Jump to content

அத்துமீறி குடியேறியவர்கள் 10 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் ; சுமண ரத்தினதேரர்


Recommended Posts

அத்துமீறி குடியேறியவர்கள் 10 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் ; சுமண ரத்தினதேரர்

 

 

பாடசாலை மைதானத்துக்குள் அத்துமீறிய குடியேறியவர்கள் 10 தினங்களுக்குள் அங்கிருந்து வெளியேறவேண்டும். இல்லாவிடில் பிரதேச மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அத்துமீறி அமைக்கப்பட்ட வேலிகள் குடிசைகளை அகற்றி அதனை மீட்டுத் தருவதாக மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, வாழைச்சேனை கோரளைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட முறாவோடை சக்தி வித்தியாலயத்துக்குரிய விளையாட்டு மைதானத்தின்  காணியை, பிரிதொரு நபர்கள் அபகரித்து வேலி அமைத்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வித்தியாலய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

sumanarathna.jpg

இதேவேளை குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக அப்பிரதேச மக்கள்  மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரருக்க அழைப்பு விடுத்திருந்தனர் இதனையடுத்து அவ்விடத்திற்கு சென்ற தேரர் அத்தமீறி பிடிக்கப்பட்ட காணிகளை பார்வையிட்டார். சில உறுதிமொழிகளையும் வழங்கினார்.

4.jpg

இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய தேரர், 

சம்பவம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகியோரின் கவனத்துக்குக்கொண்டு செல்லவுள்ளதாகவும் 10 தினங்களுக்குள் குறித்த பாடசாலை மைதானத்துக்குள் அத்துமீறிய குடியேறியவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டும். 

1.jpg

இல்லாவிடில் பிரதேச மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அத்துமீறி அமைக்கப்பட்ட வேலிகள் குடிசைகளை அகற்றி அதனை மீட்டுத் தருவதாக ஆர்ப்பாட்டகாரர்களுக்கு தேரர் உறுதியளித் ததையடுத்து ஆர்ப்பாட்காரர்கள் அங்கிருந்து பகல் 11 மணிக்கு விலகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/22034

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி புட்டும் தேங்காய் பூவும் சரிவராது......இனி பாற்சோறு (கிரிபத்) கிரியும் பத்தும் போல வாழ பழக வேணும்...

Link to comment
Share on other sites

49 minutes ago, putthan said:

இனி புட்டும் தேங்காய் பூவும் சரிவராது......இனி பாற்சோறு (கிரிபத்) கிரியும் பத்தும் போல வாழ பழக வேணும்...

புட்டும் தேங்காய் பூவும் என்று கால காலமாக சொல்லி இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம்   ஏமாந்து போவதை விட கிரிபத்துடன் சேர்த்து கொள்வது இப்போதைக்கு நல்லம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறாஞ்கோ...

தூசனப்பிக்கர்... தமிழர்களுக்காகவோ பேசுறார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீராவோடையில் 10 நாட்களுக்குள், முஸ்லிம்களை அகற்றுவேன் – சுமனரத்ன தேரர் எச்சரிக்கை

எதிர்வரும் பத்து தினங்களுக்குள் மீராவோடை சக்தி வித்தியாலய மைதானத்திற்குள் மேற்கொள்ளப்பட்டுள்ள முஸ்லிம் குடியேற்றங்களை அகற்றித் தருவேன் என அம்பிட்டிய சுமனரத்ன தேரர் உறுதியளித்துள்ளார். மட்டக்களப்பு – மீராவோடை சக்தி வித்தியாலயத்திற்குரிய விளையாட்டு மைதான குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று -18- காலை வித்தியாலய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்களால் நடத்தப்பட்டது. போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த போதே அம்பிட்டிய சுமனரத்ன தேரர் இவ்வாறு உறுதி வழங்கியுள்ளார். குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் வருகை தந்துள்ளார். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தேரர் உரையாற்றுகையில், அத்துமீறிய குடியேற்றம் தொடர்பிலும், பாடசாலை காணி அபகரிப்பு தொடர்பிலும் மாவட்ட அரசாங்க அதிபர் பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அத்துடன், எதிர்வரும் பத்து தினங்களுக்குள் குறித்த பாடசாலை மைதானத்திற்குள் அத்துமீறிய குடியேற்றங்களை நான் அகற்றித் தருவேன் என உறுதியளித்தார். Posted in: செய்திகள்

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=149481 .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

புட்டும் தேங்காய் பூவும் என்று கால காலமாக சொல்லி இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம்   ஏமாந்து போவதை விட கிரிபத்துடன் சேர்த்து கொள்வது இப்போதைக்கு நல்லம்

 

3 hours ago, putthan said:

இனி புட்டும் தேங்காய் பூவும் சரிவராது......இனி பாற்சோறு (கிரிபத்) கிரியும் பத்தும் போல வாழ பழக வேணும்...

