்டு யோசிக்கிறதையும் பழசை காட்டி மழுங்கடிக்காமல் இருப்பதே இப்போது நன்று.

Link to comment
Share on other sites

7 hours ago, Nathamuni said:

சும்மா ஜாலியாக பேசிக் கொண்டிருந்தோம். இந்த நோர்வே பெஞ்சனீஜர் மாரை மறக்காதீங்கோ எண்டார் வன்னியர்.

பெஞ்சனீர் குளம்பீட்டார் போல கிடக்குது. :grin: 

இஞ்ச குழம்ப + குழப்ப ஒண்டுமேயில்ல

கேவலமான இந்தியாவை யார் தூக்கிப் பிடித்தாலும் தோல் உரிக்கப்படும் என்பதுவே உண்மை. நாதம்ஸ்

ஆமா நாதம்ஸ் உங்களுக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் சிந்திக்க தோணுது - வன்னியரின் சமன்பாட்டில நீங்களும் அறிவாளிதான். :grin::grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

இஞ்ச குழம்ப + குழப்ப ஒண்டுமேயில்ல

கேவலமான இந்தியாவை யார் தூக்கிப் பிடித்தாலும் தோல் உரிக்கப்படும் என்பதுவே உண்மை. நாதம்ஸ்

ஆமா நாதம்ஸ் உங்களுக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் சிந்திக்க தோணுது - வன்னியரின் சமன்பாட்டில நீங்களும் அறிவாளிதான். :grin::grin:

ஜீவன் சிவா..... வன்னியன், என்றுமே இந்தியாவை தூக்கிப் பிடித்ததில்லை.
அவர் தமிழன் என்று சொல்வதிலேயே... பெருமை கொள்பவர்.
அவர் இந்தியாவில் பிறந்தமைக்காக..... இந்தியனாக இருக்க வேண்டிய கட்டாயம் என்பது தவிர்க்க முடியாதது.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவத்தார்,

நான் பல முறை சொல்லியுள்ளேன்.

இங்கே நட்பை வளர்க்கவும், வேலையில் இடையே வரும் ரென்சன், மனஅழுத்தம் போக்கவே வருகிறோம்.

இங்கேயும் வந்து அதனையும் கூட்டினால்?

நடுநிலையுடன் சொல்வதானால் நீங்கள் நடந்து கொண்ட முறை நாகரீகமானதாக தெரியவில்லை. இதை சொல்ல நான் தயங்கவில்லை.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் இலங்கையர்களை ஒட்டு மொத்தமாக வெறுக்காது, சிங்கள படை அட்டகாசம் வேறு, ஈழத்தமிழர் அவலம் வேறு என பகுத்து புரிந்து கொள்ளும் திறன் உள்ளது.

நமக்கு ?

இதற்கு முன்னரும் வன்னியருடன் சிறிதாக மோதியிருந்தீர்கள். இந்நிலையில் அவர் முதலே இருந்த திரியினுள் வராமல் இருந்திருப்பதே நன்றாக இருந்திருக்கும் அல்லவா?

மனதில் தோன்றியதை சொன்னேன். நீங்கள் இதற்கு என்ன பதில் சொன்னாலும் நான் பதிலலிக்கப் போவதில்லை. நன்றி ஜயா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தனி ஒருவன் said:

இனி பள்ள்ளி வாயலை விட புத்தர் சிலை வைப்போம் என்ன புத்தர்

சிலை வழிபாட்டை மதிக்காத சிறுபான்மையுடன் வாழ்வதைவிட சிலை வழிபாட்டை மதிக்கும் பெரும்பான்மையுடன் வாழலாம்....

12 hours ago, ராசவன்னியன் said:

Nazer_Reaction_funny_fb_comment.jpg

நீங்கள் பென்சனியர் கூட்டத்தை சொல்லவில்லைதானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, putthan said:

சிலை வழிபாட்டை மதிக்காத சிறுபான்மையுடன் வாழ்வதைவிட சிலை வழிபாட்டை மதிக்கும் பெரும்பான்மையுடன் வாழலாம்....

எங்கண்ட கவிஞர்மாரைப் பிடித்து புத்தருக்கு நாலு தேவாரம் எழுதுவிச்சு, முனிவரிடம் கொடுத்தால் கதிர்காமம் போகும் வழியில் உள்ள புத்தபிக்குகள் எல்லாம் அரண்டு போற மாதிரி அலுவல் பாத்திடுவார். :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, putthan said:

..நீங்கள் பென்சனியர் கூட்டத்தை சொல்லவில்லைதானே?

