Jump to content

வடமாகாணசபை உறுப்பினர் சயந்தனின் பாலியல் உரையாடலையடுத்து முகநூல் முடக்கம்!


Recommended Posts

வடமாகாணசபை உறுப்பினர் சயந்தனின் பாலியல் உரையாடலையடுத்து முகநூல் முடக்கம்!

வடமாகாணசபை உறுப்பினர் சயந்தன் முகநூல் மூலம் பாலியல் ரீதியான உரையாடலில் ஈடுபட்டதை ஊடகம் ஒன்று உறுதிப்படுத்தியதையடுத்து அவரது முகநூல் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

வடமாகாணசபை உறுப்பினரும் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினருமான சயந்தன் ஒரு பெண் முகநூல் கணக்குடன் பாலியல் ரீதியான உரையாடலில் ஈடுபட்டிருந்தார். குறித்த முகநூல் பெண் தனக்கு சிறு வயது எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட செய்திகளை வெளியிட்ட ஊடகமானது தாம் வெளியிட்ட செய்திகள் தொடர்பில் தாம் முழுப்பொறுப்பு எடுப்பதாகவும் பிழையென நிருபிக்க இயலுமாயின் நிரூபிக்கலாம் எனவும் பகிரங்கமா சவால் விட்டுள்ளது.

இந்த சம்பவங்களின் பின்னர் சயந்தன் அவர்களின் முகநூலும் அவரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

ஒரு சமூகத்தின் இருப்பையே கட்டிக்காக்கவேண்டிய ஒரு மாகாணசபை உறுப்பினர், இவ்வாறு செயற்பட்டமையானது தமிழ் சமூகத்திற்கு தவறான முன்னுதாரணமாகும்.

இவரின் உறுப்புரிமையை மாகாணசபை உடனடியாக இரத்துச் செய்யவேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

http://sangamamfm.com/2017/07/18/மாகாண-சபை-உறுப்பினர்-கேச/

http://thuliyam.com/?p=73840

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியை கேட்கவே புல்லரிக்கிறது  கள்ளா (கள்ளி):104_point_left:tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்டு

வஞ்சகமாக

வேசமிட்டு

இவ்வாறு  ஒருவரை இழுத்து  மாட்டிவிடுவது  சரியான  முறையன்று

இதை  ஆதரிக்கமுடியாது

கூடாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ தமிழர் பதவிக்கு வந்தால் தேனும் பாலும் ஆறாக ஓடும் அதில நாங்கள் குத்துக்கரனம் அடித்து நீந்தலாம் என்று நினைப்பவர்களுக்கு சமர்ப்பனம்.இப்படியான விடையங்களில் தென் ஆசியாவில் உள்ள எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.தலைவர் இருக்கம் வழரக்கும் தான் ஒழுக்கமும் கட்டுப்பாடும்.அதுவும் கருவிக்குப் பயந்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, விசுகு said:

திட்டமிட்டு

வஞ்சகமாக

வேசமிட்டு

இவ்வாறு  ஒருவரை இழுத்து  மாட்டிவிடுவது  சரியான  முறையன்று

இதை  ஆதரிக்கமுடியாது

கூடாது

தனிமனித ஒழுக்கம் சரியாக இருந்தால், தடக்கி விழ சந்தர்ப்பம் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

திட்டமிட்டு

வஞ்சகமாக

வேசமிட்டு

இவ்வாறு  ஒருவரை இழுத்து  மாட்டிவிடுவது  சரியான  முறையன்று

இதை  ஆதரிக்கமுடியாது

கூடாது

வெளுத்ததெல்லாம் பால் இல்லை
எதை வைத்து இவர் இப்படிக்கு கூறுகிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

13 hours ago, நந்தன் said:

தனிமனித ஒழுக்கம் சரியாக இருந்தால், தடக்கி விழ சந்தர்ப்பம் இல்லை

உண்மைதான்

ஆனால் ஒருத்தரை அரசியல்  ரீதியாக வீழ்த்துவதற்காக

ஒரு ஆண் 

பெண் வேடமணிந்து

பொய் பேசி

அவரது பலவீனங்களை  பயன்படுத்தி

சொற்களால் உந்தி  தள்ளி  உணர்ச்சி  வசப்படுத்தி

இது போன்று இணையங்களின் உதவியோடு 

இவ்வாறு செய்வது எதற்கும் உதவாது

இந்த  வழிகளை  எவரும் பின்பற்றக்கூடாது

நான் செய்யமாட்டேன்

அவ்வளவு தான்

13 hours ago, idaiyaalaipoovaan said:

வெளுத்ததெல்லாம் பால் இல்லை
எதை வைத்து இவர் இப்படிக்கு கூறுகிறார்

ஐயா

அரசியலிலும் சரி

கொள்கைகளிலும் சரி  மாற்றுக்கருத்தோ

மாற்றுவழிகளோ இருக்கலாம்

அதை கருத்துக்களால் 

செயல்களால் வெல்லணும்

அதைவிடுத்து  இது போன்ற முயற்சிகள் எதிர்காலத்தில் பலராலும் பலருக்கும்  செய்யப்படலாம்

முடிவு????

