Jump to content

நாமாக நம்மை மாற்றிக் கொண்டாலே எமக்கு விமோசனம் கிடைக்கும் தமிழ் மக்களை இறைவன் காப்பாற்றுவார் என்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்


Recommended Posts

நாமாக நம்மை மாற்றிக் கொண்டாலே எமக்கு விமோசனம் கிடைக்கும்

00016-f591c6f81673e1bf83fa45fbb921cfbd3a492d54.jpg

 

தமிழ் மக்களை இறைவன் காப்பாற்றுவார் என்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

புரு­ஷோத்­தமன்

தமிழ் மக்­க­ளா­கிய நாங்கள் பல வருட கால­மாக சில தவ­றான நட­வ­டிக்­கை­களில் ஊ­றி­விட்டோம். நாமாக நம்மை மாற்­றிக்­கொண்டால் தான் எமக்கு விமோ­சனம். ஆனால் சுய­நலம் அதற்கு இடைஞ்­ச­லாக இருந்து வரு­கின்­றது என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னே ஸ்­வரன் தெரி­வித்தார். தமிழ் மக்­களை இறைவன் காப்­பாற்­றுவான் இது உறுதி என் றும் அவர் தெரி­வித்­துள் ளார்.

வட­மா­காண சபை நெருக்­கடி முடி­வுக்கு வந்த நிலையில் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு அவர் வழங்­கிய மின்­னஞ்சல் ஊடான பிரத்­தி­யேக செவ்­வி­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவ­ரு­ட­னான செவ்வி வரு­மாறு

01. வட­மா­கா­ண­ச­பையின் குறித்த அமைச்­சர்கள் மீதான ஊழல் விவ­காரம் ப+தாக­ர­மாகும் முன்னர் அதனை முளை­யி­லேயே கிள்­ளி­யெ­றிந்­தி­ருக்­கலாம் என்று நீங்கள் கரு­த­வில்­லையா?

அமைச்­சர்கள் மீது குற்­றங்கள் இருந்தால் அவற்றை எனக்கு நேர­டி­யாகத் தெரி­யப்­ப­டுத்தும் படியும் அவற்றை நான் விசா­ரித்து அறிந்து உரிய நட­வ­டிக்கை எடுப்பேன் என்றும் கூறி­யி­ருந்தேன். ஆனால் எமது உறுப்­பி­னர்கள் தமது குற்­றச்­சாட்­டுக்கள் பத்­தி­ரி­கை­களில் வர வேண்டும் என்­ப­தி­லேயே குறி­யாக இருந்­தனர். அவர்­களைப் பேச விட அவைத்­த­லைவர் உறு­து­ணை­யாக இருந்தார். அவ்­வா­றாயின் நான் எவ்­வாறு முளையில் கிள்ளி எறிய முடியும்? 

02. உங்­க­ளுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­ட­மைக்கு உண்­மை­யி­லேயே இதுதான் கார­ண­மென்று நீங்கள் கரு­து­கின்­றீர்­களா? 

என்னை வெளி­யேற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்­க­னவே சில­ரி­டத்தில் ஆழப் பதிந்­தி­ருக்­கின்­றது. அதற்­கான தரு­ணத்தைப் பார்த்­தி­ருந்­தார்கள். 

03. எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­தி­லா­வது இவ்­வா­றா­னதோர் நெருக்­க­டி­யான சூழ்­நி­லைக்கு முகம் கொடுக்க வேண்­டி­யி­ருக்கும் என்று தாங்கள் கரு­தி­ய­துண்டா? இவ்­வி­வ­காரம் தொடர்பில் உங்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட ஆலோ­சனை, நிலைமை மோச­ம­டைய வழி­வ­குத்­தது என்று கரு­து­கி­றீர்­களா? 

மக்கள் பலந்தான் என்னைக் காப்­பாற்­றி­யது. அத்­துடன் 21 பேர் கையெ­ழுத்­திட்­ட­தாகப் பத்­தி­ரி­கை­களில் கூறப்­பட்­டி­ருந்தும் அவ்­வாறு 21 பேரின் கையொப்­பங்­களும் கிடைக்­க­வில்லை என்று அறி­கின்றேன். அத்­துடன் வேறு கட்­சி­களைச் சேர்ந்த சிங்­கள, முஸ்லிம் உறுப்­பி­னர்­களின் ஆத­ரவைப் பெற்றே விக்­னேஸ்­வ­ரனை வெளி­யேற்ற முடியும் என்ற நிலை வந்­த­வுடன் அவர்­க­ளி­டையே முரண்­பா­டுகள் ஏற்­பட்­ட­மை­யையும் கருத்­துக்­கெ­டுக்க வேண்டும். இதில் எனக்­கென்ன ஆலோ­சனை தேவை­யாக இருந்­தது? 

தமி­ழ­ர­சுக்­கட்சி தனது நிலைப்­பாட்டில் தளர்வுப் போக்கைக் கடைப்­பி­டித்­ததாக் கூறப்­ப­டு­கின்­றதே? அது குறித்த உங்கள் கருத்து என்ன? 

