Jump to content

உலங்குவானுர்தி மீது மோட்டார் தாக்குதல்


Recommended Posts

நான் சிவப்பால் காட்டி இருக்கின்ற பகுதியை பாத்துவிட்டு பேசும்...தாம்தான் தாக்குதல் நடத்திதாக ஒத்துகொண்டு இருக்கினிறார் இனி என்ன அரோகரா தான்..

அமக்கு ஆங்கிலம் தெரியாவிட்டால் பதிவு செய்தியை வாசியும்...தாம் உடனடியாக தாக்குதலை நிறுத்தி விட்டோம் என்று கூறி இருக்கின்றார்...

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply

நான் சிவப்பால் காட்டி இருக்கின்ற பகுதியை பாத்துவிட்டு பேசும்...தாம்தான் தாக்குதல் நடத்திதாக ஒத்துகொண்டு இருக்கினிறார் இனி என்ன அரோகரா தான்..

அமக்கு ஆங்கிலம் தெரியாவிட்டால் பதிவு செய்தியை வாசியும்...தாம் உடனடியாக தாக்குதலை நிறுத்தி விட்டோம் என்று கூறி இருக்கின்றார்...

நான் சிவப்பால் காட்டி இருக்கின்ற பகுதியை பாத்துவிட்டு பேசும்

செவ்வாய் 27-02-2007 12:26 மணி தமிழீழம் [செந்தமிழ்]

இராஐதந்திரிகளின் பாதுகாப்பு தொடர்பில் சிறீலங்கா அரசின் அசமந்த போக்கிற்கு விடுதலைப்புலிகள் கண்டனம்.

விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் மட்டக்களப்பில் சிறீலங்கா இராணுவத்தின் 23-3 வது பிரிகேடின் தலைமையகம் அமைந்துள்ள பகுதியில் உள்ள ஓடுபாதையில் வெளிநாட்டு இராஐதந்திரிகளை அவர்களது பாதுகாப்பு தொடர்பில் விடுதலைப்புலிகளுடன் எதுவித இராஐதந்திர தொடர்புகளை ஏற்படுத்தாது அவர்களை இராணுவ வலயத்தினுள் கொண்டு சென்றதால் அவர்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு தனது ஆழ்ந்த கவலையையும் மனவருத்தத்தையும் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசின் இச் செயலை அவர் வன்மையாக கண்டித்துள்ளார்.

அங்கு சென்ற ஐநா சபையின் அலுவலர்களின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் திரு.மரியன் டின் அவர்கள் வெளிநாட்டு இராஐதந்திரிகள் ஆட்டிலறி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்ததையடுத்து நாம் எமது ஆட்டிலறி தாக்குதல்களை உடன் நிறுத்தியுள்ளோம்.

வெளிநாட்டு இராஐதந்திரிகளை ஆட்டிலறி வீச்செல்லை கொண்ட பகுதிகளில் எதுவித முன்னறிவுப்பின்றி கொண்டு சென்றமை இராஐதந்திரிகளின் பாதுகாப்பு தொடர்பில் சிறீலங்கா அரசு கொண்டுள்ள அசமந்தப்போக்கு எம்மை மிகவும் அதிர்ச்சியடையச்செய்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வழமையில் வெளிநாட்டு இராஐதந்திரிகள், மற்றும் அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இவ்வாறான யுத்த வலயங்களுக்குள் செல்லும்போது விடுதலைப்புலிகளின் ஐநா மற்றும் அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களின் விடயங்களுக்கு பொறுப்பானவர்களடம் தெரிவிப்பது நடைமுறையில் இருந்து வந்துள்ளது. சிறீலங்கா அரசாங்கம் இதனை மட்டக்களப்பில் அசட்டை செய்தள்ளது.

மிகவும் எளிய நடைமுறை சிறீலங்கா இராணுவத்தினரால் மட்டக்களப்பில் அசட்டை செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளுடன் வெளிநாட்டு இராஐதந்திரிகளுடனான நல்லுறவை சிதைவடையச் செய்யும் சிறீலங்கா அரசின் இந்த நாசகார செயலை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா இராணுவத்தால் வழமையான இந்நடைமுறையை யுத்தப்பிரதேசத்தில் கைக்கொள்ளாமை பாரிய குற்றச்செயலாகும் என அவர்மேலும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் செவ்வாய் காலை சிறீலங்கா இராணுவத்தினரின் மீது பதிலடி எறிகணைத்தாக்குதலை நிகழ்த்தியிருந்தனர்.

இதேவேளை அத்தருணத்தில் இரு உலங்குவானூர்திகளில் வெளிநாட்டு இராஐ தந்திரிகள் மட்டக்களப்பின் பிரதான இராணுவ முகாமினுள் தரையிறக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது அமெரிக்க மற்றும் இத்தாலிய தூதுவர்கள் சிறு காயமடைந்தள்ளதாக தெரியவந்துள்ளது.சிறீலங்கா காவல்துறையினர் தரப்பில் ஏழு காவல்துறையினரும் இரு விமானப்படையினரும் காயமடைந்தள்ளனர்.