நிச்சயம் இல்லை!  bronzer.gif

 

49 minutes ago, Nathamuni said:

 ... இந்நிலையில் அவர் முதலே இருந்த திரியினுள் வராமல் இருந்திருப்பதே நன்றாக இருந்திருக்கும் அல்லவா?

தமிழ், தமிழர்கள் நோக்கிய சிங்கப்பூரின் பெருந்தன்மையை குறிக்கவே வித்தியாசத்தை சொன்னேன், திரு.நாதமுனி..! vil-expressions.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன் அண்ணா.. ஒருபோதும் தன்னை ஹிந்தியனாக காட்டிகொள்பவர் அல்ல. அவர் தன்னை தமிழனாகத் தான் காட்டிக் கொள்பவர். நாங்களும் தமிழ்நாட்டோடு தான் தொப்புள் கொடி உறவு கொண்டுள்ளோமே தவிர ஹிந்தியாவோடு அல்ல. தமிழ் நாட்டுடனான எங்கள் உறவு தான்.. ஹிந்தியா எங்களைப் பற்றி சிந்திக்கக் காரணமே தவிர.. வேறில்லை.

தமிழகம் எங்கள் தாய் வீடு.  ஆனால்.. விளங்கவில்லை... புலம்பெயர் நாடுகளில் எல்லாம் போய் அகதியாகக் குடியேறி..பிரஜா உரிமை எடுத்த பின் அந்தந்த நாடுகளைக் கொண்டாடும் எம்மவர்கள்.. தமிழகத்தை இட்டு கருசணை செய்வதில்லை. ஒருவேளை தமிழகம் ஏழையாக ஹிந்தியனால் வைக்கப்பட்டிருப்பதால் ஆக இருக்கலாம்.

எமது உறவுகள் செத்த போது தமிழகம் தான் கொஞ்சம் என்றாலும் துடித்தது. மேற்குலக வீதிகளில் நாம் தான் கிடந்து குளறினோம்.. மனித உரிமை பற்றி வாய் கிழியப் பேசும் மேற்குலகம்.. போரை முன்னெடுக்கச் சொல்லிவிட்டு மெளனமாகக் கிடந்துவிட்டது. ஹிந்தியன் அதனை வழிமொழிந்து கொண்டிருந்தான். 

ஒரு காலத்தில்.. தமிழகம் செல்வம் கொழிக்கும் தமிழர் நாகரிக வளர்ச்சியின் மையமாக இருந்ததை காப்பியங்கள் இயம்பி நிற்கின்றன. பல்வேறு மேற்குலக.. மற்றும் இஸ்லாமிய.. ஹிந்திய ஆக்கிரமிப்பின் பின்னர் தான் தமிழகத்தில் தமிழரின் செல்வச் செழிப்பு பறிப்போனது. 

மீண்டும் தமிழர் பூமிகள் செல்வச் சிறப்பு பெறனும் என்றால்.. தமிழன் மாற்றாருக்கு மாரடிப்பதை  செய்வதற்கு முதல்.. சொந்த மண்ணை எப்படி உய்விப்பது என்று சிந்தித்து.. அதனை செயற்படுத்திக் காட்ட வேண்டும். 

யூதர்கள்.. பல்வேறு நாடுகளில் வாழ்ந்தாலும்.. இஸ்ரேலை வளமிக்கதாக்கி வைச்சுக் கொண்டு தான் நகர்ந்து  கொண்டிருக்கிறார்கள். யூதர்களின் திறமையோடு தம்மை ஒப்பிட்டுக் கொள்ளும் தமிழர்கள்....???! 

ஒரு நாளும்.. யூதர்கள் மாற்றாரைப் புகழ சொந்த தாயின் மதிப்பை மிதிப்பதில்லை. ஆனால்.. ஈழத்தமிழர்கள்.. இதனை தமது அறிவின்மையால் செய்து கொண்டிருக்கின்றனர்.. சொந்த தாயின் மதிப்பை உயர்த்தப் பாடுபடத் தயங்குகின்ற அதேவேளை  மாற்றான் தாயின் மதிப்பை அவள் செல்வச் செழிப்பில் இருக்கிறாள் என்ற ஒற்றைக்காரணத்துக்காக தமது அடையாளமாக்கி மயங்கிக் கிடக்கின்றனர்.. போலியாக.  tw_blush::rolleyes:tw_angry:

