Jump to content

புகுந்த வீட்டை முதல் தடவையாக பார்வையிட்ட ரம்பா


Recommended Posts

புகுந்த வீட்டை முதல் தடவையாக பார்வையிட்ட ரம்பா

 

புகுந்த வீட்டை முதல் தடவையாக பார்வையிட்ட ரம்பா

 

 
 
யாழ் மானிப்பாய் சுதுமலை அம்மன் ஆலயத்தில் வழிபாட்டின் பின்னர் தனது புகுந்த வீட்டையும் பார்வையிட்டார் தமது குடும்பத்துடன் நடிகை திருமதி ரம்பா இந்திரன் .

இவர் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துடன் சுதுமலை அம்மன் ஆலய பிரதம குருக்களுடன் சந்திப்பிலும் இவர்கள் கலந்து கொண்டனர்.

இது தான் திருமணம் செய்த பின்னர் முதற்தடவையான வருகையாக இருக்கின்றது.

இலங்கை தழிழரான இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்துக்கு பின்னர் இருவரும் கனடாவில் வாழ்ந்து வந்தனர் இவர்களுக்கு லாவண்யா, ஷாசா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

1993ஆம் ஆண்டு திரைக்கு அறிமுகமாகி பல ரசிகர்களின் கனவுக்கன்னியான ரம்பா ரஜினி,அஜித், விஜய் உட்பட பல பிரபல்ய நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.adaderana.lk/news.php?nid=93339

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணம் வந்தார் கனவுக்கன்னி ரம்பா

யாழ்ப்பாணம் வந்தார் கனவுக்கன்னி ரம்பா
 

தென்னிந்திய திரைப்பட நடிகை ரம்பா தனது குடும்பத்தினருடம் நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார்.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அவர்கள் மானிப்பாய் சுதுமலை அம்மன் ஆலயத்தல் வழிபாடுகளை மேற்கொண்டனர். அதன் பின்னர் மானிப்பாய் இந்துக் கல்லூரிக்குச் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

ரம்பா திருமணம் செய்த பின்னர் முதற்தடவையாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.

மானிப்பாய் சுதுமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டவர் ரம்பா. இவர் திருமணத்துக்குப் பின்னர் கனடாவில்  கணவருடன் வசித்து வந்தார்.

இவர்களுக்கு லாவண்யா, ஷாசா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

1993 ஆம் ஆண்டு திரைக்கு அறிமுகமாகி பல ரசிகர்களின் கனவுக்கன்னியான ரம்பா ரஜினி,அஜித், விஜய் உட்பட பல பிரபல்ய நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

DEoLdRNXoAM051d.jpg

 

625.0.560.350.160.300.053.800.668.160.90-19.jpg

 

19959038_1971750209517201_8557677596182970409_n.jpg

59679342be823-IBCTAMIL.jpg

 

 

 

 

http://uthayandaily.com/story/11394.html

Link to comment
Share on other sites

நடிகை ரம்பா யாழில்
 
15096.jpg
தமிழ் திரையுலகின் பிரபல்ய நடிகை ரம்பா நேற்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார்.
 
இலங்கை தமிழரான இந்திரன் என்பவரையே நடிகை ரம்பா 2010ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
 
இந்திரன் யாழ்ப்பாணம் சுதுமலைப் பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட நிலையில் நேற்றையதினம் நடிகை ரம்பா தனது கணவன் வீட்டிற்கு வருகைதந்தார்.
 
திருமணத்துக்கு பின்னர் இருவரும் கனடாவில் வாழ்ந்து வந்துடன் இவர்களுக்கு லாவண்யா, ஷாசா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
 
1993ஆம் ஆண்டு திரைக்கு அறிமுக மாகி பல ரசிகர்களின் கனவுக்கன்னியான ரம்பா ரஜினி, அஜித், விஜய் உட்பட பல பிரபல்ய நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிட த்தக்கது.     

http://valampurii.lk/valampurii/content.php?id=15096&ctype=news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரம்பாவும், இந்திரனும்... விவாகரத்து  எடுக்க, நீதிமன்றம்  போய் வந்ததாக செய்தி வந்ததே....
மீண்டும் அவர்கள் இணைந்து... யாழ்ப்பாணம் வந்து   இருப்பது மகிழ்ச்சி.

ஊரில் உள்ள  யாராவது பத்திரிகையாளர்கள்.... ரம்பாவிடம் பேட்டி எடுத்தால்,
அவவுக்கு.... தமிழ்நாடா, கனடாவா, யாழ்ப்பாணமா பிடித்த ஊர்? என்று... கேட்டுச்  சொல்லுங்கப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புகுந்த வீட்டை முதல் தடவையாக பார்வையிட்ட ரம்பா

59679342be823-IBCTAMIL.jpg

 

படங்களைப் பார்க்க,  இந்திரன்... ஐயர் குடும்பத்தை சேர்ந்தவர் போலுள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ரம்பாவும், இந்திரனும்... விவாகரத்து  எடுக்க, நீதிமன்றம்  போய் வந்ததாக செய்தி வந்ததே....
மீண்டும் அவர்கள் இணைந்து... யாழ்ப்பாணம் வந்து   இருப்பது மகிழ்ச்சி.

ஊரில் உள்ள  யாராவது பத்திரிகையாளர்கள்.... ரம்பாவிடம் பேட்டி எடுத்தால்,
அவவுக்கு.... தமிழ்நாடா, கனடாவா, யாழ்ப்பாணமா பிடித்த ஊர்? என்று... கேட்டுச்  சொல்லுங்கப்பு.