பதிவு-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிசிலிருந்து வரும் பத்திரிகையின் செய்தி.

Botschafter in Sri Lanka beschossen und verletzt

27.02.2007 | 07:16:53

COLOMBO – Die Botschafter der USA und Italiens in Sri Lanka sind heute Dienstag beim Beschuss ihrer Hubschrauber mit Mörsergranaten leicht verletzt worden, wie ein Regierungsmitglied mitteilte. Das Verteidigungsministerium macht tamilische Rebellen für den Angriff in Batticaloa im Osten des Landes verantwortlich. US-Botschafter Robert Blake und sein italienischer Kollege Pio Mariani waren zusammen mit Vertretern der srilankischen Regierung nach Batticaloa geflogen, um sich über die Entwicklung der Region zu informieren. Unmittelbar nach der Landung der Hubschrauber seien die Granaten nahe der Maschinen eingeschlagen, sagte Katastrophenschutzminister Mahinda Samarasinghe.

www.blick.ch

Link to comment
Share on other sites

இங்கு உங்களாழும் மற்வர்களாழும் முன்வைக்கப்பட்ட கருத்து முதலில் கூறி இருந்தீர்கள் புலிகள் தாக்குதலை நடத்த வில்லை அரசு நடத்தி விட்டு புலிகள் மேல் பழிபோடுகின்றது என்று அதற்கு தான் நான் பதில் கூறி இருந்தேன்...மற்றுபடி புலிகளுக்கு இதைபற்றி அறிவிக்காதது தவறே....

Link to comment
Share on other sites

...தாம்தான் தாக்குதல் நடத்திதாக ஒத்துகொண்டு இருக்கினிறார் இனி என்ன அரோகரா தான்..

இது என்னப்பா....தூதுவர் தூதரகத்தில ஓவ்வெடுக்கேக்கயே செல் அடிச்சது?

சண்டை நடக்கிற இடத்தில ஒரு ராணுவத்தளத்தில இறங்கேக்கதானே அடிச்சது!

முதலில அங்க போனது இவரின்டை பிழை.

இரண்டாவது சொல்லாமல் போனது அடுத்த பிழை.

அவன் எங்களுக்கு அடிக்கோணும் என்டு நினைச்சா இதெல்லாம் அவனுக்கு தேவையில்லை....இராக்கில மாதிரி பொய் சொல்லியே அடக்கலாம் யார் கேட்கப் போறாங்க?

படியில ஏறேக்க தடுக்கி விழுந்திட்டன் எண்டு அறிக்கை விட்டுட்டு கம்எண்டு போய் ரெஸ்ட் எடுக்கிறதுதான் புத்திசாலித்தனம்.

Link to comment
Share on other sites

இது என்னப்பா....தூதுவர் தூதரகத்தில ஓவ்வெடுக்கேக்கயே செல் அடிச்சது?

சண்டை நடக்கிற இடத்தில ஒரு ராணுவத்தளத்தில இறங்கேக்கதானே அடிச்சது!

முதலில அங்க போனது இவரின்டை பிழை.

இரண்டாவது சொல்லாமல் போனது அடுத்த பிழை.

அவன் எங்களுக்கு அடிக்கோணும் என்டு நினைச்சா இதெல்லாம் அவனுக்கு தேவையில்லை....இராக்கில மாதிரி பொய் சொல்லியே அடக்கலாம் யார் கேட்கப் போறாங்க?

படியில ஏறேக்க தடுக்கி விழுந்திட்டன் எண்டு அறிக்கை விட்டுட்டு கம்எண்டு போய் ரெஸ்ட் எடுக்கிறதுதான் புத்திசாலித்தனம்.

:o:o

Link to comment
Share on other sites

:o:o

சுண்டல்,

நமக்குள் உள்ள பிரச்சனையை விடுவோம்!

புலிகள் ஆட்லறி அடித்தார்கள் என்ற பிரச்சனையும் ஒருபுறம் இருக்கட்டும்.