 தெரியாத பல் எதிரிகள் இருக்கிறார்கள் இவர் தெரிந்த எதிரிதானே எதிரிக்கு எதிரி நண்பன் முஸ்லீம்கள் எப்படி 30 வருட காலம் நாடகம் ஆடி  வந்தார்களோ அதே போல தமிழர்களும் நாடகம் ஆட பழகி கொள்ள வேணும் இனி அதான் ஆயுதம் வேற என்ன செய்வது  கிழக்கு மாகாண சபை தேர்தலுக்காக அவர்கள் வகுக்கும் வியூகம் கொஞ்சம் வேற மாதிதான் இருக்கிறது ஆனாலும்  குழம்பின குட்டைக்குள்ள மீன் என்ன சுறாவையே பிடிக்கிற ஆட்கள அவையள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் மக்கள் முடிவெடுத்தாலும்  சம்பந்தர் ஐயா டீல் போட்டு  மொத்தமா  முடிச்சு போடுவார் 

Link to comment
Share on other sites

4 hours ago, Nathamuni said:

கொஞ்சம் பொறாஞ்கோ...

தூசப்பிக்கர்... தமிழர்களுக்காகவோ பேசுறார்?

அது தான் பிக்குவுக்கே இப்ப வைத்தை கலக்குது.

5 hours ago, நிழலி said:

புட்டும் தேங்காய் பூவும் என்று கால காலமாக சொல்லி இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம்   ஏமாந்து போவதை விட கிரிபத்துடன் சேர்த்து கொள்வது இப்போதைக்கு நல்லம்

தொட்டு கொள்ள கட்ட சம்பல் கிடைக்குமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

புட்டும் தேங்காய் பூவும் என்று கால காலமாக சொல்லி இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம்   ஏமாந்து போவதை விட கிரிபத்துடன் சேர்த்து கொள்வது இப்போதைக்கு நல்லம்

பழைய வரலாறுகளில் அப்படியும் நடந்திருக்கின்றது. வெற்றியும் அடைந்திருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Dash said:

அது தான் பிக்குவுக்கே இப்ப வைத்தை கலக்குது.

தொட்டு கொள்ள கட்ட சம்பல் கிடைக்குமா ?

பத்துடன் (அரிசி) யுடன் கிரி (பால்) சேர்ந்தால், சம்பல்.. யாரு.. நானா ?

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

பழைய வரலாறுகளில் அப்படியும் நடந்திருக்கின்றது. வெற்றியும் அடைந்திருக்கின்றது.

தமிழர் சிங்களரிடையே கற்பனை செய்யமுடியாத கோரமான சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளதை மறக்கமுடியாது, மன்னிக்கவும் முடியாது. ஆனாலும் தமிழரைத் தமிழராகவும், சிங்களரைச் சிங்களவராகவும், தங்கள் சொந்தங்களாகவும் இருசமூகங்களுமே ஏற்றுக்கொண்டதுதான் இலங்கையில் வரலாறு. இசுலாம் இனம் மட்டுமே வேற்றினத்தில் இருந்துவரும் ஒருவரை இசுலாமாக மாற்றாமல் ஏற்றுக்கொண்டதாக வரலாறில்லை. தங்கள் இனத்திலிருந்து ஒருவர் வேறு இனத்திற்குள் சென்று முசுலீமாக வாழ்வதையும் ஏற்றுக்கொண்டதும் இல்லை. :shocked:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

பத்துடன் (அரிசி) யுடன் கிரி (பால்) சேர்ந்தால், சம்பல்.. யாரு.. நானா ?

நானாவை வட்டிலப்பம் சப்ளை பண்ண சொல்வோம்....அது தனித்துவமானது....