நான் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் 2013ம் ஆண்­டைய தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தின் அடிப்­ப­டையில் ஒழுகத் தொடங்­கிய காலந் தொடக்கம் என் மீதான கோபம் சிலர் இடத்தில் வளர்ந்து வந்­துள்­ளதை அவ­தா­னித்­தி­ருக்­கின்றேன். எனவே எப்­ப­வா­வது ஏதா­வது நடை­பெ­றக்­கூடும் என்று எதிர்­பார்த்­தி­ருந்தேன். பதவி மீது மோகம் எதுவும் இல்­லா­ததால் எத்­த­ரு­ணத்­திலும் வீடு செல்ல நான் ஆயத்­த­மாக இருந்தேன். இப்­பொ­ழுதும்

இருக்­கின்றேன்.

05. வட­மா­கா­ண­ச­பையில் ஏற்­பட்ட நெருக்­கடி, சர்­வ­தேச ரீதியில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வது மாத்­தி­ர­மன்றி அதன் ஒற்­று­மைக்கும் பங்­க­மாக அமைந்து விட்­டது என்ற கருத்து நில­வு­வது தொடர்பில் நீங்கள் கூற­வி­ளை­வது என்ன?

இந்த நெருக்­கடி மக்­களை முன்­னி­லைப்­ப­டுத்­தி­விட்­டது. அவர்கள் என்ன எதிர்­பார்க்­கின்­றார்கள் என்­பதை எடுத்­துக்­காட்ட உத­வி­யுள்­ளது. ஒற்­று­மைக்குப் பங்கம் என்­ப­திலும் பார்க்க ஒற்­று­மைக்கு வித்­திட்­டு­விட்­டது என்றே கூற வேண்டும். பிழை­யான எண்­ணங்­களில் வாழ்ந்து வந்த பல­ருக்கு மக்கள் உண்­மையை உணர்த்தி விட்­டார்கள். எனவே ஒற்­று­மையை நாட வேண்­டிய ஒரு சூழலை மக்கள் அமைத்துக் கொடுத்­துள்­ளார்கள்.

06. இந்த விட­யத்தில் இந்­த­ள­வு­தூரம் எத்­த­ரப்பும் தீவிரம் காட்­டி­யி­ருக்கத் தேவை­யில்லை என்று நீங்கள் கரு­து­கின்­றீர்­களா?

பிழைகள் நடப்­பதைப் பார்த்து மக்கள் கொதித்­தெ­ழு­வதைத் தீவிர செயல் என்று நீங்கள் கணிக்­கின்­றீர்­களா? 

07. வட­மா­கா­ண­சபைத் தலை­வரின் செயற்­பாடு தொடர்பில் பல்­வேறு கருத்­துக்கள் நில­வு­கின்­றன. அது குறித்து உங்கள் நிலைப்­பாடு என்ன? 

விளங்க வேண்டும். தலை­வரின் செயற்­பாடு அவ்­வாறு அமை­ய­வில்லை என்­பதே எனது கருத்து. ஆனால் அதற்­காக அவரைப் பதவி நீக்க வேண்டும் என்­று­கூ­ற­வில்லை.

08. தமிழ் மக்­களின் நலன்­க­ருதி வட­மா­கா­ண­ச­பையின் நெருக்­க­டிக்குச் சம­ரச தீர்வு காணப்­பட்­டமை மிகவும் வர­வேற்­கத்­தக்க விட­ய­மா­கவே தமிழ் மக்­களால் பார்க்­கப்­ப­டு­கின்­றது. ஒரு சிலர் தாங்கள் அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக இதனை மீண்டும் குழப்­பி­ய­டிக்கும் முயற்­சியில் ஈடு­ப­ட­லா­மல்­லவா? அது தொடர்பில் உங்கள் பிர­தி­ப­லிப்பு எவ்­வாறு இருக்கும்?

நாய் வாலை நிமிர்த்த முடி­யாது.

09. தாங்கள் புதி­தாக விசா­ர­ணைக்­குழு வேண்­டு­மென்று நிய­மித்து குறித்த இரு அமைச்­சர்கள் தொடர்பில் விசா­ரணை நடத்­த­வுள்­ள­தாகத் தெர­வித்­துள்­ளீர்கள். புதிய விசா­ர­ணைக்­குழு எப்­போது ஆரம்­பிக்­கப்­படும்? காணாமல் போன கோவைகள் மீட்க ஏதேனும் வழிகள் உண்டா? அது தொடர்­பிலும் விசா­ரக்­கப்­ப­டுமா?

புதிய விசா­ர­ணைக்­குழு சம்­பந்­த­மான நட­வ­டிக்­கைகள் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. கோவைகள் பற்றி உத்­தி­யோக ப+ர்வமாக எனக்குத் தகவல் கிடைக்­க­வில்லை. அதன் பின்­னரே தீர்­மானம் எடுக்­கலாம்.

10. விசா­ர­ணைக்­கு­ழு­விற்கு எதி­ராக நீதி­மன்றம் செல்வேன் என முன்னாள் அமைச்சர் ஐங்­க­ர­நேசன் கூறி­யுள்­ளாரே? 

அவர் நீதி­மன்றம் செல்­வாரோ இல்­லையோ விசா­ரணை முடி­வுகள் மீதான மீளாய்­வுக்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. 