நீங்கள் எது பிடிக்கும் எண்டு சொல்லுவாவு என எதிர்ப்பார்க்கிறியள் நான் சொல்லுறன் கனடா என ................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தனி ஒருவன் said:

நீங்கள் எது பிடிக்கும் எண்டு சொல்லுவாவு என எதிர்ப்பார்க்கிறியள் நான் சொல்லுறன் கனடா என ................

கனடா.... வின்ரருக்கு,  மைனஸ்  30 பாகை வரைக்கும்,  குளிர் வாட்டி வதைக்கும்.
தமிழ் நாடு.....  கோடை காலத்தில், அக்கினி வெய்யில்... பிளஸ் 40 பாகை மட்டும், வந்து... வேர்க்குரு போடும்.
யாப்பாணம்....  எப்பவும், நல்ல காலநிலை என்ற படியால், அவவுக்கு... 
யாழ்ப்பாணம் தான் பிடிக்கும் என்று, நினைக்கின்றேன்.
அத்துடன்... அங்குள்ள மக்கள், "டீசண்டான " ஆக்கள் என்று அவ இப்ப, நேரிலும்  பாத்திருப்பா. tw_glasses:

பிறகென்ன... வாற கிழமை,  உதயன் பத்திரிகையின்.... முதல் பக்க செய்தியில்,
"ரம்பா.... இலங்கையில், குடும்பத்துடன் குடியேறி  விட்டார்"  என்ற தலைப்பு  செய்தியை....  
நீங்கள் நிச்சயம் வாசிப்பீர்கள்,  தனி ஒருவன். tw_tounge_xd:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

கனடா.... வின்ரருக்கு,  மைனஸ்  30 பாகை வரைக்கும்,  குளிர் வாட்டி வதைக்கும்.
தமிழ் நாடு.....  கோடை காலத்தில், அக்கினி வெய்யில்... பிளஸ் 40 பாகை மட்டும், வந்து... வேர்க்குரு போடும்.
யாப்பாணம்....  எப்பவும், நல்ல காலநிலை என்ற படியால், அவவுக்கு... 
யாழ்ப்பாணம் தான் பிடிக்கும் என்று, நினைக்கின்றேன்.
அத்துடன்... அங்குள்ள மக்கள், "டீசண்டான " ஆக்கள் என்று அவ இப்ப, நேரிலும்  பாத்திருப்பா. tw_glasses:

பிறகென்ன... வாற கிழமை,  உதயன் பத்திரிகையின்.... முதல் பக்க செய்தியில்,
"ரம்பா.... இலங்கையில், குடும்பத்துடன் குடியேறி  விட்டார்"  என்ற தலைப்பு  செய்தியை....  
நீங்கள் நிச்சயம் வாசிப்பீர்கள்,  தனி ஒருவன். tw_tounge_xd:

அங்கையும் பயங்கர வெக்கையாம்........

குளிரெண்டால் போர்த்து மூடிக்கொண்டாவது படுக்கலாமாம்........

ஆகலும் வெக்கையெண்டால் என்ன செய்யிறதெண்டு கேக்கினமாம்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

அங்கையும் பயங்கர வெக்கையாம்........

குளிரெண்டால் போர்த்து மூடிக்கொண்டாவது படுக்கலாமாம்........

ஆகலும் வெக்கையெண்டால் என்ன செய்யிறதெண்டு கேக்கினமாம்.:grin:

சுதுமலைக்கு, பக்கத்தில  தானே..... கீரிமலை இருக்கு.
நக்மா....  அங்கு, போய்,  குளிக்கலாம். தானே .... tw_tounge_xd:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை, அமர்ந்துள்ளார்
 
ரம்பா நயினாதீவு பயணம்... 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15 July 2017 at 0:19 AM, தமிழ் சிறி said:

சுதுமலைக்கு, பக்கத்தில  தானே..... கீரிமலை இருக்கு.
நக்மா....  அங்கு, போய்,  குளிக்கலாம். தானே .... tw_tounge_xd:

??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, MEERA said:

??????

சிறியர் வெள்ளி தாண்டி  சனிக்குள்ள வரப்படாது. :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, MEERA said:

??????

சும்மா... ஆட்களை, குழப்புவதற்காக எழுதியது மீரா.:grin:
காரிலை... போக ஒரு மணித்தியாலம் எடுக்கும் என நினைக்கின்றேன்.

 

1 minute ago, நந்தன் said:

சிறியர் வெள்ளி தாண்டி  சனிக்குள்ள வரப்படாது. :cool:

நந்தன், அநேகமாக சனிக்கிழமைகளில் நான் களத்தை  பார்வையிட்டு மட்டுமே செல்வேன். 
பதிவுகள் இடுவது குறைவு. ஏனென்றால்.... உடம்புக்கும், "ரெஸ்ட்" வேணும் தானே..... :grin:

 

6 hours ago, குமாரசாமி said:
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை, அமர்ந்துள்ளார்
 
ரம்பா நயினாதீவு பயணம்... 

ரம்பாவுக்கு... துணிச்சல்  அதிகம் என்று நினைக்கின்றேன்.
மகனின் கால் சட் டையில், புலியின் படங்கள் உள்ளதை கவனித்தீர்களா. :)

Link to comment
Share on other sites

15 hours ago, தமிழ் சிறி said:

 

 

ரம்பாவுக்கு... துணிச்சல்  அதிகம் என்று நினைக்கின்றேன்.
மகனின் கால் சட் டையில், புலியின் படங்கள் உள்ளதை கவனித்தீர்களா. :)

பயங்கரவாத தடை சட்டத்தில் ஆளை உள்ளே போட்டு ரெண்டு தட்டு தட்டலாமா !!!

அது சரி சம்பந்தன் / ஆனந்த சங்கரி ஜயாமாரை சந்தித்தவவா????

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.