அண்மையில்  சம்பந்தர் ஐயா

தனது  உறவுகளை  பறி  கொடுத்த வயதான அம்மா  ஒருவரை அரவணைத்தபடி நின்ற படம் கூட

 ஆபாச வரிகளுடன் கவிதை கட்டுரை  எழுதப்பட்டிருந்தது

எங்கே போகின்றோம்????

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

உண்மைதான்

ஆனால் ஒருத்தரை அரசியல்  ரீதியாக வீழ்த்துவதற்காக

ஒரு ஆண் 

பெண் வேடமணிந்து

இங்கேயும் இதுதானே நடக்குது // இதை ஏற்றுக்கொள்பவர்களுக்கு இதுவும் சமர்ப்பணம் 

உதாரணம் 

MEERA

  • Advanced Member
  •  
  • MEERA
  • கருத்துக்கள உறவுகள்
  •  859
  • 2,843 posts
  • Gender:Not Telling
  • Location:UK
1 hour ago, விசுகு said:

ஐயா

அரசியலிலும் சரி

கொள்கைகளிலும் சரி  மாற்றுக்கருத்தோ

மாற்றுவழிகளோ இருக்கலாம்

அதை கருத்துக்களால் 

செயல்களால் வெல்லணும்

அதைவிடுத்து  இது போன்ற முயற்சிகள் எதிர்காலத்தில் பலராலும் பலருக்கும்  செய்யப்படலாம்

முடிவு????

அண்மையில்  சம்பந்தர் ஐயா

தனது  உறவுகளை  பறி  கொடுத்த வயதான அம்மா  ஒருவரை அரவணைத்தபடி நின்ற படம் கூட

 ஆபாச வரிகளுடன் கவிதை கட்டுரை  எழுதப்பட்டிருந்தது

எங்கே போகின்றோம்????

இந்தவரிகளுக்குத்தான் பச்சை போட்டேன் விசுகு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஜீவன் சிவா said:

இங்கேயும் இதுதானே நடக்குது // இதை ஏற்றுக்கொள்பவர்களுக்கு இதுவும் சமர்ப்பணம் 

உதாரணம் 

MEERA

  • Advanced Member
  •  
  • MEERA
  • கருத்துக்கள உறவுகள்
  •  859
  • 2,843 posts
  • Gender:Not Telling
  • Location:UK

இந்தவரிகளுக்குத்தான் பச்சை போட்டேன் விசுகு.

யாழ்  களம்

மற்றும் படைப்பாளிகளுக்கு இது பொருந்தாது

(அவர்கள் தாம் பெண்கள் தான் என கூறாதவரை)

 

 

Link to comment
Share on other sites

2 hours ago, விசுகு said:

உண்மைதான்

ஆனால் ஒருத்தரை அரசியல்  ரீதியாக வீழ்த்துவதற்காக

ஒரு ஆண் 

பெண் வேடமணிந்து

பொய் பேசி

அவரது பலவீனங்களை  பயன்படுத்தி

சொற்களால் உந்தி  தள்ளி  உணர்ச்சி  வசப்படுத்தி

இது போன்று இணையங்களின் உதவியோடு 

இவ்வாறு செய்வது எதற்கும் உதவாது

இந்த  வழிகளை  எவரும் பின்பற்றக்கூடாது

நான் செய்யமாட்டேன்

அவ்வளவு தான்

 

4 minutes ago, விசுகு said:

யாழ்  களம்

மற்றும் படைப்பாளிகளுக்கு இது பொருந்தாது

(அவர்கள் தாம் பெண்கள் தான் என கூறாதவரை)

இதுதான் புரியவேயில்லை.

ஏன் இது இங்கு மட்டும் விதிவிலக்கு 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஜீவன் சிவா said:

 

இதுதான் புரியவேயில்லை.

ஏன் இது இங்கு மட்டும் விதிவிலக்கு 

எழுத்தாளர்கள்

தமக்கு விருப்பமான  பெயரை வைத்துக்கொள்கிறார்கள்

தமது கடவுளின் பாட்டியின் தாயின் மனைவியின் ஏன் குழந்தையின் பெயரைக்கூட வைத்துக்கொள்கிறார்

(சுஜாதாவிலிருந்து சோபா சக்தி  உட்பட)

இங்கு யாழிலும் அதற்கு அனுமதியுண்டு.

அதேநேரம்  இங்கு தம்மை  பெண்கள் என சொல்லியபடி கருத்தாளர்களுக்கு தூதுவிட்டவர்கள் கண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்

துண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

3 hours ago, விசுகு said:

உண்மைதான்

ஆனால் ஒருத்தரை அரசியல்  ரீதியாக வீழ்த்துவதற்காக

ஒரு ஆண் 

பெண் வேடமணிந்து

பொய் பேசி

அவரது பலவீனங்களை  பயன்படுத்தி

சொற்களால் உந்தி  தள்ளி  உணர்ச்சி  வசப்படுத்தி

இது போன்று இணையங்களின் உதவியோடு 

இவ்வாறு செய்வது எதற்கும் உதவாது

 

1 hour ago, விசுகு said:

எழுத்தாளர்கள்

தமக்கு விருப்பமான  பெயரை வைத்துக்கொள்கிறார்கள்

தமது கடவுளின் பாட்டியின் தாயின் மனைவியின் ஏன் குழந்தையின் பெயரைக்கூட வைத்துக்கொள்கிறார்

(சுஜாதாவிலிருந்து சோபா சக்தி  உட்பட)

இங்கு யாழிலும் அதற்கு அனுமதியுண்டு.