11. ஊழல் முறை­கே­டுகள் அற்ற முன் மாதி­ரி­யான சபை­யாக வட­மா­கா­ண­சபை இருக்கும் என்ற தமிழ் மக்கள் மத்­தியில் எதிர்­பார்க்­கப்­பட்ட நிலையில் இவ்­வா­றா­னதோர் துன்­ப­க­ர­மான நிலைமை ஏற்­பட்­டமை உங்கள் தூய்­மை­யான செயற்­பா­டு­க­ளுக்குப் பாரிய சவால் எனக் கரு­த­வில்­லையா? 

தமிழ் மக்­க­ளா­கிய நாங்கள் பல­வ­ரு­ட­கா­ல­மாக சில தவ­றான நட­வ­டிக்­கை­களில் ஊறி­விட்டோம். நாமாக நம்மை மாற்றிக் கொண்­டால்த்தான் எமக்கு விமோ­சனம். ஆனால் சுய­நலம் அதற்கு இடைஞ்­ச­லாக இருந்து வரு­கின்­றது.

12. ஊழல் பேர்­வ­ழி­களை இல்­லா­தொ­ழிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்­சி­க­ளுமே கூறு­கின்­றன. எனினும் அதற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்கும் போது குறித்த கட்­சி­களின் போக்கில் மாற்றம் காணப்­ப­டு­கின்­றதே. இது மக்­களை ஏமாற்றும் நட­வ­டிக்­கை­யாக நோக்­கப்­ப­ட­லாமா? 

மக்கள் தான் அடுத்த தேர்­தலில் அதற்குப் பதில் அளிப்­பார்கள்.

13. வட­மா­கா­ண­ச­பையில் எதிர்­கா­லத்தில் மீண்டும் ஓர் கொந்­த­ளிப்பு ஏற்­ப­டா­தி­ருக்க எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வுள்­ளீர்கள்?

கொந்­த­ளிப்பு வந்த பின்னர் பார்க்­கலாம் என்றே இருக்­கின்றேன். முன்­ந­ட­வ­டிக்­கை­களில் இறங்க நான் விருப்­பப்­ப­ட­வில்லை.

14. தமிழ் மக்­க­ளுக்குப் புதிய தலை­மைத்­துவம் தேவை என்று குர­லெ­ழுப்பப் படு­கின்­றதே அதில் நீங்கள் உடன்­ப­டு­கின்­றீர்­களா? இது தொடர்பில் உங்­க­ளு­டைய நிலைப்­பாடு என்ன?

இருக்குந் தலை­மைத்­து­வத்தைத் தடம் மாறாமல் பார்த்துக் கொள்­வோ­மாக!

15. நீதித்­து­றையில் சேவை­யாற்­றிய உங்­க­ளுக்கு அர­சியல் துறையில் சந்­தித்த இந்த சவால் எவ்­வா­றான மன­நி­லையை தோற்­று­வித்­தது? 

புதிய அனு­ப­வந்தான். சில உறுப்­பி­னர்­களின் குணங்கள் என்னை பிர­மிக்கச் செய்­தன. இப்­ப­டியும் இருக்­கின்­றார்­களா என மலைக்க வைத்­தது. பரி­தா­ப­மாக இருந்­தது. 

16. தற்­போது ஏற்­பட்­டுள்ள சம­ரசம் கார­ண­மாக தமிழ் மக்கள் சற்று நிம்­மதி கொண்­டுள்­ளனர். உண்­மை­யி­லேயே உங்கள் நிலைப்­பாடு என்ன? இது காலத்தின் கட்­டாயம் என்று கரு­து­கின்­றீர்­களா?

அர­சியல் பலம் கட்­சி­க­ளிடம் இருந்து மக்­க­ளிடம் சென்­று­விட்­ட­தாக உணர்­கின்றேன். கட்­சிகள் மக்­க­ளுக்கு அடி­ப­ணிய வேண்­டிய கட்­டாயம் எழுந்­துள்­ளது.

17. மீண்டும் மாகா­ண­சபை அமர்­வுகள் இடம்­பெறும் போது குறித்த நெருக்­க­டியின் பிர­தி­ப­லிப்­புக்கள் இருக்­கு­மென்று தாங்கள் கரு­த­வில்­லையா? அவ்­வா­றாயின் அதற்கு எவ்­வாறு முகம் கொடுக்கப் போகின்­றீர்கள்?

இதற்கு ஏற்­க­னவே பதில் அளித்­து­விட்டேன். 

18. ஒரு சில சக்­திகள் தங்கள் அர­சியல் அபி­லா­ஷை­களைப் ப+ர்த்தி செய்ய முத­ல­மைச்­சரைப் பயன்­ப­டுத்­து­கின்­றார்கள். அவர்­களின் நிகழ்ச்சி நிர­லுக்கு முத­ல­மைச்சர் சிக்கி விட்டார் என்று கூறப்­ப­டு­கின்­றதே? இதில் உண்­மை­யுள்­ளதா?

