Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த மீனைச் சமைக்கத் தெரியாது. சிங்கள அன்ரி வீட்டுக்குப்போகும்போது ஒரு வெட்டு வெட்டுவேன் . கொரக்காப்புளியில் ஊறவிட்டு குழம்பு செய்திருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Maruthankerny said:

1500 ரூபவா ?
கேட்கவே நடுக்கமாக இருக்கு.

ரோட்டு கரையில் பந்தல் போட்டு படுத்து கிடக்கும் 
வேலையில்லா பட்டதாரிகளை ......... கொண்டுபோய் கடலுக்குள் 
தள்ளிவிடலாமே ?

ஒரு 5 கிலோ மீனோடு வந்தாலே 7500 ரூபா ஆகிடுமே ? 

என்ன அண்ண நீங்க எங்க இருக்குறியள் மட்டக்களப்பில் இருந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்சமா காணாமல் போகிறது ஆரம்பத்தில் இந்த படிச்ச பட்ட தாரிகள்  ஆர்ப்பாட்டம் நடத்தும் போது மீன் பிடி தொழில் செய்யும் மக்களையே கேவலப்படுத்தியிருந்தார்கள் கையில் வலையும் , அத்தாங்கு என்று சொல்கின்ற ஒரு  வலையிலான தொட்டி போலது அதையும் கையிக் தூக்கி க் கொண்டு வந்தவர்கள்  தான்  இந்த அதி மேதகு பட்ட தாரிகள் இவர்களா அந்த தொழிலை செய்வார்கள் tw_angry:

 ஒரு நாள் மேசன் வேலை கூலிக்கு நாள் கூலி 1200 ரூபா சாப்பாடு ஆள் தட்டுப்பாடு  நிலவுது சிங்கள் இளைஞர்கள் வந்து வேலை செய்கிறார்கல் இவர்கள் இன்னும் அரச வேலை தேடிக்கொண்டு இருக்குறார்கள் tw_anguished:

 

நானும் ஒரு சில நாள் கடலுக்கு அந்த தொழிலை அறிந்து கொள்ளலாம் எனச்சென்றேன் வாழ்க்கை வெறுத்து விட்டது   குடல்   தொண்டைக்குழிக்குள் வராமல் வந்து போனது  என்ன சத்தி  மரண படுக்கை அந்த படகில் அந்த தொழில் செய்யக்கூட லாயக்கில்லாதவர்கள் :unsure:

2 hours ago, வல்வை சகாறா said:

எனக்கு இந்த மீனைச் சமைக்கத் தெரியாது. சிங்கள அன்ரி வீட்டுக்குப்போகும்போது ஒரு வெட்டு வெட்டுவேன் . கொரக்காப்புளியில் ஊறவிட்டு குழம்பு செய்திருப்பார்.

அக்க சொல்வது போல சிங்கள மக்கள் இந்த மீனை செமயா சமைப்பார்கள் :104_point_left:

 

இன்னொன்று அக்காவுக்கு சமைக்க தெரியாது என்று தெரியும் தானே?? சபா புரளிய கிளப்பி விடுவம்tw_blush:tw_blush:

அடப்பாவி இழுந்து வந்து பாதை ஓரத்தில் போட்டிருக்கிறார்கள் வாகனம் வந்து ஏற்றிச்செல்லtw_blush:

3 hours ago, Nathamuni said:

சரி முனிவர்,

மீனைப் போட்டிருக்கிற இடம்.... கொல்லைப்புறமோ?