அதேநேரம்  இங்கு தம்மை  பெண்கள் என சொல்லியபடி கருத்தாளர்களுக்கு தூதுவிட்டவர்கள் கண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்

துண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதைத்தான் நானும் கேட்கின்றேன் மறுபடியும்

ஆனால் நீங்கள்தான் இப்படி எழுதுகிறீர்கள்

3 hours ago, விசுகு said:

ரு ஆண் 

பெண் வேடமணிந்து

பொய் பேசி

அவரது பலவீனங்களை  பயன்படுத்தி

சொற்களால் உந்தி  தள்ளி  உணர்ச்சி  வசப்படுத்தி

இது போன்று இணையங்களின் உதவியோடு 

இவ்வாறு செய்வது எதற்கும் உதவாது

இந்த  வழிகளை  எவரும் பின்பற்றக்கூடாது

கேவலமா இல்லை 

நேரத்துக்கு + இடத்துக்கு தகுந்த மாதிரி கருத்தெழுத 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இந்த குறிப்பிட்ட பாரளுமன்ற உறுப்பினர் பாலியல் உரையாடல் செய்தால் என்ன பிரச்சினை? இது அவருடைய தனிப்பட்ட செயல் இதை அவரும் அந்த பெண்ணும் பார்த்துக்கொள்வார்கள். நாங்கள் யார் தனிப்பட்ட ஒழுக்கத்தை பற்றி கதைக்க? 

வெளிநாடுகளின் ஜனாதிபதிகள் எல்லாம் என்னென்ன்வோ செய்கின்றார்கள், இந்த சின்ன விடயம் ஏன் இவ்வள்வு பெரிதுபடுத்தப்ப்டுகின்றது? எதுக்காக இவரது உறுப்புரிமை ரத்துசெய்யப்ப்ட வேண்டும்? தமிழ் கலாச்சார காவலர்களுக்கு வேற வேலை இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

இதைத்தான் நானும் கேட்கின்றேன் மறுபடியும்

ஆனால் நீங்கள்தான் இப்படி எழுதுகிறீர்கள்

கேவலமா இல்லை 

நேரத்துக்கு + இடத்துக்கு தகுந்த மாதிரி கருத்தெழுத 

உங்களுக்கு வேற  ஏதோ பிரச்சினை

தெளிவாக  எழுதியுள்ளேன்

(ஒரு ஆண் 

பெண் வேடமணிந்து

பொய் பேசி

அவரது பலவீனங்களை  பயன்படுத்தி

சொற்களால் உந்தி  தள்ளி  உணர்ச்சி  வசப்படுத்தி)

அப்படி  யாராவது யாழில் செய்தார்களா?

முதலில்  யாழ்கள  விதிகளையாவது படியுங்கள்

Link to comment
Share on other sites

5 hours ago, விசுகு said:

ஆனால் ஒருத்தரை அரசியல்  ரீதியாக வீழ்த்துவதற்காக

ஒரு ஆண் 

பெண் வேடமணிந்து

பொய் பேசி

அவரது பலவீனங்களை  பயன்படுத்தி

சொற்களால் உந்தி  தள்ளி  உணர்ச்சி  வசப்படுத்தி

இது போன்று இணையங்களின் உதவியோடு 

இவ்வாறு செய்வது எதற்கும் உதவாது

இந்த  வழிகளை  எவரும் பின்பற்றக்கூடாது

இன்னொருக்கா வாசியுங்கோ ப்ளிஸ்

அப்புறமா இதையும் ஒருக்கா இஷ்டப்பட்டால் வாசியுங்கோ 

20 hours ago, விசுகு said:

திட்டமிட்டு

வஞ்சகமாக

வேசமிட்டு

இவ்வாறு  ஒருவரை இழுத்து  மாட்டிவிடுவது  சரியான  முறையன்று

இதை  ஆதரிக்கமுடியாது

கூடாது

 

Link to comment
Share on other sites

ஜீவன்,

ஒரு கள உறவு என்னவாறு பெயர்கள் வைத்து இருக்க கூடாது என்பதற்கு கள விதிகள் உள்ளன. மீராவின் புனைபெயர் இந்த விதிகளில் எவற்றையும் மீறவில்லை. ஒரு ஆண்  பெண் பெயரில் உறுப்பினர் பெயர் அல்லது புனைப்பெயர் வைத்து இருப்பதும்  பெண் ஆண் பெயரில் வைத்து இருப்பதும் உலகமெங்கும் உள்ள நடைமுறை, என் பெயர் நிழலி கூட ஒரு விதத்தில் பெண் பெயரைப் போன்றது தான். 

திரியின் மைய போக்கை திசை திருப்பாமல் உரையாடவும்

---------------------------------

என்ன உரையாடப்பட்டது என அறிய முடியுமா? உடையாடலின் விபரமோ அல்லது Screenshot டோ உள்ளதா (பெயர்கள் மறைக்கப்பட்டு).
 