எனது கேள்வி இப்போது என்னவென்றால் இது புலிகளை இவ்வாறு இராஜதந்திரிகள் வரும்போது ஆட்லறியை அடிக்கச் செய்து பொறிவலையில் வீழ்த்துவதற்கு சிறீ லங்கா படைகள் செய்த சதியாகக் கூட இருக்கலாம் என்பதை உம்மால் மறுக்க முடியுமா? இவ்வாறு நடந்தால் தமக்கு அனுகூலமான பல விடயங்கள் நடக்கக்கூடும் என்பதை சிறீ லங்கா படைகள் அறிந்து செய்த ஒரு நிகழ்வாக இது இருக்க முடியாது என்பதை உம்மால் மறுக்க முடியமா? புலிகளின் ஆட்லறி நிலைகள் எங்கே இருக்கிறது என்பது சிறீ லங்கா படைகளிற்கு தெரியாதா? அவ்வாறாயின் ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இராஜதந்திரிகள் வந்தபோது எடுக்கவில்லை? புலிகள் தம்மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியிருக்கிறார்கள். ஒரு முக்கிய இராஜ தந்திரி மறுநாள் காலையில் வருகின்றார் என்பதை அறிந்தும் இவ்வாறு தாக்குதல் நடத்தி புலிகளுடன் சொறிய வேண்டிய அவசியம் என்ன? அடித்தால் புலிகளும் திருப்பி அடிப்பார்கள் என்பது சிறீ லங்கா படைகளிற்கு தெரியாதா? இந்தச் சொறி வேலைகளை பார்த்துவிட்டு எவ்வாறு காலையில் எதிர்தாக்குதல் புலிகளிடமிருந்து வராது என எதிர்பார்க்க முடியும்? ஹெலிகள் புறப்படமுன் அன்றைய தின பாதுகாப்பு ஒழுங்குகள் பற்றி மேலதிகாரிகளிற்கு அறிவிக்கப்படுவதில்லையா? இங்கு சிறீ லங்கா அரசுபக்கம் ஏதோ திள்ளு முள்ளு நடந்துள்ளது! :o

Link to comment
Share on other sites

சுண்டல் சாணக்கியன் போன்றவர்கள் கவனத்திற்கு.

LTTE condemns GoSL for endangering the lives of foreign diplomats

[TamilNet, Tuesday, 27 February 2007, 05:31 GMT]

Military Spokesman of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) Irasiah Ilanthirayan, expressing deep regret for the injuries caused to the foreign diplomats who landed in the military airfield of the Sri Lanka Air Force (SLAF) in Batticaloa and the Weber Stadium where 23-3 Brigade Commander's military headquarters is located, condemned the Government of Sri Lanka for having endangered the lives of foreign diplomats bringing them into the artillery launchpads inside the military zone without following diplomatic procedures.

"We immediately ceased the fire as soon as we were notified of the presence of foreign diplomats under artillery fire, by Mr. Marian Din, the UN official for coordinating security arrangments here in Kilinochchi," Mr. Ilanthirayan said.

"We are shocked by the grave negligance of the security arrangments for the diplomats by the Sri Lankan government that has transported the delegation into the artillery launchpads amid the prevailing atmosphere of provocative artillery attacks." LTTE's military spokesman further said.

There is a procedure in practice, of informing the LTTE in advance, when foregin diplomats and NGO officials are scheduled to visit war zone. Liberation Tigers Liaison Officer for UN and NGO affairs gets informed with details of the officials and their belongings. The Sri Lankan military establishment has ignored the practice in Batticaloa, he charged.

"This is a simple procedure that has been intentionally ignored in Batticaloa by the Sri Lankan military."

"We condemn the GoSL in strongest possible terms for seeking to sabotage LTTE's relationship with the foreign missions and the International Community."

"This is also a criminal act of failing to follow the procedures in place by the Sri Lankan military which is engaged in a self-proclaimed war in the entire Batticaloa district," LTTE spokesman said.

The LTTE was responding to hostile artillery and mortar attacks Tuesday morning, he said.

The aircraft carrying foreign diplomats had landed in the military airfield of the Sri Lankan Air Force (SLAF) and two helicopters had landed inside the main military camp in Batticaloa city.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=21385

சிறீலங்காவின் சதி என்பது:

-1- புலிகளிற்கு அறிவிக்காது யுத்தப் பகுதிகளிற்கு அவர்களை அழைத்துச் சென்றது. இந்த அறிவிப்புகள் வழமையாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் ஊடாகத்தான் நடத்தப்பட்டது. நடைமுறையில் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு சிறீலங்கா அரசால் முற்றிலும் ஓரம் கட்டப்பட்டுள்ளார்கள் என்றதற்கு இது இன்னுமொரு எடுத்துக் காட்டு. இவ்வாறு போர்நிறுத்தக் கண்காணிப்புகுழு அறிவித்துவிட்டு சென்ற இடங்களிற்கு முன்னர் 2 தடவை சிறீலங்கா எறிகணை வீச்சை நடத்தியது என்பது கவனிக்கத்தக்கது.

-2- பதில் தாக்குதல்களை தூண்டுமாறு நடந்து கொண்டு அந்தப்பகுதிகளிற்கு அவர்களை கொண்டு சென்று இறக்கியது ஒரு பிரச்சார நாடகத்தை அரங்கேற்றும் நோக்கத்தோடே.