அடப்பாவி இழுந்து வந்து பாதை ஓரத்தில் போட்டிருக்கிறார்கள் வாகனம் வந்து ஏற்றிச்செல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனி ஒருவன் said:

 

 

இன்னொன்று அக்காவுக்கு சமைக்க தெரியாது என்று தெரியும் தானே?? சபா புரளிய கிளப்பி விடுவம்tw_blush:tw_blush:

 

ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். உண்மையிலேயே எனக்கு சுவையாகச் சமைக்கத்தெரியாது. சம்மா அப்பிடியும் இப்பிடியுமாக ஏதோ செய்வேன்....மனச்சாட்சி அடிக்கடி சொல்லிக் கொள்ளும் உன் வீட்டுக்காரன் ரொம்ப நல்லவன்டி என்று tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வல்வை சகாறா said:

ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். உண்மையிலேயே எனக்கு சுவையாகச் சமைக்கத்தெரியாது. சம்மா அப்பிடியும் இப்பிடியுமாக ஏதோ செய்வேன்....மனச்சாட்சி அடிக்கடி சொல்லிக் கொள்ளும் உன் வீட்டுக்காரன் ரொம்ப நல்லவன்டி என்று tw_blush:

அப்பாடா உன்மை வந்து விட்டது  பாவம் உங்களை நம்பி இருக்கும்  ஜீவன்கள் ( அத்தான் ,பிள்ளைகள் )tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தனி ஒருவன் said:

என்ன அண்ண நீங்க எங்க இருக்குறியள் மட்டக்களப்பில் இருந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்சமா காணாமல் போகிறது ஆரம்பத்தில் இந்த படிச்ச பட்ட தாரிகள்  ஆர்ப்பாட்டம் நடத்தும் போது மீன் பிடி தொழில் செய்யும் மக்களையே கேவலப்படுத்தியிருந்தார்கள் கையில் வலையும் , அத்தாங்கு என்று சொல்கின்ற ஒரு  வலையிலான தொட்டி போலது அதையும் கையிக் தூக்கி க் கொண்டு வந்தவர்கள்  தான்  இந்த அதி மேதகு பட்ட தாரிகள் இவர்களா அந்த தொழிலை செய்வார்கள் tw_angry:

 ஒரு நாள் மேசன் வேலை கூலிக்கு நாள் கூலி 1200 ரூபா சாப்பாடு ஆள் தட்டுப்பாடு  நிலவுது சிங்கள் இளைஞர்கள் வந்து வேலை செய்கிறார்கல் இவர்கள் இன்னும் அரச வேலை தேடிக்கொண்டு இருக்குறார்கள் tw_anguished:

 

 

தமிழேண்டா !

"கௌவரவம்" நான் அதை மறந்துவிட்ட்டேன்  .........
இங்கு வந்து குறிப்பா (ஐரோப்பிய நாடுகளில்) ஆஸ்பத்திரிகளில் கூட்டி கழுவுற வேலை 
இருக்கு என்றால் ..... ஓவர் டைம் தருவார்களா என்று கேட்டு கேட்டு கழுவுவார்கள்.
அந்த காசை அங்கு அனுப்ப சும்மா இருந்து விழுங்கி விடுத்தான் 
உந்த பீலா விட்டு கொண்டு இருக்கிறார்கள்.

நீங்கள் சொல்வதுதான் உண்மை நிலை 
எனக்கே எனது உறவினர்களுக்கு உதவி செய்ய எள் எழவும் விருப்பம் இல்லை 
அங்கு இப்போ இருக்கும் நிலைமையில் தங்கள் வேலையை தாங்கள் 
செய்தாலே எவ்ளவோ காசுகளை மீத படுத்தலாம்.
சுத்த சோம்பேறிகளாக இருக்கிறார்கள்.

நான் இங்கு ஏழு நாளும் வேலை செய்கிறேன் ...
எனக்கு எந்த கடடயமும் இல்லை ... அதனால் எனது குடும்பம் 
லாபம் அடைவதுமில்லை. அனுப்ப வேண்டிய தேவை எப்படியோ 
மாத மாதம் வந்துகொண்டே இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரம் கிடைக்கும் போது காங்கேசந்துறை முதல் தாமரை கோபுரம் வரை நான் எடுத்த படங்களையும் இணைக்கிறேன்.  வாசகர்கள் முடிவு செய்யட்டும். அதான் கொக்கதடில மாம்பழம் சிக்கீட்டே. மரநாய் ஏன் கிடந்து உருளுது🤣
    • இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள்?
    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.