Jump to content

“ஸ்ருதிக்கும் கோபம் வரும்!”


Recommended Posts

“ஸ்ருதிக்கும் கோபம் வரும்!”

 

ஆர்.வைதேகி

 

``சின்ன வயசுலேர்ந்தே எனக்கு டிராவல்னா ரொம்பப் பிடிக்கும். ஃபிளைட்ல மாறி மாறி டிராவல் பண்றது தான் எனக்கு ஹாபியே. ஒரே இடத்துல பத்து நாளுக்கு மேல இருக்கச் சொன்னாதான் போரடிக்கும். அதனால்தான், அப்பாவுக்காக நான் நடிச்ச `பெஹன் ஹோகி டேரி’ இந்திப் படத்துக்கான ஸ்பெஷல் ஷோவை சென்னையில் அரேஞ்ச் பண்ணிட்டு, மும்பையில் இருந்து பறந்து வந்துட்டேன்’’ தனக்கே உரிய டைனமிக் வாய்ஸில் சிரிக்கிறார் ஸ்ருதிஹாசன்.

p40a.jpg

`` ‘சிங்கம் 3’ படத்துக்குப் பிறகு தமிழில் ஸ்ருதியைப் பார்க்க முடியவில்லையே?’’

‘`ஒரே லேங்வேஜ்ல படங்கள் பண்றது சிலரோட ஃபார்முலா. எனக்கு அப்படி எந்த ஃபார்முலாவும் கிடையாது.   வீட்டுக்குள்ளேயே நாங்க ஒரு மொழி பேச மாட்டோம். தமிழ், இங்கிலீஷ், தெலுங்கு, இந்தி எல்லாம் எங்க வீட்டுக்குள் இருக்கு. மலையாளம், பெங்காலினு  எல்லா மொழிப் படங்கள்லயும் நடிக்கணும் என்பதுதான் என் ஆசை.’’

`` ‘சங்கமித்ரா’ படத்துக்காக  வாள் வீச்சு, குதிரையேற்றம்  கற்றுக் கொண்டது, கேன்ஸ் சென்றது, அங்கே `சங்கமித்ரா’வின் ஃபர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்தது... என இத்தனைக்குப் பிறகு ‘சங்கமித்ரா’ படத்திலிருந்து ஏன் விலகிட்டீங்க?’’

‘`அந்தப் படம்  இனிமே என் வாழ்க்கையில் சம்பந்தமில்லாத விஷயம்னு நினைக்கிறேன். யார் வேணும்னாலும் என்ன வேணும்னாலும் சொல்லிட்டுப் போகட்டும். அதுக்கெல்லாம் என்கிட்ட பதில் இல்லை.  உண்மையைச் சொல்லணும்னா, நான் அதைப்பற்றிப் பேசவே விரும்பலை. குதிரையேற்றம், வாள் வீச்சு எல்லாம் தற்காப்புக் கலைகள். கத்துக்கிட்ட கலைகள் எதுவும் என்னைக்குமே வீணாப் போயிடாது.’’

 ``நீங்க ரொம்ப கோபப்படுவீங்கன்னு `சங்கமித்ரா’ டீம்ல சொல்றாங்களே?’’

‘`கோபப்படறது மனுஷ இயல்பு. ஸ்ருதிக்கும் கோபம் வரும். ஆனா, அதை அவசியம் வெளிப்படுத்தியாகணும்னு இல்லை. முன்னெல்லாம் சட்டுசட்டுனு கோபம் வரும். இப்பெல்லாம் இந்த விஷயத்துக்குக் கோபப்பட்டே ஆகணுமான்னு  யோசிக்கத் தோணுது. ஒரு விஷயம் பிடிக்கலையா... அந்த இடத்தை விட்டுக் கிளம்பிடுவேன், அவ்வளவுதான்.’’

p40c.jpg

``கமல்ஹாசனின் மகளா நீங்க பார்த்த சினிமா இண்டஸ்ட்ரிக்கும், ஒரு நடிகையா நீங்க பார்க்கிற சினிமா இண்டஸ்ட்ரிக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கா?’’