-3- மேற்கு கூறிய 2 இற்குமான காரணம் அல்லது நோக்கம் கிழக்கில் 2 ஆம் கட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக அரங்கில் நியாயப்படுத்தலைப் பெற்றுக் கொள்ள. முக்கியமாக ஜரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து எதிர்ப்புகள் கண்டனங்கள் வரலாம் என்ற நிலை இருந்தது. இன்று தாக்குதல் நடந்த பகுதிகளை பாதுகாக்க "சுத்திகரிப்பு" நடவடிக்கை தேவை என்ற வாதம் இனி வரும்.

புலிகள் இதில் எந்த தவறையும் விடவில்லை. மறுப்பறிக்கை விட்டிருந்தால் தான் தவறு. தாம் தான் தாக்குதல் நடத்தினார்கள் ஏன் நடத்தினார்கள் எதற்காக நிறுத்தினார்கள் என்று எந்த குற்ற உணர்வும் இன்றி அறிவித்திருக்கிறார்கள். மறுப்பறிக்கை விட்டிருந்தால் சிறீலங்காவிற்கு வசதியாக போயிருக்கும்.

Link to comment
Share on other sites

சிறீலங்காவின் சதி என்பது:

-1- புலிகளிற்கு அறிவிக்காது யுத்தப் பகுதிகளிற்கு அவர்களை அழைத்துச் சென்றது. இந்த அறிவிப்புகள் வழமையாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் ஊடாகத்தான் நடத்தப்பட்டது. நடைமுறையில் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு சிறீலங்கா அரசால் முற்றிலும் ?#8220;ரம் கட்டப்பட்டுள்ளார்கள் என்றதற்கு இது இன்னுமொரு எடுத்துக் காட்டு. இவ்வாறு போர்நிறுத்தக் கண்காணிப்புகுழு அறிவித்துவிட்டு சென்ற இடங்களிற்கு முன்னர் 2 தடவை சிறீலங்கா எறிகணை வீச்சை நடத்தியது என்பது கவனிக்கத்தக்கது.

-2- பதில் தாக்குதல்களை தூண்டுமாறு நடந்து கொண்டு அந்தப்பகுதிகளிற்கு அவர்களை கொண்டு சென்று இறக்கியது ஒரு பிரச்சார நாடகத்தை அரங்கேற்றும் நோக்கத்தோடே.

-3- மேற்கு கூறிய 2 இற்குமான காரணம் அல்லது நோக்கம் கிழக்கில் 2 ஆம் கட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக அரங்கில் நியாயப்படுத்தலைப் பெற்றுக் கொள்ள. முக்கியமாக ஜரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து எதிர்ப்புகள் கண்டனங்கள் வரலாம் என்ற நிலை இருந்தது. இன்று தாக்குதல் நடந்த பகுதிகளை பாதுகாக்க "சுத்திகரிப்பு" நடவடிக்கை தேவை என்ற வாதம் இனி வரும்.

புலிகள் இதில் எந்த தவறையும் விடவில்லை. மறுப்பறிக்கை விட்டிருந்தால் தான் தவறு. தாம் தான் தாக்குதல் நடத்தினார்கள் ஏன் நடத்தினார்கள் எதற்காக நிறுத்தினார்கள் என்று எந்த குற்ற உணர்வும் இன்றி அறிவித்திருக்கிறார்கள். மறுப்பறிக்கை விட்டிருந்தால் சிறீலங்காவிற்கு வசதியாக போயிருக்கும்.

நாம் இதுவரை பெற்ற செய்திகளிலிருந்து இரண்டில் ஒரு விடயம் 100% உறுதி செய்யப்படுகின்றது

1. சிறீ லங்கா அரசு சதி நாடகம் ஆடியுள்ளது

அல்லது

2. சிறீ லங்கா அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பாரிய ஓட்டை உள்ளது. இதே மாதிரியான ஒரு சந்தர்ப்பத்தில் மகிந்து காயப்பட்டிருந்தால் அல்லது கொல்லப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?

Link to comment
Share on other sites

வெளிநாட்டு தூதுவர்களை கொல்ல சிறீ லங்கா சதி! சிவதாசன் கொழும்பு

www.thaakam.com

வெளிநாட்டு தூதுவர்களை கொல்ல சிறீ லங்கா சதி! சிவதாசன் கொழும்பு

www.thaakam.com

www.thaakam.comthaakam

Link to comment
Share on other sites

வெளிநாட்டு தூதுவர்களை கொல்ல சிறீ லங்கா சதி! சிவதாசன் கொழும்பு

sri lankan sinhala government using foreign people as human shield to kill Tamil woman and childrens...

:o

Link to comment
Share on other sites

இராஜதந்திரிகள் மீதான எறிகணை வீச்சு: சிறிலங்கா அரசுக்கு விடுதலைப் புலிகள் கண்டனம்.