Link to comment
Share on other sites

Just now, நிழலி said:

ஒரு கள உறவு என்னவாறு பெயர்கள் வைத்து இருக்க கூடாது என்பதற்கு கள விதிகள் உள்ளன. மீராவின் புனைபெயர் இந்த விதிகளில் எவற்றையும் மீறவில்லை. ஒரு ஆண்  பெண் பெயரில் உறுப்பினர் பெயர் அல்லது புனைப்பெயர் வைத்து இருப்பதும்  பெண் ஆண் பெயரில் வைத்து இருப்பதும் உலகமெங்கும் உள்ள நடைமுறை, என் பெயர் நிழலி கூட ஒரு விதத்தில் பெண் பெயரைப் போன்றது தான். 

திரியின் மைய போக்கை திசை திருப்பாமல் உரையாடவும்

நான் இங்கு சொல்ல விரும்புவது 

உண்மையை எவராவது எப்படியாவது வெளிக்கொண்டு வரணும் என்பதே 

மீரா // விசுகுவின் கருத்துக்கு ஒரு உதாரணமே அன்றி கருத்தில்லை

வெறுமனே தனக்குப் பிடித்தவர் என்பதால் ஒரு ஆண் பெண் வேடமிட்டு மாட்டிவிடுகிறார் என்று எழுதுபவரிடம் நியாயத்தை கேட்கின்றேன் // எனக்கு மீராவுடன் எந்த கோபமுமில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நிழலி said:

ஜீவன்,

ஒரு கள உறவு என்னவாறு பெயர்கள் வைத்து இருக்க கூடாது என்பதற்கு கள விதிகள் உள்ளன. மீராவின் புனைபெயர் இந்த விதிகளில் எவற்றையும் மீறவில்லை. ஒரு ஆண்  பெண் பெயரில் உறுப்பினர் பெயர் அல்லது புனைப்பெயர் வைத்து இருப்பதும்  பெண் ஆண் பெயரில் வைத்து இருப்பதும் உலகமெங்கும் உள்ள நடைமுறை, என் பெயர் நிழலி கூட ஒரு விதத்தில் பெண் பெயரைப் போன்றது தான். 

திரியின் மைய போக்கை திசை திருப்பாமல் உரையாடவும்

---------------------------------

என்ன உரையாடப்பட்டது என அறிய முடியுமா? உடையாடலின் விபரமோ அல்லது Screenshot டோ உள்ளதா (பெயர்கள் மறைக்கப்பட்டு).
 

இருக்கிறது  நிழலி

ஆனால் ........???

Link to comment
Share on other sites

10 minutes ago, விசுகு said:

இருக்கிறது  நிழலி

ஆனால் ........???

இப்படியே எழுதுங்கள் - வழமைபோல 

முடிந்தால் இங்கு பகிரமுடியாவிட்டால் தனிமடலிலாவது அனுப்புங்கள்

இல்லை - இங்கு வேண்டாம் 

Link to comment
Share on other sites

1 hour ago, நிழலி said:

 

என்ன உரையாடப்பட்டது என அறிய முடியுமா? உடையாடலின் விபரமோ அல்லது Screenshot டோ உள்ளதா (பெயர்கள் மறைக்கப்பட்டு).
 

இந்த இணைப்பில் உள்ளது நிழலி, ஆனால் இணைக்க முடியவில்லை

http://sangamamfm.com/2017/07/18/மாகாண-சபை-உறுப்பினர்-கேச/

Link to comment
Share on other sites

51 minutes ago, Athavan CH said:

இந்த இணைப்பில் உள்ளது நிழலி, ஆனால் இணைக்க முடியவில்லை

http://sangamamfm.com/2017/07/18/மாகாண-சபை-உறுப்பினர்-கேச/

நன்றி

கீழ் வரும் கருத்து என் தனிப்பட்ட கருத்து மட்டுமே (யாழ் இணையத்தின் அல்ல)

வாசிக்கும் போது ஒன்று மட்டும் புரிகின்றது. இவ்வாறான போலியான உரையாடலை இலகுவாக செய்யலாம். விசாரிக்கும் போது இலகுவாக கண்டு பிடிக்க முடியும்

அப்படி இது போலியானது இல்லை உண்மையிலேயே நடந்த சம்பவம் எனில் சயந்தன்  அப் தான் இன்னும் படிக்கிறேன் என்று அப் பெஂண் சொன்னவுடன் நிறுத்தியிருக்க வேண்டும் (18 வயதுக்கும் குறைவான சிறிய பிள்ளை எனில்).

சரி, வயதுக்கு வந்த ஒருவருடன் இப்படி சாட் செய்வது சரியா என கேட்டால் இருவரின் பூரண சம்மதத்துடன் நடந்தால் தவறு இல்லை என்பதே என் கருத்து

Link to comment
Share on other sites

On 7/19/2017 at 8:40 PM, Athavan CH said:

இந்த சம்பவங்களின் பின்னர் சயந்தன் அவர்களின் முகநூலும் அவரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

இன்னொரு சாத்தானின் முகமூடி கிழிந்துள்ளது!

