Jump to content

ஜேர்மனியில் 1000 புலிகள்! - புலனாய்வு அறிக்கை கூறுகிறதாம் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஜேர்மனியில் 1000 புலிகள்! - புலனாய்வு அறிக்கை கூறுகிறதாம் 
[Sunday 2017-07-09 18:00]
விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும், வெளிநாட்டில் அவர்கள் செயற்பட்டு வருவதாக ஜேர்மனி தேசிய புலனாய்வு பிரிவு சேவையின் வருடாந்த அறிக்கையில், குறிப்பிட்டப்பட்டுள்ளதாக, சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும், வெளிநாட்டில் அவர்கள் செயற்பட்டு வருவதாக ஜேர்மனி தேசிய புலனாய்வு பிரிவு சேவையின் வருடாந்த அறிக்கையில், குறிப்பிட்டப்பட்டுள்ளதாக, சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.   

அவ்வாறு இயங்கும் விடுதலை புலி உறுப்பினர்கள் 1000 பேர் ஜேர்மனியில் தங்கியிருந்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜேர்மனி புலனாய்வு பிரிவு பிரதானி பேராசிரியர் ஹான்ஸ் ஜோர்ஜ் மாசேன் (Hans Georg Maassen) என்பவரினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை ஜேர்மனி அமைச்சரவை அமைச்சர் பேராசிரியர் தோமஸ் டே மிஸ்யேவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பின்னர் அமைச்சர் மற்றும் புலனாய்வு பிரிவு பிரதானியினால் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டு இந்த விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குழுவினருக்கு புலம்பெயர் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் உதவி செய்து வருகின்றனர். உலகம் முழுவதும் தமிழ் மக்களுக்குள் செயற்படுகின்ற கலாச்சார திட்டங்கள் ஊடாக விடுதலை புலிகளின் நடவடிக்கைகளுக்காக நிதி உதவி வழங்கப்படுவதாக ஜேர்மனி புலனாய்வு பிரிவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக குறித்த சிங்கள ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.http://www.seithy.com/breifNews.php?newsID=186043&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் ஏதாவது கட்டுக்கதை  புனைவது சொரிலங்கன் வழக்கம். மற்றைய நாடுகளின் அழுத்தம் கூடிவிட்டுது போல் இருக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, நவீனன் said:

ஜெர்மனியின் மத்திய அரசாங்க இணையத்தில் இது தொடர்பான தகவல் இருக்கு.

Bundesamt  für Verfassungsschutz.

 

https://translate.googleusercontent.com/translate_c?depth=1&hl=en&prev=search&rurl=translate.google.co.uk&sl=de&sp=nmt4&u=https://www.verfassungsschutz.de/de/arbeitsfelder/af-auslaenderextremismus-ohne-islamismus/was-ist-auslaenderextremismus/asiatische-separatisten&usg=ALkJrhj2y8gcRU9DRXeO-htXh6S8NONk2A

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

இப்படித்தான் ஏதாவது கட்டுக்கதை  புனைவது சொரிலங்கன் வழக்கம். மற்றைய நாடுகளின் அழுத்தம் கூடிவிட்டுது போல் இருக்கு .

 

7 hours ago, நவீனன் said:

ஜெர்மனியின் மத்திய அரசாங்க இணையத்தில் இது தொடர்பான தகவல் இருக்கு.

Bundesamt  für Verfassungsschutz.

 


 

6 hours ago, Kadancha said:

   

அப்படி சொல்லப்பட்டிருப்பது உண்மையாயினும், ஓர் அரசியல் நோக்கமும் இழையோடியிருப்பதை இதில் காணக்கூடியதாக இருக்கிறது. 

Please read between the lines.

சிங்களம் பல படி மேலே சென்று ஏதோ அழிக்கப்பட்ட கொடிய ஏலியன் சக்தி மீண்டும் உருவெடுப்பது (regenerate) போல் உவமான உவமேயப்படுத்தி உருவகப்படுத்தியிருக்கிறது.     

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நவீனன் said:

ஜெர்மனியின் மத்திய அரசாங்க இணையத்தில் இது தொடர்பான தகவல் இருக்கு.

Bundesamt  für Verfassungsschutz.

 

https://translate.googleusercontent.com/translate_c?depth=1&hl=en&rurl=translate.google.com&sl=de&sp=nmt4&tl=ta&u=https://www.verfassungsschutz.de/de/arbeitsfelder/af-auslaenderextremismus-ohne-islamismus/was-ist-auslaenderextremismus/asiatische-separatisten&usg=ALkJrhgdZ1jPiB0YanH6QdYGLSad5H6Wlw

ஜேர்மனிய தமிழ் மொழி பெயர்ப்பு இப்படி உள்ளது 1000 புலியை காணவில்லையே ?

ஆசிய பிரிவினைவாதிகள்

அத்தகைய இலங்கையில் இருந்து (புலிகளின்) "தமிழீழ விடுதலைப் புலிகள்" என பிரிவினைவாத ஆசிய நிறுவனங்கள், சுமார் 800 ஆதரவாளர்கள் மொத்தம் சீக்கியர்கள் (முக்கியமாக இந்திய மாநிலமான பஞ்சாப் இருந்து), சமய சமூகத்திலிருந்து சுற்றி 1,000 ஆதரவாளர்கள் மற்றும் தீவிரவாத குழுக்களுடன் ஜெர்மனியில் முக்கியமாக உள்ளன, பிரச்சார செயலில். ஓரளவு படை - - பெற அமைப்புக்கள் இயக்க ஆனால் அவர்கள் தங்கள் நாடுகளின் தங்கள் ஆதரவு நிதி முயல்கின்றனர்.

https://translate.googleusercontent.com/translate_c?depth=1&hl=en&rurl=translate.google.com&sl=de&sp=nmt4&tl=en&u=https://www.verfassungsschutz.de/de/arbeitsfelder/af-auslaenderextremismus-ohne-islamismus/was-ist-auslaenderextremismus/asiatische-separatisten&usg=ALkJrhh7LdJ8OCVloLlxrFDFhXFZGTnEwg

 

 

 

ஐரோப்பாவில் தடை செய்யபட்ட அமைப்புக்கள் அழிக்கபட்ட புலிகளில் ஆதரவாளர்கள் இன்னும் உள்ளனர் வழமையான உளவு அமைப்பின் அறிக்கை அதை வைச்சு ஜல்லியடிச்சு விளையாடி  இருக்கினம் சிங்கள பேப்பர்காரர் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலேயே பெரும் இன அழிப்புகளைச் செய்த ஜேர்மனிக்கு சிங்களவனுக்கு எதுத்துக்கொடுக்கிறது பெரிய வேலை இல்லை. ஆனால்.. ஒரு அழிக்கப்பட்ட இயக்கத்தின் பெயரால்.. அளக்கப்படும் கதைகள் என்பது ஜேர்மனியை இன்னும் இன்னும் சிறுமைப்படுத்துகிறது. 

தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்புத் தொடர்பில் ஜேர்மன் புலனாய்வுப் பிரிவு என்ன நித்தாவா கொள்கிறது...?! அதைவெளில சொன்னா.. தங்க நிலைமை என்னாவது பின்ன. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காகாறன் இவர்களது உள்வீட்டு முழுவிடயங்களையும்

துருவி  எடுத்திட்டான்

அதை  தடுக்க  வக்கில்லை

புலிகளை தேடினமாம்

தோண்டினமாம்

மீள  முளைக்குதாம்

நீங்க 2ம்  உலகப்போருக்கு பின்னர் முழைக்கலையோ???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.