மட்டக்களப்பில் உள்ள 23-3 ஆவது பிரிக்கேட் தளத்தின் வெபர் விளையாட்டு மைதானத்தில் உலங்குனூர்தியில் இருந்து இறங்க முற்பட்ட வேளை இடம்பெற்ற எறிகணை வீச்சு தாக்குதலில் காயமடைந்த வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு எமது ஆழ்ந்த கவலைகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அதேவேளை, சிறிலங்கா அரசாங்கம், வெளிநாட்டு இராஜதந்திரிகளை இராணுவ வலயத்துக்குள் உள்ள ஆட்டிலறி ஏவுதளத்திற்குள் இராஜதந்திர வழிமுறைகளை பின்பற்றாது அழைத்து வந்தது அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தாக்குதலுக்கு உள்ளான பகுதியில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் உள்ளதாக கிளிநொச்சியில் உள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு விவகாரங்களுக்கான இணைப்பாளர் மாட்டின் எமக்கு தெரியப்படுத்தியதும் எமது தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டன.

பாதுகாப்பு நடவடிக்கைகளை புறக்கணித்து விட்டு இராஜதந்திரிகளை இராணுவ ஆட்டிலறி ஏவுதளத்திற்குள் சிறிலங்கா அரசாங்கம் அழைத்து வந்தது எமக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. இது பொதுவாக ஆட்டிலறி தாக்குதலை தூண்டும் நடவடிக்கையாகும்.

போர் நிகழும் பகுதிகளுக்கு வெளிநாட்டு இராஜதந்திரிகளையும், அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகளையும் அழைத்து வரும்போது விடுதலைப் புலிகளுக்கு முன்கூட்டியே அறிவிப்பது நடைமுறையில் உள்ள வழிமுறையாகும்.

விடுதலைப் புலிகளின் ஐக்கிய நாடுகளுக்கான மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான அதிகாரிக்கு இது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படுவதுண்டு. மட்டக்களப்பில் உள்ள இந்த நடைமுறைகளை சிறிலங்கா இராணுவ வட்டாரங்கள் புறக்கணித்துள்ளன.

இந்த எளிமையான நடவடிக்கை சிறிலங்காப் படையினரால் மட்டக்களப்பில் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

அனைத்துலக சமூகம், வெளிநாட்டு தூதரகங்கள் என்பவற்றுடனான விடுதலைப் புலிகளின் உறவை குலைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட இந்த சதி நடவடிக்கையை நாம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா படைகளால் ஒரு தலைப்பட்சமாக நடத்தப்படும் போரில், பாதுகாப்பு நடைமுறைகளை சிறிலங்காப் படையினர் பின்பற்றாது விட்டது ஒரு குற்றமாகும். இன்று காலை படையினரால் மேற்கொள்ளப்பட்ட மோட்டார் மற்றும் ஆட்டிலெறி தாக்குதல்களுக்கே விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றார் இளந்திரையன்.

-Puthinam-

Link to comment
Share on other sites

வெளிநாட்டு அதிகாரிகள் தாக்கப்பட்டது தொடர்பாக விடுதலைப்புலிகள் விடுத்துள்ள அறிக்கை.

Unannounced air craft landing in Batticaloa comes under LTTE fire

Two air crafts that landed in two military installations in Batticaloa came under LTTE fire this morning at 9.30am. One aircraft landed in the Batticaloa military air strip and the other landed inside the Batticaloa military Head Office premises.

In recent times the Batticalo air space has only been used by the Sri Lankan military. The two landing sites, the Batticaloa air strip and the military head office complex are used for military purposes only. The air strip was also used to bring military supply. Sri Lankan military also uses these two locations as artillery positions. Even this morning there was provocative shelling by the Sri Lankan military in Batticaloa.

LTTE military spokesman, S Ilanthirayan, expressed shock and sadness that Sri Lankan Government has exposed senior diplomats to danger by allowing air crafts carrying them into an area where they have declared military operations without informing LTTE in advance. He added that this is criminal negligence on the part of the Sri Lankan government. He said that simple diplomacy could have avoided the unfortunate incident and condemned the childish action of the Sri Lankan military.

Ilanthirayan noted that a channel of communication exists between the LTTE and UN agencies and the ICRC for exchanging flight information when flying to the Palaly military airport in Jaffna. This well established and effective channel is operated through the LTTE Secretariat for Liaison with UN and International Agencies in Kilinochchi. No such channel of communication has been opened regarding Batticaloa airspace.

Indeed, immediately after the event, Marian Din Kajdomcaj, Head of UN Security, contacted M Pavarasan of LTTE Liaison office and the shelling was stopped immediately and the air crafts with foreign diplomats were able to take off safely.

Kajdomcaj thanked Pavarasan of LTTE for the prompt action and acknowledged their failure to warn LTTE about the flight in advance.

-Sankathi-

Link to comment
Share on other sites

சுண்டல் சாணக்கியன் போன்றவர்கள் கவனத்திற்கு.

........

