Jump to content

சம்பந்தன் இல்லையென்றால் தமிழர்களுக்கு விடிவு இல்லை – சிறிதரன்!


Recommended Posts

சம்பந்தன் இல்லையென்றால் தமிழர்களுக்கு விடிவு இல்லை - சிறிதரன்!

சம்பந்தன் இல்லையென்றால் தமிழர்களுக்கு விடிவு இல்லை – சிறிதரன்!

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இல்லையென்றால் தமிழர்களுக்கு எந்தக் காலத்திலும் விடிவு இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியொன்றின் நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், அண்மையில் நடைபெற்ற வடமாகாண குழப்பத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவுசெய்யாமையே காரணமென கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவுசெய்வதற்கு எந்தவொரு இடையூறுகளும் இதுவரை ஏற்படவில்லை. ஆனால் இதில் இணைந்துள்ள மூன்று கட்சிகளும் சம அந்தஸ்துக் கேட்பதுடன், இதிலிருந்து தமிழரசுக் கட்சியை இல்லாமல் செய்வதே அவர்களின் நோக்கம் எனவும்தெரிவித்துள்ளார்.

அத்துடன் அண்மையில் நடைபெற்ற வடமாகாண பிரச்சனையின்போது ஈபிஆர்எல்எவ், ரெலோ, புளொட்போன்ற அமைப்புக்கள் ஒன்றிணைந்து தமிழரசுக் கட்சிமீது தாக்குதல் நடாத்துபவர்களாகவே இருக்கிறார்கள் எனவும்குறிப்பிட்டுள்ளார்.

http://thuliyam.com/?p=71973

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே ஆளையாள் புகழ்ந்து காலத்தை கழியுங்க. விளங்கிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Athavan CH said:

சம்பந்தன் இல்லையென்றால் தமிழர்களுக்கு விடிவு இல்லை – சிறிதரன்!

போடிபோக்கிலை சும்மா கேக்கிறனெண்டு குறைநினைக்கக்கூடாது.....உந்த "விடிவு" எடுக்கிறதுக்கு குத்துமதிப்பாய் இன்னும் எவ்வளவுகாலம் எடுக்கும்?
ஏனெண்டால் சம்பந்தத்துக்கும் வயது வட்டுக்கை போட்டுதெல்லே! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, குமாரசாமி said:

போடிபோக்கிலை சும்மா கேக்கிறனெண்டு குறைநினைக்கக்கூடாது.....உந்த "விடிவு" எடுக்கிறதுக்கு குத்துமதிப்பாய் இன்னும் எவ்வளவுகாலம் எடுக்கும்?
ஏனெண்டால் சம்பந்தத்துக்கும் வயது வட்டுக்கை போட்டுதெல்லே! 

இன்னும் சில காலம் தான் அதுக்குள்ள கிடைச்சிடும்  நான் தீர்வை சொன்னன் :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, குமாரசாமி said:

போடிபோக்கிலை சும்மா கேக்கிறனெண்டு குறைநினைக்கக்கூடாது.....உந்த "விடிவு" எடுக்கிறதுக்கு குத்துமதிப்பாய் இன்னும் எவ்வளவுகாலம் எடுக்கும்?
ஏனெண்டால் சம்பந்தத்துக்கும் வயது வட்டுக்கை போட்டுதெல்லே! 

மூன்று வயசில அந்த சமபந்தன் சைவத்திற்கு ஒளி தந்தவரல்லோ அதுமாதிரி இவரும் தருவார்.....விடிவு வரும் ஆனால் வராது....இப்ப வருகின்ற விடிவும் மறைந்த சகல இயக்க போராளிகளின் தியாகங்களின் பங்களிப்பு என்பதை உவையள் மறக்கமாட்டினம் என்று நினைக்கிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

மூன்று வயசில அந்த சமபந்தன் சைவத்திற்கு ஒளி தந்தவரல்லோ அதுமாதிரி இவரும் தருவார்.....விடிவு வரும் ஆனால் வராது....இப்ப வருகின்ற விடிவும் மறைந்த சகல இயக்க போராளிகளின் தியாகங்களின் பங்களிப்பு என்பதை உவையள் மறக்கமாட்டினம் என்று நினைக்கிறேன்...