Link to comment
Share on other sites

உண்மைதான் நெடுக்காலைபோவன் அவர்களே! தமிழகத் தமிழர்கள் பல அழிவுகளைச் சந்திந்துள்ளனர். ஈழத்தமிழர்களும் பல அழிவுகளைச் சந்தித்துள்ளனர். இருந்தும் ஈழத்தமிழர்களின் அழிவுகளை நிறுத்துவதற்கு தமிழகத் தமிழர்கள் பலர் தங்கள் உயிரையே கொடுத்துள்ளனர். அப்படி உயிரையும் கொடுக்கும் ஈழத்தமிழர் எவரையுமே இன்றுவரை அறியவில்லை. அத்தனை பாசமுடைய தமிழகத் தமிழர்களை போற்றவேண்டாம். தூற்றாமலாவது இருப்போமே.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

ராஜவன்னியன் அண்ணா.. ஒருபோதும் தன்னை ஹிந்தியனாக காட்டிகொள்பவர் அல்ல. அவர் தன்னை தமிழனாகத் தான் காட்டிக் கொள்பவர். நாங்களும் தமிழ்நாட்டோடு தான் தொப்புள் கொடி உறவு கொண்டுள்ளோமே தவிர ஹிந்தியாவோடு அல்ல. தமிழ் நாட்டுடனான எங்கள் உறவு தான்.. ஹிந்தியா எங்களைப் பற்றி சிந்திக்கக் காரணமே தவிர.. வேறில்லை.

தமிழகம் எங்கள் தாய் வீடு.  ஆனால்.. விளங்கவில்லை... புலம்பெயர் நாடுகளில் எல்லாம் போய் அகதியாகக் குடியேறி..பிரஜா உரிமை எடுத்த பின் அந்தந்த நாடுகளைக் கொண்டாடும் எம்மவர்கள்.. தமிழகத்தை இட்டு கருசணை செய்வதில்லை. ஒருவேளை தமிழகம் ஏழையாக ஹிந்தியனால் வைக்கப்பட்டிருப்பதால் ஆக இருக்கலாம்.

எமது உறவுகள் செத்த போது தமிழகம் தான் கொஞ்சம் என்றாலும் துடித்தது. மேற்குலக வீதிகளில் நாம் தான் கிடந்து குளறினோம்.. மனித உரிமை பற்றி வாய் கிழியப் பேசும் மேற்குலகம்.. போரை முன்னெடுக்கச் சொல்லிவிட்டு மெளனமாகக் கிடந்துவிட்டது. ஹிந்தியன் அதனை வழிமொழிந்து கொண்டிருந்தான். 

ஒரு காலத்தில்.. தமிழகம் செல்வம் கொழிக்கும் தமிழர் நாகரிக வளர்ச்சியின் மையமாக இருந்ததை காப்பியங்கள் இயம்பி நிற்கின்றன. பல்வேறு மேற்குலக.. மற்றும் இஸ்லாமிய.. ஹிந்திய ஆக்கிரமிப்பின் பின்னர் தான் தமிழகத்தில் தமிழரின் செல்வச் செழிப்பு பறிப்போனது. 

மீண்டும் தமிழர் பூமிகள் செல்வச் சிறப்பு பெறனும் என்றால்.. தமிழன் மாற்றாருக்கு மாரடிப்பதை  செய்வதற்கு முதல்.. சொந்த மண்ணை எப்படி உய்விப்பது என்று சிந்தித்து.. அதனை செயற்படுத்திக் காட்ட வேண்டும். 

யூதர்கள்.. பல்வேறு நாடுகளில் வாழ்ந்தாலும்.. இஸ்ரேலை வளமிக்கதாக்கி வைச்சுக் கொண்டு தான் நகர்ந்து  கொண்டிருக்கிறார்கள். யூதர்களின் திறமையோடு தம்மை ஒப்பிட்டுக் கொள்ளும் தமிழர்கள்....???! 