-3- மேற்கு கூறிய 2 இற்குமான காரணம் அல்லது நோக்கம் கிழக்கில் 2 ஆம் கட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக அரங்கில் நியாயப்படுத்தலைப் பெற்றுக் கொள்ள. முக்கியமாக ஜரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து எதிர்ப்புகள் கண்டனங்கள் வரலாம் என்ற நிலை இருந்தது. இன்று தாக்குதல் நடந்த பகுதிகளை பாதுகாக்க "சுத்திகரிப்பு" நடவடிக்கை தேவை என்ற வாதம் இனி வரும்.

ஏற்கனவே நடந்து வரும் ஆக்கிரமிப்பு மற்றும் சுத்தீகரிப்புகளுக்கு ஆதரவும் அங்கிகாரமும் ஏற்கனவே அமெரிக்காவால் வெளிப்படையாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.ஓ. அமெரிக்காவை மீறி செய்வதற்கு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. வழக்கம் போல புலிகளின் மீதான தடை நீக்கம் இலங்கை அரசிற்கு பொருளாதார தடை என்று தாமாகவே புரளிகளை அவிழ்த்து விட்டு காலங் கடத்திய பின் இறுதியில் அப்படியொன்றும் இல்லை என்று கூறி பல்டி அடிப்பதுதான் அதன் அண்மைய காலச் செயற்பாடாகும்.

இந்தச் சம்பவம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

புலிகள் இதில் எந்த தவறையும் விடவில்லை. மறுப்பறிக்கை விட்டிருந்தால் தான் தவறு. தாம் தான் தாக்குதல் நடத்தினார்கள் ஏன் நடத்தினார்கள் எதற்காக நிறுத்தினார்கள் என்று எந்த குற்ற உணர்வும் இன்றி அறிவித்திருக்கிறார்கள். மறுப்பறிக்கை விட்டிருந்தால் சிறீலங்காவிற்கு வசதியாக போயிருக்கும்.

இதே கருத்தைதான் நானும் கொண்டிருக்கிறேன்!

Link to comment
Share on other sites

இல்லை சிரிலங்காவின் வடக்கு கிழக்கு போர் நடக்கும் பிரதேசம் அங்கு தங்கள் நாட்டுகாரரைபோக வேண்டாம் என்று பல ஜரோப்பிய நாடுகள் அறிவித்திருந்தன. அப்ப இவைக்கும் தெரிந்திருக்கும் போகமுன் முன்நடவடிக்கைகள் செய்திருக்க வேண்டும் என்று. இவர்கள் சிங்களவனின் கபட நாடகத்திற்குள் விழுந்து விட்டார்கள்.

கிழக்கு மாகாணம் தங்கட கட்டுப்பாட்டுக்க வந்துட்டுது ஒருக்கா வந்து பாருங்கோ சொன்னாலும் நீங்க நம்பிறியள் இல்லை, நேரேயே வந்து பாருங்கோவன் எண்டு சொல்லி இருப்பினம். இவையும் போய் பார்த்துட்டு உண்மை எண்டா சிங்களவனுக்கு இன்னும் இராணுவ உதவியை செய்தா கிழக்கு போல வடக்கையும் ஒருவழி பன்ணிபோடுவினம் என்று உந்த தூதரகங்கள் வெளிக்கிட்டிருப்பினம். அங்க போனா இப்படியாப்போச்சு.

இனி என்ன வசை பாட வேண்டியதுதான். விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்ற மாதிரித்தான்.

யாரைட்ட விழுந்தவை சிங்களவன்ரை பொய் மூட்டைகள் மேல்.

Link to comment
Share on other sites

Doctors remove shrapnel from Italian ambassador's head

The Associated Press

Published: February 27, 2007

COLOMBO, Sri Lanka: A small piece of shrapnel was removed from Italian Ambassador Pio Mariani's head after he was injured in a mortar attack on a helicopter that was carrying him, a doctor said Tuesday.

Dr. K. Muruganandan of Batticaloa government hospital said the diplomat had sustained a "small injury to the head" and that the shrapnel was successfully removed. Mariani was briefly kept under observation and then discharged from the hospital, Muruganandan said.

Link to comment
Share on other sites

நன்றி மாப்பிள்ளi. இதோ இங்கே ஊடகங்களின் மூலம் சேறு பூச தொடங்கிவிட்டது ஆக்கிரமிப்பு அரசு. வெளிநாட்டு தூதூவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதன் மூலம் புலிகள் தாம் பயங்கரவாதிகள் என்பதனை மறுபடியும் உலக்கு உணர்திவிட்டார்கள். இந்த பயங்கர வாதிகளை அழிக்க உலக நாடுகள் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என்று வெளிநாட்டு அமைச்சு மின் ஊடகங்களில கூவத் தொடங்கி விட்டது. எங்களில் சிலருக்கு எத்தனை கரிசனை பாருங்கள், சிரிலங்கா அரச பயங்கரவாதத்தை சோப்புப் போட்டு கழுவி சுத்தப்படுத்த. அரசின் இலக்கு இது தான். இதை புரிந்து கொள்ளாமல் கொட்டாவி விடுபவர்களை மறப்போம். மன்னிப்.....வேண்டாம் தானே மாப்ஸ.