அப்பிடியெண்டால் ஞானப்பால் யார் தந்தது எண்டு சும்மா பகிடிக்கு அதட்டி கேட்டால் எந்தப்பக்கம் கையை காட்டுவார்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதையே மாற்றிப் போட்டால் எப்படி இருக்கும் .செல்வாக்குள்ளதாகச் சொல்லப்படும் தமிழரசுக்கட்சி கூட்டமைப்பை விட்டுப் வீட்டுச்சின்னத்தையும் கொண்டு பிரிந்து போவதுதானே. எதற்கு ஒட்டிக் கொண்டு இருக்கிறீர்கள்? வாக்கு வேட்டைக்கு மட்டும் கூட்டமைப்பு என்ற பெயர் வேண்டுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Athavan CH said:
சம்பந்தன் இல்லையென்றால் தமிழர்களுக்கு விடிவு இல்லை - சிறிதரன்!

சம்பந்தன் இல்லையென்றால் தமிழர்களுக்கு விடிவு இல்லை – சிறிதரன்!

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இல்லையென்றால் தமிழர்களுக்கு எந்தக் காலத்திலும் விடிவு இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=71973

ஏன் சுமந்திரன் காலத்தில் கிடைக்காதோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தரின் ஆயுளை அதிகரிக்க 

பதவிகளை  தங்க வைக்க இது நல்லவழியாக  இருக்கலாம்

ஆனால் தமிழருக்கு......???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து உந்த தலைப்பை சிரிப்போம் சிறப்போம் பகுதிக்கு மாற்றவும் !! :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோழி கூவாவிடில் ........... விடியாது ! 
கோழிக்கு. 

ஐந்தாம்/ஆறாம் அறிவால் சூரிய  சுழற்சி பற்றி தெரிந்த 
மனிதர்கள் அதை பற்றி பெரிதாக அலட்ட தேவை இல்லை.

எமக்கு எமது வாழ்வு எப்படி முக்கியமோ 
கோழிக்கும் கோழியின் வாழ்வு ரொம்ப முக்கியம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

கோழி கூவாவிடில் ........... விடியாது ! 
கோழிக்கு. 

ஐந்தாம்/ஆறாம் அறிவால் சூரிய  சுழற்சி பற்றி தெரிந்த 
மனிதர்கள் அதை பற்றி பெரிதாக அலட்ட தேவை இல்லை.

எமக்கு எமது வாழ்வு எப்படி முக்கியமோ 
கோழிக்கும் கோழியின் வாழ்வு ரொம்ப முக்கியம். 

இதில் என்ன மருதர் புதுனம் என்றால் கோழி கூவித்தான் பொழுது விடியுறதா கோழி நினைக்குமாம் உன்மையா விளங்கம் தாங்கோ அந்த கோழிகள் பற்றி (சேவல்)

Link to comment
Share on other sites

சம்பந்தன் இருந்தாலும் தமிழருக்கு  விடிவு இல்லை. ஆனால் சம்பந்தனுக்கு உண்டு விடிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப பிரச்சனை என்னவென்டால் அனேகமான தமிழ் மக்களின் பிரச்சனை என்ன என்றால் சம்பந்தனைப்பற்றி இல்லை.வெளிநாட்டு சம்பந்த்தைப்பற்றித்தான்.:unsure:

Link to comment
Share on other sites

தீர்வே இல்லை (உள்ள மாகாண சபைக்கே ஆப்படிக்கிறார்கள்).பிறகேன் சும்மா இருக்கும் சம்பந்தரை இழுப்பான்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣
    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.