11 hours ago, Dash said:

தொட்டு கொள்ள கட்ட சம்பல் கிடைக்குமா ?

வை நொட்...அதிலும் அவையள் மிறிஸ் என்றால் நாங்கள் உம்லகட‌:10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் இலங்கையில்.. இனமல்ல.. ஒரு மத சமூகம்.  முஸ்லீம்கள் இனம் என்றால்.. கிறீஸ்தவர்களும் தனி இனமாக எல்லோ இருக்கனும். அவைக்கும்.. தனி மத அனுட்டானங்கள்.. அடையாளங்கள் இருக்குது தானே. tw_blush::rolleyes: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nedukkalapoovan said:

முஸ்லீம்கள் இலங்கையில்.. இனமல்ல.. ஒரு மத சமூகம்.  முஸ்லீம்கள் இனம் என்றால்.. கிறீஸ்தவர்களும் தனி இனமாக எல்லோ இருக்கனும். அவைக்கும்.. தனி மத அனுட்டானங்கள்.. அடையாளங்கள் இருக்குது தானே. tw_blush::rolleyes: 

இலங்கையில் அவர்கள் இனம் என்பதை சிறிலாங்கா கொடியில்யே பதியப்பண்ணிவிட்டார்கள் ....அவ்ர்களின் முன்னோடிகள் தீர்க்கதரிசிகள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரானின் அரபி மொழியினை அடிப்படையாக வைத்துக் கொண்டு, தம்மை ஒரு உலகளாவிய இனமாக கருதுவதே முஸ்லீம் மதக் குழுவின் வேலை.

இது இன்றய பயங்கரவாத நிலைப்பாடுகளினால் அடிவாங்குவதால், அவர்கள் வெளியே வந்து தம்மை அவ்வப் பகுதி மொழி ரீதியாக அடையாள படுத்தப் பார்க்கிறார்கள்.

நான் முதலில்.... இந்த மொழிக்காரன்... பிறகே மதம் என்ற நிலை எடுக்க வேண்டிய நிலைமை.

இலங்கையில், யுத்தம் முடிந்த பின்னர்.... மகிந்த அரசுடன் சேர்ந்து, தமிழர் மத்தியில் தவிச்ச முயல் அடித்தவர்களில் றிசாத் நானா முக்கியமானவர். 

இவர் வில்பத்து அரச காடழித்து மாட்டினார். அத்துடன் நின்றால் பரவாயில்லை. தன முயட்சியில் சற்றும் மனம் தளராத அவரோ, முல்லைத்தீவு பக்கமாக கோடாலியுடன் போய் இருக்கிறார்.

இடையே மன்னர் பக்கமும் நீதி மன்றின் தீர்ப்புக்கு எதிராக வேலை திட்டமும் வைத்து உள்ளார். 

இவரது ஐடியா.... 10 முஸ்லிம்களுக்கு காணி துண்டுகள் என்றால், இடையே 1 தமிழருக்கு....

நான் எல்லோருக்கும் தான் உதவுகிறேன் என்று பிறகு சொல்லுவது.

முதலில், இவரிடம் இருந்து நாடு காக்க பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தகைய அணுகுமுறைகளே  தற்போது அவசியம்.

தேரரின் ஓர் அச்சுறுத்தல் கலந்த வலியுறுத்தலின் பின்னோக்கம் எதுவாகினும் எமது இருப்பை அந்த இடத்தில தற்போது  தக்கவைப்பதற்கு, தேரடின் தேவையைப் மக்கள் பாவித்து இருப்பது அணுகுமுறையைப் பொறுத்தவரையில் சரியானதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

தமிழர் சிங்களரிடையே கற்பனை செய்யமுடியாத கோரமான சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளதை மறக்கமுடியாது, மன்னிக்கவும் முடியாது. ஆனாலும் தமிழரைத் தமிழராகவும், சிங்களரைச் சிங்களவராகவும், தங்கள் சொந்தங்களாகவும் இருசமூகங்களுமே ஏற்றுக்கொண்டதுதான் இலங்கையில் வரலாறு. இசுலாம் இனம் மட்டுமே வேற்றினத்தில் இருந்துவரும் ஒருவரை இசுலாமாக மாற்றாமல் ஏற்றுக்கொண்டதாக வரலாறில்லை. தங்கள் இனத்திலிருந்து ஒருவர் வேறு இனத்திற்குள் சென்று முசுலீமாக வாழ்வதையும் ஏற்றுக்கொண்டதும் இல்லை. :shocked:

 

இஸ்லாமிய இறை கொள்கைகளின் படி, ஒருவர் இஸ்லாத்தில் இருந்து வெளியேறுவது மரணதண்டனைக்குரிய குற்றம். 