எவ்­வாறு சிலர் தமது அர­சியல் அபி­லா­ஷை­களைப் ப+ர்த்தி செய்ய என்னைப் பகடைக் காயாக்கப் பார்த்­தார்­களோ, தமது பொறிக்குள் என்னை சிக்க வைக்கப் பார்த்­தார்­களோ அவர்­களே இவ்­வா­றான கருத்­துக்­களை மற்­ற­வர்கள் மீதாக வைத்­துள்­ளனர். நான் எதிலும் சிக்கி விட­வில்லை.

19. முத­ல­மைச்­சரை நாமே கொண்­டு­வந்தோம். அவர் கட்­சிக்கு விசு­வா­ச­மாக இருக்க வேண்டும் என்று தமி­ழ­ரசுக் கட்சித் தலைவர் மாவை சேனா­தி­ராசா கூறி­யுள்­ளாரே அது குறித்த உங்கள் கருத்து என்ன? 

நான் ஒரு பொது அபேட்சகர்.

20. ஒரு சாரார் வடமாகாண சபை வினைத்திறம் மிக்க ஒன்றாக செயற்படவில்லை. இறுதியில் இழுபறிகளும் சச்சரவுகளுமே எஞ்சிவிட்டன என்று மிகுந்த விசனம் தெரிவிக்கின்றனரே? இது குறித்து நீங்கள் என்ற கூற விரும்புகின்றீர்கள்? 

வினைத்திறத்தை மற்றவர் கூறுவதை வைத்துக் கணித்தலாகாது. எவை எவை செய்யப்பட்டுள்ளன. எவ்வாறு செய்யப்பட்டுள்ளன என்பவற்றை அறிந்த பின்னர் நீங்களே முடிவுக்கு வரவேண்டும்.

21. தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைக்கான நகர்வுகளில் இவ்வாறான சம்பவங்கள் ஓர் பாரிய பின்னடைவை தோற்றுவித்துள்ளதாகக் கூறப்படுகின்றதே இது குறித்த உங்கள் அபிப்பிராயம்? 

மாறாக தமிழ் மக்களின் உண்மை நிலையும் அவர்களின் அரசியல் கருத்துக்களும் பகிரங்கப் படுத்தப்பட்டுள்ளன. 

22. இறுதியாக நீங்கள் தமிழ் மக்களுக்குக் கூறும் செய்தி என்ன?

இறைவன் தமிழரைக் காப்பாற்றுவான். இது திண்ணம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-06-25#page-1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நவீனன் said:

இறைவன் தமிழரைக் காப்பாற்றுவான். இது திண்ணம்.

எல்லோரும் இந்த வசனத்தை தான் சொல்லியினம் அப்ப அடுத்த முறை தமிழ்மக்கள் வாக்கு சீட்டுக்களை ஊண்டியலில் போடட்டும்.:10_wink:

Link to comment
Share on other sites

மக்கள் பலந்தான் என்னைக் காப்பாற்றியது - வடக்கு முதலமைச்சர்!

மக்கள் பலந்தான் என்னைக் காப்பாற்றியது – வடக்கு முதலமைச்சர்!

 

அண்மையில் வடமாகாணத்தில் ஏற்பட்ட நெருக்கடி நிலையானது, மக்களை முன்னிலைப்படுத்தியதுடன், ஒற்றுமைக்கும் வித்திட்டுள்ளது என்றே கூறவேண்டும். பிழையான எண்ணங்களில் வாழ்ந்த பலருக்கு மக்கள் உண்மையை உணர்த்திவிட்டார்கள். எனவே ஒற்றுமையை நாடவேண்டிய சூழல் ஒன்றை மக்கள் உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தின் பின்னர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

01. வட­மா­கா­ண­ச­பையின் குறித்த அமைச்­சர்கள் மீதான ஊழல் விவ­காரம் பூதாகாரமாகும் முன்னர் அதனை முளை­யி­லேயே கிள்­ளி­யெ­றிந்­தி­ருக்­கலாம் என்று நீங்கள் கரு­த­வில்­லையா?

அமைச்­சர்கள் மீது குற்­றங்கள் இருந்தால் அவற்றை எனக்கு நேர­டி­யாகத் தெரி­யப்­ப­டுத்தும் படியும் அவற்றை நான் விசா­ரித்து அறிந்து உரிய நட­வ­டிக்கை எடுப்பேன் என்றும் கூறி­யி­ருந்தேன். ஆனால் எமது உறுப்­பி­னர்கள் தமது குற்­றச்­சாட்­டுக்கள் பத்­தி­ரி­கை­களில் வர வேண்டும் என்­ப­தி­லேயே குறி­யாக இருந்­தனர். அவர்­களைப் பேச விட அவைத்­த­லைவர் உறு­து­ணை­யாக இருந்தார். அவ்­வா­றாயின் நான் எவ்­வாறு முளையில் கிள்ளி எறிய முடியும்?

02. உங்­க­ளுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­ட­மைக்கு உண்­மை­யி­லேயே இதுதான் கார­ண­மென்று நீங்கள் கரு­து­கின்­றீர்­களா?

என்னை வெளி­யேற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்­க­னவே சில­ரி­டத்தில் ஆழப் பதிந்­தி­ருக்­கின்­றது. அதற்­கான தரு­ணத்தைப் பார்த்­தி­ருந்­தார்கள்.

03. எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­தி­லா­வது இவ்­வா­றா­னதோர் நெருக்­க­டி­யான சூழ்­நி­லைக்கு முகம் கொடுக்க வேண்­டி­யி­ருக்கும் என்று தாங்கள் கரு­தி­ய­துண்டா? இவ்­வி­வ­காரம் தொடர்பில் உங்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட ஆலோ­சனை, நிலைமை மோச­ம­டைய வழி­வ­குத்­தது என்று கரு­து­கி­றீர்­களா?

மக்கள் பலந்தான் என்னைக் காப்­பாற்­றி­யது. அத்­துடன் 21 பேர் கையெ­ழுத்­திட்­ட­தாகப் பத்­தி­ரி­கை­களில் கூறப்­பட்­டி­ருந்தும் அவ்­வாறு 21 பேரின் கையொப்­பங்­களும் கிடைக்­க­வில்லை என்று அறி­கின்றேன். அத்­துடன் வேறு கட்­சி­களைச் சேர்ந்த சிங்­கள, முஸ்லிம் உறுப்­பி­னர்­களின் ஆத­ரவைப் பெற்றே விக்­னேஸ்­வ­ரனை வெளி­யேற்ற முடியும் என்ற நிலை வந்­த­வுடன் அவர்­க­ளி­டையே முரண்­பா­டுகள் ஏற்­பட்­ட­மை­யையும் கருத்­துக்­கெ­டுக்க வேண்டும். இதில் எனக்­கென்ன ஆலோ­சனை தேவை­யாக இருந்­தது?

தமி­ழ­ர­சுக்­கட்சி தனது நிலைப்­பாட்டில் தளர்வுப் போக்கைக் கடைப்­பி­டித்­ததாக் கூறப்­ப­டு­கின்­றதே? அது குறித்த உங்கள் கருத்து என்ன?

நான் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் 2013ம் ஆண்­டைய தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தின் அடிப்­ப­டையில் ஒழுகத் தொடங்­கிய காலந் தொடக்கம் என் மீதான கோபம் சிலர் இடத்தில் வளர்ந்து வந்­துள்­ளதை அவ­தா­னித்­தி­ருக்­கின்றேன். எனவே எப்­ப­வா­வது ஏதா­வது நடை­பெ­றக்­கூடும் என்று எதிர்­பார்த்­தி­ருந்தேன். பதவி மீது மோகம் எதுவும் இல்­லா­ததால் எத்­த­ரு­ணத்­திலும் வீடு செல்ல நான் ஆயத்­த­மாக இருந்தேன். இப்­பொ­ழுதும் இருக்­கின்றேன்.

05. வட­மா­கா­ண­ச­பையில் ஏற்­பட்ட நெருக்­கடி, சர்­வ­தேச ரீதியில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வது மாத்­தி­ர­மன்றி அதன் ஒற்­று­மைக்கும் பங்­க­மாக அமைந்து விட்­டது என்ற கருத்து நில­வு­வது தொடர்பில் நீங்கள் கூற­வி­ளை­வது என்ன?

இந்த நெருக்­கடி மக்­களை முன்­னி­லைப்­ப­டுத்­தி­விட்­டது. அவர்கள் என்ன எதிர்­பார்க்­கின்­றார்கள் என்­பதை எடுத்­துக்­காட்ட உத­வி­யுள்­ளது. ஒற்­று­மைக்குப் பங்கம் என்­ப­திலும் பார்க்க ஒற்­று­மைக்கு வித்­திட்­டு­விட்­டது என்றே கூற வேண்டும். பிழை­யான எண்­ணங்­களில் வாழ்ந்து வந்த பல­ருக்கு மக்கள் உண்­மையை உணர்த்தி விட்­டார்கள். எனவே ஒற்­று­மையை நாட வேண்­டிய ஒரு சூழலை மக்கள் அமைத்துக் கொடுத்­துள்­ளார்கள்.

06. இந்த விட­யத்தில் இந்­த­ள­வு­தூரம் எத்­த­ரப்பும் தீவிரம் காட்­டி­யி­ருக்கத் தேவை­யில்லை என்று நீங்கள் கரு­து­கின்­றீர்­களா?

பிழைகள் நடப்­பதைப் பார்த்து மக்கள் கொதித்­தெ­ழு­வதைத் தீவிர செயல் என்று நீங்கள் கணிக்­கின்­றீர்­களா?

07. வட­மா­கா­ண­சபைத் தலை­வரின் செயற்­பாடு தொடர்பில் பல்­வேறு கருத்­துக்கள் நில­வு­கின்­றன. அது குறித்து உங்கள் நிலைப்­பாடு என்ன?

விளங்க வேண்டும். தலை­வரின் செயற்­பாடு அவ்­வாறு அமை­ய­வில்லை என்­பதே எனது கருத்து. ஆனால் அதற்­காக அவரைப் பதவி நீக்க வேண்டும் என்­று­கூ­ற­வில்லை.