ஒரு நாளும்.. யூதர்கள் மாற்றாரைப் புகழ சொந்த தாயின் மதிப்பை மிதிப்பதில்லை. ஆனால்.. ஈழத்தமிழர்கள்.. இதனை தமது அறிவின்மையால் செய்து கொண்டிருக்கின்றனர்.. சொந்த தாயின் மதிப்பை உயர்த்தப் பாடுபடத் தயங்குகின்ற அதேவேளை  மாற்றான் தாயின் மதிப்பை அவள் செல்வச் செழிப்பில் இருக்கிறாள் என்ற ஒற்றைக்காரனத்துக்காக தமது அடையாளமாக்கி மயங்கிக் கிடக்கின்றனர்.. போலியாக.  tw_blush::rolleyes:tw_angry:

இன்று  இங்கு நடந்தது நடப்பது

போராட்டத்தோடு  நின்று

அதனோடு இரண்டறக்கலந்து

 தம்மால் முடிந்தளவுக்கு செய்து தோற்று ஓய்ந்து ஒடிந்து போனவர்களுக்கும்

போராட்ட  காலத்தில்  சுயநலத்துடன் ஒதுங்கி வேடிக்கை பார்த்தபடி  பணம் சேர்த்து  இன்று அதை செலவளிக்க வழி தேடுபவர்களுக்குமான உள்ளக போராட்ட  காலமிது

இதுவும் கடந்த போகும்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம் அடிப்படைவாதிகளால் பாதிக்கபட்ட அடக்கி ஒடுக்கபட்ட முஸ்லிம் மதத்தை சேர்ந்த நல்ல உள்ளம் கொண்டோரும் இருக்கின்றனர். இஸ்ரேலின் மீதான முல்லாக்களின் தாக்குதலை விரும்பாத ஈரானியர்கள் வெளிநாட்டில் இருக்கின்றனர் அவர்களை விடுவோம் ஈரானிலும் எல்லோ இந்த தாக்குதலை விரும்பாத ஈரானியர்கள் இருக்கின்றனர் .ஆனால் நீங்கள் குறிப்பிட்ட இலங்கை  தமிழ் நாட்டு முஸ்லிம்களுக்கு முல்லாக்களின் இந்த தாக்குதல் இஸ்ரேலின் அழிவு ஆரம்பம் முஸ்லிம்களின் வெற்றி  என்று கற்பனை செய்து வெற்றி கொண்டாட்டம் தானே
    • தாய்வானில் கூட நான் சீனாவை குறை சொல்ல மாட்டேன். நாடு முழுவதும் மாவோவின் கீழ் வீழ - எஞ்சிய முதாளிதுவ தீவு அது. அதை கேட்பது ஒரு வகையில் நியாயமே. திபெத், உகிர் அட்டூழியங்கள் மிக மோசமனாவை. ஆனால் உலக அளவில் ? ஆதிக்க விரிப்பு, வர்த்த ஆளுமை - எல்லாரும் செய்ய முனைவதுதானே? அது பொருட்டே இல்லை. விலை ஒன்றே கருதுபொருள்.
    • அதுதானே உலகத்திலை இல்லாத பிரச்சனையா சிலோனிலை இருக்குது? மிண்டு கொடுத்து வாழ்பவர்களுக்கு சகலதும் சகஜம்.😂 இலங்கையில் எவ்வித பிரச்சனையுமே இல்லை என நிறுவ ஒரு கூட்டம் யாழ் இணையத்தில் உள்ளது யாவரும் அறிந்ததே.🤣
    • நீங்கள் விரைந்து குணம் பெற எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறோம். அத்தோடு வைத்திய ஆலோசனைகளை சரியாக பின்பற்றத் தவற வேண்டாம்.. அதேவேளை வைத்தியர்களின் அலோசனைக்கு ஏற்ப உடல் தன்னை சரிப்படுத்திக் கொள்ளவில்லை என்றால்.. உடல் உளம் சொல்வதை வைத்தியரிடம் சொல்லாமல் இருப்பதையும் செய்ய வேண்டாம். 
    • இல்லை பொதுவாக வில்லனும் வில்லனும் ஒன்றாவது சகஜம்தானே. அமெரிக்காவுக்கு சோவியத் காலம் தவிர ரஸ்யா வேறெப்போதும் எதிரி இல்லைத்தான்.  ஆனால் கிழக்கு ஐரோப்பிய சிறிய தேசிய இனவழி நாடுகள், பின்லாந்து இவையின் நிலமை எப்போதும் முதலை குளத்தில் நீர் அருந்தும் மான்களின் நிலைதான். ரஸ்யாவில் ஒரு பீட்டர் த கிரேட், அல்லது அவன் த டெரிபிள், அல்லது கத்தரீன் த கிரேட், அல்லது ஸ்டாலின், அல்லது புட்டின் இருந்தால் இவர்கள் இரையாவது நிச்சயம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.