ஈழத்திலிருந்து

ஜானா

Link to comment
Share on other sites

இங்கு ஆட்லறி பிரச்சனையில் ஒரு பக்கம் வெளிநாட்டு இராஜதந்திரிகளை மாட்டிவிட்டு இப்போது சீனாவில் நின்று சதுரங்கம் ஆடும் மகிந்து!

r1224884296ed8.jpg

r3594925801bt3.jpg

r173504874hj9.jpg

r2824635499ed7.jpg

Link to comment
Share on other sites

விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் மட்டக்களப்பில் சிறீலங்கா இராணுவத்தின் 23-3 வது பிரிகேடின் தலைமையகம் அமைந்துள்ள பகுதியில் உள்ள ஓடுபாதையில் வெளிநாட்டு இராஐதந்திரிகளை அவர்களது பாதுகாப்பு தொடர்பில் விடுதலைப்புலிகளுடன் எதுவித இராஐதந்திர தொடர்புகளை ஏற்படுத்தாது அவர்களை இராணுவ வலயத்தினுள் கொண்டு சென்றதால் அவர்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு தனது ஆழ்ந்த கவலையையும் மனவருத்தத்தையும் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசின் இச் செயலை அவர் வன்மையாக கண்டித்துள்ளார்.

அங்கு சென்ற ஐநா சபையின் அலுவலர்களின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் திரு.மரியன் டின் அவர்கள் வெளிநாட்டு இராஐதந்திரிகள் ஆட்டிலறி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்ததையடுத்து நாம் எமது ஆட்டிலறி தாக்குதல்களை உடன் நிறுத்தியுள்ளோம்.

வெளிநாட்டு இராஐதந்திரிகளை ஆட்டிலறி வீச்செல்லை கொண்ட பகுதிகளில் எதுவித முன்னறிவுப்பின்றி கொண்டு சென்றமை இராஐதந்திரிகளின் பாதுகாப்பு தொடர்பில் சிறீலங்கா அரசு கொண்டுள்ள அசமந்தப்போக்கு எம்மை மிகவும் அதிர்ச்சியடையச்செய்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வழமையில் வெளிநாட்டு இராஐதந்திரிகள், மற்றும் அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இவ்வாறான யுத்த வலயங்களுக்குள் செல்லும்போது விடுதலைப்புலிகளின் ஐநா மற்றும் அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களின் விடயங்களுக்கு பொறுப்பானவர்களடம் தெரிவிப்பது நடைமுறையில் இருந்து வந்துள்ளது. சிறீலங்கா அரசாங்கம் இதனை மட்டக்களப்பில் அசட்டை செய்தள்ளது.

மிகவும் எளிய நடைமுறை சிறீலங்கா இராணுவத்தினரால் மட்டக்களப்பில் அசட்டை செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளுடன் வெளிநாட்டு இராஐதந்திரிகளுடனான நல்லுறவை சிதைவடையச் செய்யும் சிறீலங்கா அரசின் இந்த நாசகார செயலை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா இராணுவத்தால் வழமையான இந்நடைமுறையை யுத்தப்பிரதேசத்தில் கைக்கொள்ளாமை பாரிய குற்றச்செயலாகும் என அவர்மேலும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் செவ்வாய் காலை சிறீலங்கா இராணுவத்தினரின் மீது பதிலடி எறிகணைத்தாக்குதலை நிகழ்த்தியிருந்தனர்.

இதேவேளை அத்தருணத்தில் இரு உலங்குவானூர்திகளில் வெளிநாட்டு இராஐ தந்திரிகள் மட்டக்களப்பின் பிரதான இராணுவ முகாமினுள் தரையிறக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது அமெரிக்க மற்றும் இத்தாலிய தூதுவர்கள் சிறு காயமடைந்தள்ளதாக தெரியவந்துள்ளது.சிறீலங்கா காவல்துறையினர் தரப்பில் ஏழு காவல்துறையினரும்

Link to comment
Share on other sites

இங்கு நெதர்லாந்த் செய்தி யில் தெளிவாக கூறினார்கள்.

புலிகள் ஆழ்ந்த கவலை தெரிவிப்பதாக.......

Ambassadeurs gewond bij aanval rebellen op Sri Lanka

Uitgegeven: 27 februari 2007 06:42

Laatst gewijzigd: 27 februari 2007 08:30

COLOMBO - De ambassadeurs van de Verenigde Staten en Italië zijn dinsdag in het oosten van Sri Lanka gewond geraakt bij een artillerieaanval van Tamil-rebellen. Dat zei minister van Mensenrechten Mahinda Samarasinghe die de diplomaten begeleidde.