08. தமிழ் மக்­களின் நலன்­க­ருதி வட­மா­கா­ண­ச­பையின் நெருக்­க­டிக்குச் சம­ரச தீர்வு காணப்­பட்­டமை மிகவும் வர­வேற்­கத்­தக்க விட­ய­மா­கவே தமிழ் மக்­களால் பார்க்­கப்­ப­டு­கின்­றது. ஒரு சிலர் தாங்கள் அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக இதனை மீண்டும் குழப்­பி­ய­டிக்கும் முயற்­சியில் ஈடு­ப­ட­லா­மல்­லவா? அது தொடர்பில் உங்கள் பிர­தி­ப­லிப்பு எவ்­வாறு இருக்கும்?

நாய் வாலை நிமிர்த்த முடி­யாது.

09. தாங்கள் புதி­தாக விசா­ர­ணைக்­குழு வேண்­டு­மென்று நிய­மித்து குறித்த இரு அமைச்­சர்கள் தொடர்பில் விசா­ரணை நடத்­த­வுள்­ள­தாகத் தெர­வித்­துள்­ளீர்கள். புதிய விசா­ர­ணைக்­குழு எப்­போது ஆரம்­பிக்­கப்­படும்? காணாமல் போன கோவைகள் மீட்க ஏதேனும் வழிகள் உண்டா? அது தொடர்­பிலும் விசா­ரிக்­கப்­ப­டுமா?

புதிய விசா­ர­ணைக்­குழு சம்­பந்­த­மான நட­வ­டிக்­கைகள் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. கோவைகள் பற்றி உத்­தி­யோக ப+ர்வமாக எனக்குத் தகவல் கிடைக்­க­வில்லை. அதன் பின்­னரே தீர்­மானம் எடுக்­கலாம்.

10. விசா­ர­ணைக்­கு­ழு­விற்கு எதி­ராக நீதி­மன்றம் செல்வேன் என முன்னாள் அமைச்சர் ஐங்­க­ர­நேசன் கூறி­யுள்­ளாரே?

அவர் நீதி­மன்றம் செல்­வாரோ இல்­லையோ விசா­ரணை முடி­வுகள் மீதான மீளாய்­வுக்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

11. ஊழல் முறை­கே­டுகள் அற்ற முன் மாதி­ரி­யான சபை­யாக வட­மா­கா­ண­சபை இருக்கும் என்ற தமிழ் மக்கள் மத்­தியில் எதிர்­பார்க்­கப்­பட்ட நிலையில் இவ்­வா­றா­னதோர் துன்­ப­க­ர­மான நிலைமை ஏற்­பட்­டமை உங்கள் தூய்­மை­யான செயற்­பா­டு­க­ளுக்குப் பாரிய சவால் எனக் கரு­த­வில்­லையா?

தமிழ் மக்­க­ளா­கிய நாங்கள் பல­வ­ரு­ட­கா­ல­மாக சில தவ­றான நட­வ­டிக்­கை­களில் ஊறி­விட்டோம். நாமாக நம்மை மாற்றிக் கொண்­டால்த்தான் எமக்கு விமோ­சனம். ஆனால் சுய­நலம் அதற்கு இடைஞ்­ச­லாக இருந்து வரு­கின்­றது.

12. ஊழல் பேர்­வ­ழி­களை இல்­லா­தொ­ழிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்­சி­க­ளுமே கூறு­கின்­றன. எனினும் அதற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்கும் போது குறித்த கட்­சி­களின் போக்கில் மாற்றம் காணப்­ப­டு­கின்­றதே. இது மக்­களை ஏமாற்றும் நட­வ­டிக்­கை­யாக நோக்­கப்­ப­ட­லாமா?

மக்கள் தான் அடுத்த தேர்­தலில் அதற்குப் பதில் அளிப்­பார்கள்.

13. வட­மா­கா­ண­ச­பையில் எதிர்­கா­லத்தில் மீண்டும் ஓர் கொந்­த­ளிப்பு ஏற்­ப­டா­தி­ருக்க எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வுள்­ளீர்கள்?

கொந்­த­ளிப்பு வந்த பின்னர் பார்க்­கலாம் என்றே இருக்­கின்றேன். முன்­ந­ட­வ­டிக்­கை­களில் இறங்க நான் விருப்­பப்­ப­ட­வில்லை.

14. தமிழ் மக்­க­ளுக்குப் புதிய தலை­மைத்­துவம் தேவை என்று குர­லெ­ழுப்பப் படு­கின்­றதே அதில் நீங்கள் உடன்­ப­டு­கின்­றீர்­களா? இது தொடர்பில் உங்­க­ளு­டைய நிலைப்­பாடு என்ன?

இருக்குந் தலை­மைத்­து­வத்தைத் தடம் மாறாமல் பார்த்துக் கொள்­வோ­மாக!

15. நீதித்­து­றையில் சேவை­யாற்­றிய உங்­க­ளுக்கு அர­சியல் துறையில் சந்­தித்த இந்த சவால் எவ்­வா­றான மன­நி­லையை தோற்­று­வித்­தது?

புதிய அனு­ப­வந்தான். சில உறுப்­பி­னர்­களின் குணங்கள் என்னை பிர­மிக்கச் செய்­தன. இப்­ப­டியும் இருக்­கின்­றார்­களா என மலைக்க வைத்­தது. பரி­தா­ப­மாக இருந்­தது.