 

18 hours ago, நிழலி said:

சரி, வயதுக்கு வந்த ஒருவருடன் இப்படி சாட் செய்வது சரியா என கேட்டால் இருவரின் பூரண சம்மதத்துடன் நடந்தால் தவறு இல்லை என்பதே என் கருத்து

வயதுக்கு வந்த இருவரின் பூரண சம்மதத்துடன் (போலியான தகவல்களை கூறி, ஆசைவார்த்தைகளை கூறி மடக்கி, அதிகார பலத்தால் மடக்கி, ஒருவரின் பலவீனத்தை துஸ்பிரயோகம் செய்து ஏமாற்றாமல்) நடந்தால் அது தவறு இல்லை (சரி) என்றோ அல்லது பிழை என்றோ நான் சொல்லமாட்டேன்! ஆனால் அதில் தலையிட மூன்றாம் தரப்பினருக்கு உரிமையில்லை என்று மட்டும் கூறலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரி20 உலகக் கிண்ணத்துக்கான பாகிஸ்தான் குழாம் 25 MAY, 2024 | 03:26 PM   (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவில் கடைசியாக 2022இல் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற பாகிஸ்தான், இந்த வருட ரி20 உலகக் கிண்ணத்துக்கான குழாத்தை அறிவித்துள்ளது. இந்த வருட முற்பகுதியில் இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் அணிகளின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்ட பாபர் அஸாம் உலகக் கிண்ண அணிக்கு தலைவராக தொடர்ந்து செயற்படுவார். சில காலம் காயம் காரணமாக ஓய்வுபெற்றுவந்த 30 வயதான ஹரிஸ் ரவூப் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். 'இது ஒரு மிகத் திறமையான, சம பலம் கொண்ட அணியாகும். அனுபவசாலிகளும் இளையவர்களும் அணியில் இடம்பெறுகின்றனர். சில காலமாக அவர்கள் அனைவரும் ஒன்றாக விளையாடி வருகின்றர். அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டியை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றனர்' என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்ரார் அஹ்மத், அஸாம் கான், மொஹமத் அபாஸ் அப்றிடி, சய்ம் அயுப், உஸ்மான் கான் ஆகியோர் ரி20 உலகக் கிண்ணத்தில் முதல் தடவையாக விளையாடவுள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் குழாத்தில் இடம்பெறும் பெரும்பாலானவர்கள் தற்போது இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்றுவரும்   சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகின்றனர். ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஏ குழுவில் இந்தியா, அயர்லாந்து, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய அணிகளுடன் பாகிஸ்தான் இடம்பெறுகிறது. பாகிஸ்தான் தனது முதலாவது போட்டியில் ஐக்கிய அமெரிக்காவை டலாஸ் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஜூன் 6ஆம் திகதி எதிர்த்தாடும். பாகிஸ்தான் குழாம் துடுப்பாட்ட வீரர்கள்: பாபர் அஸாம் (தலைவர்), அஸாம் கான், பக்கார் ஸமான், இப்திகார் அஹ்மத், மொஹமத் ரிஸ்வான், சய்ம் அயுப், உஸ்மான் கான். சகலதுறை வீரர்கள்: இமாத் வசிம், ஷதாப் கான். பந்துவீச்சாளர்கள்: அபாஸ் அப்றிடி, அப்ரார் அஹ்மத், ஹரிஸ் ரவூப், மொஹமத் அமிர், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்றிடி. https://www.virakesari.lk/article/184462
    • 20ஓவ‌ர் போட்டியில் இல‌ங்கை அணிய‌ ந‌ம்ப‌லாம் ஏன் என்றால் அவைக்கு மைதான‌த்துக்கை கூட‌ நேர‌ம் நிப்ப‌து பிடிக்காது ஆன‌ ப‌டியால் அடிச்சு ஆட‌ பாப்பின‌ம்   அதோட‌ இல‌ங்கை அணியின் இப்போது உள்ள‌ ப‌ந்து வீச்சு ப‌ல‌ம் மிக்க‌து சுழ‌ல் ப‌ந்தும் ச‌ரி வேக‌ ப‌ந்தும் ச‌ரி🫡................................................
    • 26 MAY, 2024 | 01:12 PM   காசாவின் வடபகுதியில் இடம்பெற்ற மோதலின் போது இஸ்ரேலிய இராணுவ வீரர்களை  கைது செய்துள்ளதாக  ஹமாஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய படையினர் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்களை வெளியிடாத ஹமாஸ் சுரங்கப்பாதைக்குள் இரத்தக்காயங்களுடன் நபர் ஒருவர் இழுத்துச்செல்லப்படும் வீடியோவை வெளியிட்டுள்ளது. சுரங்கப்பாதையொன்றிற்குள் இஸ்ரேலிய படையினர் நுழைந்து தாக்குதலை மேற்கொள்ளும் விதத்தில் ஹமாஸ் உறுப்பினர்கள் செயற்பட்டனர் அல் ஹசாம் பிரிகேட்டின் பேச்சாளர் தங்கள் குழுவினர் தாக்குதலை மேற்கொண்டு இஸ்ரேலிய படையினரை கொலை செய்த பின்னர் கைதுசெய்துள்ளனர் என தெரிவித்துள்ளார். இஸ்ரேல் இராணுவம் இதனை நிராகரித்துள்ளது.படையினர் எவரும் எந்த சம்பவத்தின் போதும் கடத்தப்படவில்லை என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/184504