‘`அதை கம்பேர் பண்ணவே முடியாது. அப்பாவை ஒரு நடிகரா பார்த்த அந்த நாள்கள் எக்ஸைட்டடா இருந்தது. நான் நடிகையான பிறகு, அதே எக்ஸைட்மென்ட் வேற மாதிரி மாறியிருக்கு. பக்கத்துல இருந்து பார்க்கும்போது சினிமா இண்டஸ்ட்ரி கஷ்டமானதா தெரியுது.’’

`` ‘சபாஷ் நாயுடு’ படத்தில உங்க அப்பா கமல்கூட நடிச்ச அனுபவம் எப்படி இருந்துச்சு?’’

‘`ரொம்ப நல்ல எக்ஸ்பீரியன்ஸ். ஒரு நடிகையா என் கேரியர்ல முக்கியமான அனுபவம் அது. ஒரு மகளா எனக்குப் பெருமையைக் கொடுத்த படம். அப்பாகிட்ட கத்துக்க நிறைய விஷயங்கள் இருக்கு. தினம் தினம் கத்துக்கிட்டே இருக்கேன். குறிப்பா அப்பாகிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம்னா, அவர் சக நட்சத்திரங் களுக்குக் கொடுக்கிற சுதந்திரம். கூட நடிக்கிறவங்களோட பலம் என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு அதை வெளியில கொண்டுவரப் பார்ப்பார். ஐ லவ் தட்.’’

``ஸ்ருதிக்குக் கல்யாணத்தில் நம்பிக்கை உண்டா?’’

‘`கல்யாணம் என்பது வாழ்க்கையில ஓர் அங்கம்.  ஆனா, அது என் பெர்சனல். அதைப்பற்றி நான் ஏன் வெளியே பேசணும்?’’

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:

“ஸ்ருதிக்கும் கோபம் வரும்!”

 

ஆர்.வைதேகி

 

``சின்ன வயசுலேர்ந்தே எனக்கு டிராவல்னா ரொம்பப் பிடிக்கும். ஃபிளைட்ல மாறி மாறி டிராவல் பண்றது தான் எனக்கு ஹாபியே. ஒரே இடத்துல பத்து நாளுக்கு மேல இருக்கச் சொன்னாதான் போரடிக்கும். அதனால்தான், அப்பாவுக்காக நான் நடிச்ச `பெஹன் ஹோகி டேரி’ இந்திப் படத்துக்கான ஸ்பெஷல் ஷோவை சென்னையில் அரேஞ்ச் பண்ணிட்டு, மும்பையில் இருந்து பறந்து வந்துட்டேன்’’ தனக்கே உரிய டைனமிக் வாய்ஸில் சிரிக்கிறார் ஸ்ருதிஹாசன்.

p40a.jpg

`` ‘சிங்கம் 3’ படத்துக்குப் பிறகு தமிழில் ஸ்ருதியைப் பார்க்க முடியவில்லையே?’’

‘`ஒரே லேங்வேஜ்ல படங்கள் பண்றது சிலரோட ஃபார்முலா. எனக்கு அப்படி எந்த ஃபார்முலாவும் கிடையாது.   வீட்டுக்குள்ளேயே நாங்க ஒரு மொழி பேச மாட்டோம். தமிழ், இங்கிலீஷ், தெலுங்கு, இந்தி எல்லாம் எங்க வீட்டுக்குள் இருக்கு. மலையாளம், பெங்காலினு  எல்லா மொழிப் படங்கள்லயும் நடிக்கணும் என்பதுதான் என் ஆசை.’’

`` ‘சங்கமித்ரா’ படத்துக்காக  வாள் வீச்சு, குதிரையேற்றம்  கற்றுக் கொண்டது, கேன்ஸ் சென்றது, அங்கே `சங்கமித்ரா’வின் ஃபர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்தது... என இத்தனைக்குப் பிறகு ‘சங்கமித்ரா’ படத்திலிருந்து ஏன் விலகிட்டீங்க?’’