இவர்களினது மதம் மற்ற மதங்களை ஏற்று (Tolerance)   அரவணைத்துப்போகும் மதமல்ல. அம்மத்தில் அன்பு, கருணை இரக்கம் போன்றவைகளை பற்றி படிப்பதும் இல்லை. 

மேலும் இவர்கள் பல பயங்கரவாத அமைப்புக்களுக்கு கூட ஆதரவளிப்பவர்களாகவே உள்ளார்கள். 
இவர்கள் ஜிகாதிகளாக மரித்தால் ஈருல்ஹீன்கள் எனப்படும்  அழகிய பெரிய உயர்ந்த, பெருத்த மார்புகளை உடைய கன்னியர்கள் கிடைக்கும் இவர்கள் எப்பொழுதும் கன்னியர்களாகவே இருப்ப்ர் ஒருபோதும் கன்னித்தன்மை இழக்க மாட்டார்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, colomban said:

இவர்கள் ஜிகாதிகளாக மரித்தால் ஈருல்ஹீன்கள் எனப்படும்  அழகிய பெரிய உயர்ந்த, பெருத்த மார்புகளை உடைய கன்னியர்கள் கிடைக்கும் இவர்கள் எப்பொழுதும் கன்னியர்களாகவே இருப்ப்ர் ஒருபோதும் கன்னித்தன்மை இழக்க மாட்டார்கள்.

இதற்காகவே முன் பக்கத்தை தறித்து சலாம் சொல்லலாம் போலிருக்கு ....
தற்போதைய நிலையில் தொப்பிகளின் அட்டகாசத்தை நிறுத்த தூசனப்பிக்கருடன் சேர்ந்து வெட்டியாடத்தான் வேண்டும் .வேறு தெரிவுகள் தாயக தமிழருக்கு இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அக்னியஷ்த்ரா said:

இதற்காகவே முன் பக்கத்தை தறித்து சலாம் சொல்லலாம் போலிருக்கு ....

 

11 hours ago, colomban said:

இவர்கள் ஜிகாதிகளாக மரித்தால் ஈருல்ஹீன்கள் எனப்படும்  அழகிய பெரிய உயர்ந்த, பெருத்த மார்புகளை உடைய கன்னியர்கள் கிடைக்கும் இவர்கள் எப்பொழுதும் கன்னியர்களாகவே இருப்ப்ர் ஒருபோதும் கன்னித்தன்மை இழக்க மாட்டார்கள்.
 

ஒன்று ரெண்டல்ல, 72. 

இன்ரநெற்றில பார்த்தால்.... வெள்ளையள் இத வைச்சு நக்கல், நையாண்டி செய்திருப்பதை பார்த்து சிரிக்கலாம்.

A suicide bomber goes to heaven to receive his 72 virgins...

But all he sees are other men just like himself.

Confused, he asks one of them where his virgins are.

The man replies, "Brother, we are all virgins and there are 72 of us waiting for you."

Link to comment
Share on other sites

On 19/07/2017 at 7:30 AM, Nathamuni said:

குரானின் அரபி மொழியினை அடிப்படையாக வைத்துக் கொண்டு, தம்மை ஒரு உலகளாவிய இனமாக கருதுவதே முஸ்லீம் மதக் குழுவின் வேலை.

இது இன்றய பயங்கரவாத நிலைப்பாடுகளினால் அடிவாங்குவதால், அவர்கள் வெளியே வந்து தம்மை அவ்வப் பகுதி மொழி ரீதியாக அடையாள படுத்தப் பார்க்கிறார்கள்.

நான் முதலில்.... இந்த மொழிக்காரன்... பிறகே மதம் என்ற நிலை எடுக்க வேண்டிய நிலைமை.

இலங்கையில், யுத்தம் முடிந்த பின்னர்.... மகிந்த அரசுடன் சேர்ந்து, தமிழர் மத்தியில் தவிச்ச முயல் அடித்தவர்களில் றிசாத் நானா முக்கியமானவர். 