    • 26 MAY, 2024 | 10:50 AM ஆர்.ராம்  ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் பொதுவெளியில் பகிரங்கமாக கலந்துரையாடுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி பொதுக்கட்டமைப்பை உருவாக்குவதற்கான சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.  இந்த குழுவானது இலங்கைத் தமிழ் அரசு கட்சிக்கு 14 நாட்கள் கால அவகாசத்தினை வழங்கியிருந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி கூடிய தமிழ் அரசுக் கட்சி பொதுவேட்பாளர் தொடர்பில் உறுதியான தீர்மானத்தினை எடுத்திருக்கவில்லை. அத்துடன் அக்கட்சிக்குள் பெரும்பான்மையானவர்கள் எதிர்மறையான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியிருந்தனர். அதனையடுத்து. சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி ஆகியவற்றுடன் ஏற்கனவே சந்திப்புக்களை நடத்தியிருந்தது. இந்நிலையில், தமிழ் பொது வேட்பாளர் விடயத்தினை பகிரங்கமாக நிரகரிப்பதாக அறிவித்துள்ள இலங்கை  தமிழ் அரசுக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுடனும் அக்குழுவினர் சந்திப்பொன்றை நேற்று முன்தினம் இரவு உரும்பிராய் சிவகுமாரன் உருவச்சிலைக்கு அருகில் உள்ள கூட்டுறவு மண்டபத்தில் நடத்தியிருந்தனர். இந்த சந்திப்பின்போது சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவின் சார்பில் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், யோதிலிங்கம், ரவீந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இதன்போது, பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டியதன் அவசியம் பற்றி சுமந்திரன் கேள்விகளைத் தொடுத்திருந்தார். வழமையாக பொதுவேட்பாளர் என்ற விடயத்தினை பின்பற்றுவதில்லை. சம்பிரதாய ரீதியாக தென்னிலங்கை தலைமைகளுடன் பேரம்பேசியே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.  தற்போதைய தருணத்தில் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டு பின்னடைவுகள் ஏற்பட்டால் அது பாரதூரமான பாதிப்புக்களை ஏற்படுத்தும். அவ்வாறிருக்கையில் எதற்காக தற்போது பொதுவேட்பாளரை இந்த தருணத்தில் நிறுத்தவேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்குப் பதிலளித்த சிவில் பிரதிநிதிகள் குழுவினர், தமிழ் மக்களின் வாக்குகள் இந்த முறை தேர்தலில் சிதறப்போகின்றன. இதனால் தமிழ் மக்களின் கூட்டுப்பலம் மலினப்படுத்தப்படும் என்ற தொனிப்பட கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அதேநேரம், பொது வேட்பாளர் விடயம் தோல்வி கண்டால் ஏற்படும் ஆபத்துக்களை மீண்டும் பட்டியலிட்ட சுமந்திரன் தற்போதைய நிலையில் எதற்காக ஆபத்தான பரீட்சிப்புக்களைச் செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார். அதன்போது, பொது வேட்பாளர் விடயம் என்பது ஆபத்தான பரீட்சிப்பாகவே இருக்கப்போகின்றது என்பதை ஏற்றுக்கொண்ட சிவில் பிரதிநிதிகள் குழுவினர் தென்னிலங்கை வேட்பாளர்களாக வர இருப்பவர்கள் தமிழர்கள் விடயங்களை கவனத்தில்கொள்ளவில்லை. ஆகவே தமிழர்களை ஒருங்கிணைப்பதன் ஊடாக அவர்களை தமிழர்கள் நோக்க வரவழைக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளனர். அத்தோடு இதனையொரு பொது வாக்கெடுப்பாக கருத வேண்டும் என்ற விடயமும் சுட்டிக்காட்டப்பட்டது. எனினும், சுமந்திரன் பொது வாக்கெடுப்பாக ஜனாதிபதி தேர்தலை கொள்ள முடியாது என்று குறிப்பிட்டதோடு 1977இல் காணப்பட்ட நிலைமைகளுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிலைமைகள் கணிசமாக மாறியுள்ளன என்பதையும் புள்ளிவிபரகங்களுடன் கூறியுள்ளார். இதனையடுத்து பொது வேட்பாளர் விடயம் சம்பந்தமாக பொதுவெளியில் பகிரங்கமான கலந்துரையாடல்களைச் செய்வது பொருத்தமானதாக இருக்கும் என்ற யோசனையை சுமந்திரன் முன்வைக்கவும் அதனை சிவில் பிரதிநிதிகள் குழுவினர் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/184490