‘`அந்தப் படம்  இனிமே என் வாழ்க்கையில் சம்பந்தமில்லாத விஷயம்னு நினைக்கிறேன். யார் வேணும்னாலும் என்ன வேணும்னாலும் சொல்லிட்டுப் போகட்டும். அதுக்கெல்லாம் என்கிட்ட பதில் இல்லை.  உண்மையைச் சொல்லணும்னா, நான் அதைப்பற்றிப் பேசவே விரும்பலை. குதிரையேற்றம், வாள் வீச்சு எல்லாம் தற்காப்புக் கலைகள். கத்துக்கிட்ட கலைகள் எதுவும் என்னைக்குமே வீணாப் போயிடாது.’’

 ``நீங்க ரொம்ப கோபப்படுவீங்கன்னு `சங்கமித்ரா’ டீம்ல சொல்றாங்களே?’’

‘`கோபப்படறது மனுஷ இயல்பு. ஸ்ருதிக்கும் கோபம் வரும். ஆனா, அதை அவசியம் வெளிப்படுத்தியாகணும்னு இல்லை. முன்னெல்லாம் சட்டுசட்டுனு கோபம் வரும். இப்பெல்லாம் இந்த விஷயத்துக்குக் கோபப்பட்டே ஆகணுமான்னு  யோசிக்கத் தோணுது. ஒரு விஷயம் பிடிக்கலையா... அந்த இடத்தை விட்டுக் கிளம்பிடுவேன், அவ்வளவுதான்.’’

p40c.jpg

``கமல்ஹாசனின் மகளா நீங்க பார்த்த சினிமா இண்டஸ்ட்ரிக்கும், ஒரு நடிகையா நீங்க பார்க்கிற சினிமா இண்டஸ்ட்ரிக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கா?’’

‘`அதை கம்பேர் பண்ணவே முடியாது. அப்பாவை ஒரு நடிகரா பார்த்த அந்த நாள்கள் எக்ஸைட்டடா இருந்தது. நான் நடிகையான பிறகு, அதே எக்ஸைட்மென்ட் வேற மாதிரி மாறியிருக்கு. பக்கத்துல இருந்து பார்க்கும்போது சினிமா இண்டஸ்ட்ரி கஷ்டமானதா தெரியுது.’’

`` ‘சபாஷ் நாயுடு’ படத்தில உங்க அப்பா கமல்கூட நடிச்ச அனுபவம் எப்படி இருந்துச்சு?’’

‘`ரொம்ப நல்ல எக்ஸ்பீரியன்ஸ். ஒரு நடிகையா என் கேரியர்ல முக்கியமான அனுபவம் அது. ஒரு மகளா எனக்குப் பெருமையைக் கொடுத்த படம். அப்பாகிட்ட கத்துக்க நிறைய விஷயங்கள் இருக்கு. தினம் தினம் கத்துக்கிட்டே இருக்கேன். குறிப்பா அப்பாகிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம்னா, அவர் சக நட்சத்திரங் களுக்குக் கொடுக்கிற சுதந்திரம். கூட நடிக்கிறவங்களோட பலம் என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு அதை வெளியில கொண்டுவரப் பார்ப்பார். ஐ லவ் தட்.’’

``ஸ்ருதிக்குக் கல்யாணத்தில் நம்பிக்கை உண்டா?’’

‘`கல்யாணம் என்பது வாழ்க்கையில ஓர் அங்கம்.  ஆனா, அது என் பெர்சனல். அதைப்பற்றி நான் ஏன் வெளியே பேசணும்?’’

http://www.vikatan.com

தாங் யூ சுருதி !
எங்க எல்லாத்தையும் இப்பவே போட்டு உடைச்சிடிவியோ 
அப்படி என்னு பயந்துட்டு இருந்தேன் .....

இப்போதைக்கு பேசிய மாதிரி எல்லாம் ரகசியமாகவே இருக்கட்டும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.