இவர் வில்பத்து அரச காடழித்து மாட்டினார். அத்துடன் நின்றால் பரவாயில்லை. தன முயட்சியில் சற்றும் மனம் தளராத அவரோ, முல்லைத்தீவு பக்கமாக கோடாலியுடன் போய் இருக்கிறார்.

இடையே மன்னர் பக்கமும் நீதி மன்றின் தீர்ப்புக்கு எதிராக வேலை திட்டமும் வைத்து உள்ளார். 

இவரது ஐடியா.... 10 முஸ்லிம்களுக்கு காணி துண்டுகள் என்றால், இடையே 1 தமிழருக்கு....

நான் எல்லோருக்கும் தான் உதவுகிறேன் என்று பிறகு சொல்லுவது.

முதலில், இவரிடம் இருந்து நாடு காக்க பட வேண்டும்.

முல்லை தீவு பிளானும் புஸ்வச்ணம் ஆகி விட்டது, இனி அடுத்த இலக்கு என்ன கிளிநொச்சியா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Dash said:

முல்லை தீவு பிளானும் புஸ்வச்ணம் ஆகி விட்டது, இனி அடுத்த இலக்கு என்ன கிளிநொச்சியா??

குறைவாக மதிக்காதீங்க.

எங்க இருந்து புதுசு புதுசா கிளுப்புவானுகளோ தெரியாது. இன்றைய தேதிக்கு மத ரீதியா, பௌத்தம், இந்து, கிறிஸ்தவம் எல்லாரையுமே அலற வைத்து விட்டார்கள். 

தமிழர், சிங்களவர், பறங்கியர் எல்லோரும் கூட....

சிங்கள, தமிழ் யுத்தத்தினை பயன்படுத்தி தம்மை வளப் படுத்திக் கொண்ட ஒரே இனம் அது.

Link to comment
Share on other sites

20 minutes ago, Nathamuni said:

குறைவாக மதிக்காதீங்க.

எங்க இருந்து புதுசு புதுசா கிளுப்புவானுகளோ தெரியாது. இன்றைய தேதிக்கு மத ரீதியா, பௌத்தம், இந்து, கிறிஸ்தவம் எல்லாரையுமே அலற வைத்து விட்டார்கள். 

தமிழர், சிங்களவர், பறங்கியர் எல்லோரும் கூட....

சிங்கள, தமிழ் யுத்தத்தினை பயன்படுத்தி தம்மை வளப் படுத்திக் கொண்ட ஒரே இனம் அது.

குறைவாக என்றுமே மதிப்பிட கூடாது !! அனால் விழிப்புணர்வு வந்து விட்டது, இனி நானாமாருக்கு கஷ்டம் தான்.

மாமாங்க பிள்ளையார் கோவிலில் முஸ்லிம்கள் கடை போட தடையாம்.

 

கிளிநொச்சி,பரந்தன்,துணுக்காய் என பல இடங்கள் இருக்கே குடியேற

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/19/2017 at 1:21 PM, Nathamuni said:

 

ஒன்று ரெண்டல்ல, 72. 

இன்ரநெற்றில பார்த்தால்.... வெள்ளையள் இத வைச்சு நக்கல், நையாண்டி செய்திருப்பதை பார்த்து சிரிக்கலாம்.

A suicide bomber goes to heaven to receive his 72 virgins...

But all he sees are other men just like himself.

Confused, he asks one of them where his virgins are.

The man replies, "Brother, we are all virgins and there are 72 of us waiting for you."

 

இது பெண்களுக்கும் பொருந்தும் நாதமுனி.
அதாவது அவர்களுக்கு 72 ஆண்கள் கிடைப்பர்கள் 

மேலும் ஒவ்வெருவரும் 10 ஆண்களின் சக்தியை கொண்டிருப்பார்களாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

 

இது பெண்களுக்கும் பொருந்தும் நாதமுனி.
அதாவது அவர்களுக்கு 72 ஆண்கள் கிடைப்பர்கள் 

மேலும் ஒவ்வெருவரும் 10 ஆண்களின் சக்தியை கொண்டிருப்பார்களாம்.

முடியல. :grin: 72 x 10 = 720 ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

முடியல. :grin: 

அப்ப நீங்கள் இங்கேயே இருங்கோ.அத தான் பாதுகாப்பு.:)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.