    • 26 MAY, 2024 | 01:57 PM   வைத்தியர்கள் தமது பட்டப்படிப்பை முடித்த பின்பு குறைந்தது மூன்று வருடமாவது தமது மாகாணத்தில் சேவையாற்ற வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்த அடுத்துவரும் அமைச்சரவையில் பத்திரமொன்றை சமர்பிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். பெண்கள் மருத்துவம் மற்றும் பராமரிப்புக்கான சிறப்பு நிலையத்தின் திறப்பு விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அமைச்சர்,   நெதர்லாந்து அரசாங்கத்தின் இலங்கைக்கான இலகு கடன் உதவியாக ரூபா 50,320 மில்லியன் ரூபாய் செலவில் இந்த நிலையமானது கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் கர்ப்பவதிகளுக்கான அவசர சிகிச்சை பிரிவு, அதிதீவிர சிகிச்சை பிரிவு, குழந்தைகளுக்கான விசேட சிகிச்சை பிரிவு, இரண்டு சத்திர சிகிச்சை கூடங்கள், இரண்டு கர்ப்பவதிகளுக்கான விடுதிகள், பெண் நோய்கள் விடுதி, தொற்றுநீக்கம் பிரிவு, செயற்கை கருத்தரிப்பு இரசாயன கூடம், கதிரியக்கவியல் பிரிவு என இந்த வைத்திய நிலையம் அமையப் பெற்றுள்ளது. அத்துடன், இங்கு சூரிய மின்சக்தி வசதி மற்றும் மின்பிறப்பாக்கி வசதிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது கிளிநொச்சி வாழ் மக்களுக்கு மாத்திரமல்லாது வடக்கு மாகாண மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று நான் நம்புகின்றேன். இதே வேளை ஜனாதிபதியால் யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்துக்கான மருத்துவ பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சிக்கான தொகுதி ஒன்று திறக்கப்பட்டது. அதுவும் பல வசதிகளை கொண்டதாக இருக்கின்றது. அங்கு, யாழ். போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக்குமாறு ஒரு கோரிக்கை அவரிடம் விடுக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே ஜனாதிபதி என்னோடு அருகில் இருந்து உரையாடிக்கொண்டிருக்கும்போது அந்த விடயத்தை கூறி, அடுத்துவரும் அமைச்சரவையில் என்னை அதற்கான பொறிமுறைகளை முன்னெடுக்குமாறு கேட்டிருக்கிறார். அந்த வகையில் அதை நான் முன்னெடுக்கவிருக்கின்றேன். அத்துடன் அப்படியான எண்ணம் அவருக்கு இருந்தமையையிட்டு அவருக்கு நான் எமது மக்கள் சார்பில் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.  2005ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருந்தபோது தமிழ் மக்கள் அன்றே அவருக்கு அந்த வாய்ப்பை கொடுத்திருந்தால் இன்று தமிழ் மக்களின் வாழ்வியல் சிறப்பானதாக அமைந்திருக்கும். ஆனால், அன்று தவறவிட்டுவிட்டோம். ஏனென்றால், தமிழ் மக்களது வாக்குகள் ஊடாகத்தான் ஜனாதிபதி ஒருவர் வெல்லக்கூடிய வாய்ப்பு 2005இல் இருந்தது. அன்று அந்த வாய்ப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கு கொடுக்கப்பட்டிருந்தால் இந்த பாழாய்ப்போன யுத்தமோ அல்லது இத்தனை துன்பங்கள், துயரங்கள், இடம்பெயர்வுகளையோ எமது மக்கள் சந்தித்திருக்க மாட்டார்கள். அதே வேளை, எமது மக்களுக்கு தற்போதும் ஜனாதிபதி தேர்தல் என்ற வாய்ப்பு கிடைக்கவுள்ளது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி  நாங்கள் இன்றைய ஜனாதிபதியுடன் சேர்ந்து பயணிப்பதன் ஊடாக  நாடும் எங்களுடைய மக்களும் அதிக பயன்களை பெறலாம். இதேநேரம் நான் அடிக்கடி கூறி வருவதுபோன்று, இந்த நாடு பொருளாதார ரீதியாக அதல பாதாளத்தில் விழுந்து கொண்டிருந்தபோது தென்னிலங்கை தலைவர்கள் பலரிடம் நாட்டை பொறுப்பெடுக்குமாறு கோரிக்கை விடுத்தபோது அவர்கள் எவரும் அதை பொறுப்பெடுக்க முன்வரவில்லை. ஆனால், ஜனாதிபதி ரணில் அதை பொறுப்பெடுக்க முன்வந்தார். நான் அவருக்கு சொல்வதுண்டு... நீங்கள் ஒரு பிஸ்ரலோடு வந்து இன்று மல்டிபிள் ஆற்றலோடு இருக்கின்றீர்கள் என்று. உங்களுக்கு தெரியும், இந்த நாட்டை ஜனாதிபதி பொறுப்பெடுத்தபோது தென்னிலங்கையில் அராஜகம் தலைவிரித்தாடியது.  அதை தொடர விட்டிருந்தால் அது வடக்கு கிழக்குக்கும் பரவியிருக்கும். அதேவேளை எடுத்ததற்கெல்லாம் வரிசையில் தான் நின்று பொருட்களை பெறக்கூடிய நிலைமை இருந்தது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களுக்குள் ஜனாதிபதி தன்னுடைய ஆற்றலால், தன்னுடைய செயற்பாட்டால் எங்களுக்கு நல்லதொரு சூழ்நிலையை உருவாக்கி தந்திருக்கிறார். அதனால் அவருக்கு நாங்கள் இன்னும் ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்க வேண்டும் என்று நான் கோரிக்கை முன்வைக்கின்றேன். இதேவேளை எனக்கு முன்னால் பேசிய நண்பர்கள் சுமந்திரன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோரும் ஜனாதிபதியின் செயற்பாட்டை