De Amerikaan Robert Blake en de Italiaan Prio Mariani raakten gewond door granaatscherven bij de aanval op de luchtmachtbasis Batticaloa.

Het incident gebeurde toen de diplomaten uit een helikopter stapten. De Italiaanse gezant raakte gewond aan het hoofd en moest in het plaatselijke ziekenhuis worden opgenomen. Blake keerde later lichtgewond terug naar de hoofdstad Colombo. In totaal raakten twaalf mensen gewond.

Spijt

In de streek waar het incident gebeurde, wordt zwaar gevochten tussen Tamil-rebellen en het regeringsleger. De Tijgers betuigden dinsdag "diepe spijt" over het feit dat de westerse diplomaten gewond zijn geraakt.

Tevens beschuldigden zij de regering ervan dat zij de levens van de ambassadeurs in gevaar heeft gebracht door hen mee te nemen naar een oorlogszone.

Door de burgeroorlog in Sri Lanka zijn sinds 1983 al zo'n 67.000 mensen om het leven gekomen

http://www.nu.nl/news/990144/24/Ambassadeu..._Sri_Lanka.html

Link to comment
Share on other sites

உலகத்தின் பிரச்சாரப் பீரங்கி Reuters சற்றுமுன் புலிகளின் அறிக்கையை இணையத்தில் அடித்துள்ளது! இனி உலகத்திலுள்ள சகல ஊடகங்களும் புலிகளின் அறிக்க்கையை Reutersல் உள்ளபடி பாடும் !போடும்! சிறீ லங்கா படைகளின் மானம் காற்றில் பறக்கப்போகிறது. தாங்கள் வைத்தபொறியில் தாங்களே மாட்டுப்படப் போகிறார்கள்! Bad Luck for Sri Lanka! Better Luck Next Time! :o:o:o:lol::lol::lol: :P :P :P :P :P :P :P

COLOMBO, Feb 27 (Reuters) - Sri Lanka's Tamil Tigers said on Tuesday they were sorry the Italian, German and U.S. ambassadors had been slightly injured by their fire on Tuesday, but blamed the army for putting them in harm's way and for provocation.

The Tigers said they had not been advised foreign diplomats were being transported into what they called a military operational area, and accused the army of firing at them first. The military said the Tigers fired mortars and artillery shells.

"We are sorry that they are injured. But we did not injure them," said Tiger military spokesman Rasiah Ilanthiraiyan. "It is the military's fault for putting them in a war zone."

"These areas are the usual launching pads for military attacks," he added. "Even this morning they fired at us and we retaliated. No one informed us the ambassadors were there."

Hospital officials in the eastern district of Batticaloa treated Italian Ambassador Pio Mariani and German envoy Jurgen Weerth.

U.S. Ambassador Robert Blake's arm was grazed either by shrapnel or a stone, the military said, but he was not taken to hospital and his embassy said he was fine and unharmed.

The attack came as helicopters carrying Disaster Management and Human Rights Minister Mahinda Samarasinghe as well as ambassadors from the United States, European Union, Germany and France landed in Batticaloa on a goodwill mission

Link to comment
Share on other sites

********

இளந்திரையனின் பேட்டியின் படி, ஐ.நா அமைப்பு கிளிநொச்சிக்கு ஐயோ ஐயோ நிப்பாட்டுங்கோ எண்டு சொன்னதும் அங்க மட்டக்களப்பில

புலிகளின் ஆட்லெறி பரல்கள் ஓய்வுக்கு வந்தன!!!!

******** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தில் இருந்து இன்னும் புலிகளை வெளியேற்றவில்லை போல் இருக்கு...........

ஆகா ஆகா ஆகா

Link to comment
Share on other sites

http://www.hindustantimes.com/news/7598_19...00500020002.htm

The Sri Lankan Defence Spokesman, Keheliya Rambukwella told Hindustan Times that there was "not an iota of doubt" that it was the LTTE which had fired the shells. :o

Military analyst, Iqbal Athas, said that the firing was probably meant to debunk the government's claim that the East had been virtually cleared of the LTTE and that the latter was very weak

http://news.monstersandcritics.com/southas...tack__2nd_Lead_

Defence spokesman Keheliya Rambukwella said that the rebels have shown that they were 'true international terrorists.' :o

Link to comment
Share on other sites

மாப்புக்கு எப்பவும் ஜோக்தான், அனேய் மாப்பு சிறீ லங்கா படைகளின் மானம் போறதுக்கு ஏதும் அவங்ககிட்ட இருக்கா......? அதெல்லாம் எப்பவோ காத்தில போய்ட்டு, இனிமே போறதுக்கு அவங்க கிட்ட என்னதான் இருக்கு.......?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.