பாராட்டியிருக்கிறார்கள். அந்த வகையில், எதிர்வரும் காலங்களிலும் அந்த சந்தர்ப்பத்தை ரணில் விக்ரமசிங்கவுக்கு கொடுப்பதன் ஊடாகவும் அவரோடு சேர்ந்து பயணிப்பதற்கு ஊடாகவும் எமது மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளில் இருந்து வெளியில் வரலாம் என்று நினைக்கின்றேன். மேலும், அரசியல் உரிமைப் பிரச்சினை தொடர்பில் நீண்ட காலமாக எனது கருத்துக்களை நான் பதிந்து வந்திருக்கிறேன். அரசியல் உரிமை பிரச்சினை என்பது நான் நீண்ட காலமாக சொல்லிவந்த இலங்கை, இந்தியா ஒப்பந்தத்தில் இருந்து ஆரம்பிப்பது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக தமிழர் தரப்பு விட்ட  தவறுகளால் என்ன நடந்தது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இதேவேளை, நேற்று திறந்துவைக்கப்பட்ட யாழ். மருத்துவ பீட கட்டடம், இன்று திறந்துவைக்கப்பட்ட கிளிநொச்சி வைத்தியசாலை உள்ளிட்ட ஏனைய வைத்தியசாலைகளில் பல்வேறு பற்றாக்குறைகள், ஆளணி பற்றாக்குறைகள் இருக்கின்றன. அவற்றையும் நிவர்த்தி செய்யுமாறு ஜனாதிபதியின் கவனத்துக்கு நான் கொண்டு வந்திருக்கிறேன். நான் மாத்திரம் இல்லை. சக நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பில் ஜனாதிபதியிடம் கொண்டுசென்றிருக்கின்றனர். அதற்கும் ஜனாதிபதி நிச்சயம் தீர்வு பெற்றுத் தருவார் என்று நம்புகின்றேன். அத்தோடு இந்தியாவோடும் ஒரு நெருக்கமான நிலத் தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்றொரு அற்புதமான கொள்கையை ஜனாதிபதி முன்வைத்திருக்கிறார். அதனால் அவரோடு சேர்ந்து பயணிப்பதன் ஊடாக நாம்  விரைவில் கடந்த காலங்களிலிருந்து எமது வரலாற்றை மாற்றியமைக்கக்கூடியதாக இருக்கும். இதேவேளை தமிழ் பிரதிநிதிகள் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்துவார்கள். பின்பு தேர்தல் வந்த உடனே அரசாங்கம் தங்களை ஏமாற்றிவிட்டது என்று சொல்வதுண்டு. ஆனால், என்னை பொருத்தவரையில் நான் அப்படி சொல்லப் போவதில்லை. இதை நான் அரசாங்கத்தோடு பேசி இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, நிச்சயம் பெற்றுத் தருவேன். இறுதியாக தமிழ் மொழியில் படிக்கின்ற வைத்திய மாணவர்களுக்கு நான் இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். அவர்கள் படிக்கின்றபோது உணர்ச்சிவசமான கருத்துக்களையும் கொள்கைகளையும் முன்வைப்பார்கள். படித்து முடித்த பின்னர் பட்டதாரிகள் ஆகின்றபோது அவர்களில் பெரும்பான்மையானவர்கள் தென்னிலங்கை சென்று தங்களது மேல் கல்வியை தொடர வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கின்றார்கள். அதனால் தயவுசெய்து நீங்கள் உங்களுடைய பட்டப்படிப்பை முடித்த பின்பு குறைந்தது மூன்று வருடமாவது இந்த மாகாணத்தில் சேவையாற்றும் வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கின்றேன் என்று தெரிவித்திருந்தார்.  முன்பாக நெதர்லாந்து அரசின் நிதிப் பங்களிப்புடன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட பெண்கள் சிகிச்சை பராமரிப்பு பிரிவுக்கான கட்டடத் தொகுதியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்துவைத்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் 5320 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த கட்டடத் தொகுதி இன்று முற்பகல் 10 மணியளவில் ஜனாதிபதியால் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே கிளிநொச்சி சென்றிருந்த ஜனாதிபதி மற்றொரு நிகழ்வாக 'உறுமய” உரித்து வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி இலவச காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் சனிக்கிழமை (25) கிளிநொச்சியில் நடைபெற்றது. யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் வடக்கு மாகாணத்தில் காணி உரிமம் மற்றும் அது தொடர்பில் பல்வேறுபட்ட பிரச்சினைகளுடன் வாழ்ந்துவரும் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்து வந்த கடும் முயற்சிகளுக்கு தற்போது ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்டுள்ள உரிமம் திட்டத்தின் ஊடாக தீர்வு கிடைத்துள்ளது. இதனடிப்படையில் கிளிநொச்சி மாவாட்டத்தில் 1000 பயனாளிகளுக்கு காணி உரிமங்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/184487
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.