16. தற்­போது ஏற்­பட்­டுள்ள சம­ரசம் கார­ண­மாக தமிழ் மக்கள் சற்று நிம்­மதி கொண்­டுள்­ளனர். உண்­மை­யி­லேயே உங்கள் நிலைப்­பாடு என்ன? இது காலத்தின் கட்­டாயம் என்று கரு­து­கின்­றீர்­களா?

அர­சியல் பலம் கட்­சி­க­ளிடம் இருந்து மக்­க­ளிடம் சென்­று­விட்­ட­தாக உணர்­கின்றேன். கட்­சிகள் மக்­க­ளுக்கு அடி­ப­ணிய வேண்­டிய கட்­டாயம் எழுந்­துள்­ளது.

17. மீண்டும் மாகா­ண­சபை அமர்­வுகள் இடம்­பெறும் போது குறித்த நெருக்­க­டியின் பிர­தி­ப­லிப்­புக்கள் இருக்­கு­மென்று தாங்கள் கரு­த­வில்­லையா? அவ்­வா­றாயின் அதற்கு எவ்­வாறு முகம் கொடுக்கப் போகின்­றீர்கள்?

இதற்கு ஏற்­க­னவே பதில் அளித்­து­விட்டேன்.

18. ஒரு சில சக்­திகள் தங்கள் அர­சியல் அபி­லா­ஷை­களைப் ப+ர்த்தி செய்ய முத­ல­மைச்­சரைப் பயன்­ப­டுத்­து­கின்­றார்கள். அவர்­களின் நிகழ்ச்சி நிர­லுக்கு முத­ல­மைச்சர் சிக்கி விட்டார் என்று கூறப்­ப­டு­கின்­றதே? இதில் உண்­மை­யுள்­ளதா?

எவ்­வாறு சிலர் தமது அர­சியல் அபி­லா­ஷை­களைப் ப+ர்த்தி செய்ய என்னைப் பகடைக் காயாக்கப் பார்த்­தார்­களோ, தமது பொறிக்குள் என்னை சிக்க வைக்கப் பார்த்­தார்­களோ அவர்­களே இவ்­வா­றான கருத்­துக்­களை மற்­ற­வர்கள் மீதாக வைத்­துள்­ளனர். நான் எதிலும் சிக்கி விட­வில்லை.

19. முத­ல­மைச்­சரை நாமே கொண்­டு­வந்தோம். அவர் கட்­சிக்கு விசு­வா­ச­மாக இருக்க வேண்டும் என்று தமி­ழ­ரசுக் கட்சித் தலைவர் மாவை சேனா­தி­ராசா கூறி­யுள்­ளாரே அது குறித்த உங்கள் கருத்து என்ன?

நான் ஒரு பொது அபேட்சகர்.

20. ஒரு சாரார் வடமாகாண சபை வினைத்திறம் மிக்க ஒன்றாக செயற்படவில்லை. இறுதியில் இழுபறிகளும் சச்சரவுகளுமே எஞ்சிவிட்டன என்று மிகுந்த விசனம் தெரிவிக்கின்றனரே? இது குறித்து நீங்கள் என்ற கூற விரும்புகின்றீர்கள்?

வினைத்திறத்தை மற்றவர் கூறுவதை வைத்துக் கணித்தலாகாது. எவை எவை செய்யப்பட்டுள்ளன. எவ்வாறு செய்யப்பட்டுள்ளன என்பவற்றை அறிந்த பின்னர் நீங்களே முடிவுக்கு வரவேண்டும்.

21. தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைக்கான நகர்வுகளில் இவ்வாறான சம்பவங்கள் ஓர் பாரிய பின்னடைவை தோற்றுவித்துள்ளதாகக் கூறப்படுகின்றதே இது குறித்த உங்கள் அபிப்பிராயம்?

மாறாக தமிழ் மக்களின் உண்மை நிலையும் அவர்களின் அரசியல் கருத்துக்களும் பகிரங்கப் படுத்தப்பட்டுள்ளன.

22. இறுதியாக நீங்கள் தமிழ் மக்களுக்குக் கூறும் செய்தி என்ன?

இறைவன் தமிழரைக் காப்பாற்றுவான். இது திண்ணம்.

http://thuliyam.com/?p=71955

 

Link to comment
Share on other sites

புத்தர்(ன்) தான்  காப்பற்றவேண்டும்.:rolleyes:

On 25.6.2017 at 7:58 AM, putthan said:

எல்லோரும் இந்த வசனத்தை தான் சொல்லியினம் அப்ப அடுத்த முறை தமிழ்மக்கள் வாக்கு சீட்டுக்களை ஊண்டியலில் போடட்டும்.:10_wink:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லாத விடுதலை புலிகளை பார்த்து இன்னும் ஹிந்தியா வுக்கு பயம்...,  தமிழர்கள் Now: அந்த பயம் இருக்கனும்🔥🔥  
    • ஏதோ ஒரு நாட்டின் சரணாகதியாகத் தானே அரசு போகிறது. சீனாவாக இருந்துட்டு போனால் என்ன?
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் அப்பல்லோ 11 பயணத் திட்டம், 1969-ஆம் ஆண்டில், பஸ் ஆல்ட்ரின் மற்றும் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரை நிலவிற்கு அழைத்துச் சென்றது. 1972-ஆம் ஆண்டு டிசம்பர் வரை அப்பல்லோ பயணத்திட்டங்களின் மூலம் மேலும் 10 அமெரிக்க ஆண்கள் சந்திரனில் தரையிறங்கினர். அதன் பின்னர், அமெரிக்கா மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் திட்டத்தை நிறுத்தி வைத்தது. தற்போது, அரை நூற்றாண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்வம் மீண்டும் உருவாகியுள்ளது. இம்முறை அமெரிக்கர்கள் மட்டுமின்றி பிற நாட்டினர் மற்றும் பெண்கள் அடங்கிய விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்த உள்ளது. அதே சமயம், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் நிலவுக்கான புதிய பயணத் திட்டங்களை திட்டமிட்டு வருகின்றன. நிலவுக்கு மனிதர்களை அனுப்ப இந்த திடீர் முயற்சி ஏன்? கடந்த 1960-களில் மேற்கொள்ளப்பட்ட விண்வெளி ஆய்வுகளிலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,லூனா-3 (Luna-3) என்ற சோவியத் செயற்கைக்கோள் நிலவுக்கு அருகில் சென்று, அதனை முதன் முதலில் புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியது (படத்திலிருப்பது லூனா-3இன் மாதிரி) 'நிலவின் உலக அரசியல்' சோவியத் ஒன்றியம் (USSR) 1961-இல் யூரி ககாரினை பூமிக்கு வெளியே விண்வெளிக்கு சாதனை படைத்தது. அதற்குப் போட்டியாக, அமெரிக்கா நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை மேற்கொண்டது. நிலவில் தரையிறங்கியது ஒரு மாபெரும் சாதனையாகப் பார்க்கப்பட்டது. இது உலகளாவிய கவனத்தைப் பெற்ற வலுவான அரசியல் நடவடிக்கையாக இருந்தது. "எங்களால் என்ன செய்ய முடியும் என்று சொல்வது கடினம். காரணம், சொல்வதை விட நாங்கள் செய்வது அற்புதமானதாக இருக்கும். இந்த பூமியிலிருந்து மனிதர்களை கூட்டி சென்று நிலவில் வைப்போம்," என்று 'தி எகனாமிஸ்ட்' சஞ்சிகையின் மூத்த ஆசிரியர் மற்றும் 'தி மூன், எ ஹிஸ்டரி ஃபார் தி ஃப்யூச்சர்’ நூலின் ஆசிரியர் ஆலிவர் மார்டன் கூறினார். நிலவில் அடுத்ததாகத் தரையிறங்க போவது யார் என்பது, புவிசார் அரசியல் மற்றும் அதன் வளங்களைப் பயன்படுத்துவதற்கான ஆசையால் தீர்மானிக்கப்படும். பல்வேறு நாடுகள், தனியார் நிறுவனங்கள் என அனைவரும் வெவ்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றனர். ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை நிலவின் மேற்பரப்பில் ஆளில்லா விண்கலங்களை அல்லது ரோவர்களை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளன. ஆனால் மனிதர்களை அனுப்பியதில்லை. நிலவில் யார் தரையிறங்குவது என்ற போட்டி, தற்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவுகிறது. "இது புவிசார் அரசியலால் இயக்கப்படும். எனவே அமெரிக்கா மற்றும் சீனா தலைமையிலான குழுக்கள் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் பயணத்திட்டத்தை அறிவித்துள்ளன. இந்த இரு நாடுகளும் சர்வதேசப் பங்காளிகளாக ஒப்பந்தம் செய்ய உள்ளனர். மேலும் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் நிலவுக்கு செல்லும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்,” என்று ஆர்ஸ் டெக்னிகாவின் (Ars Technica) பத்திரிகையின் மூத்த விண்வெளித்துறை ஆசிரியர் எரிக் பெர்கர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நிலவில் யார் தரையிறங்குவது என்ற போட்டி, தற்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவுகிறது இதற்கு என்னென்ன தேவை? நிலவுக்கான முதல் பயணத்திட்டம் உருவாக்கப்பட்டது ஆராய்ச்சி செய்வதற்காக அல்ல, சந்திரனில் தரையிறங்க வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால் தற்போது வகுக்கப்படும் நிலா பயணத் திட்டம், மனிதர்கள் அங்கு தங்குவதற்கான முயற்சியாகும். அதற்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றனர். "மனிதர்கள் பூமியின் உயிரினங்கள். சிலர் செய்ய விரும்புவது என்னவென்றால், செவ்வாய் கிரகத்தில் குடியேற்றங்களை உருவாக்கி விரிவுபடுத்தவும், சந்திரனில் குடியேற்றங்களை உருவாக்கவும், விண்வெளியில் செயற்கை குடியிருப்புகளை உருவாக்கவும் விரும்புகிறார்கள். நான் இங்கு பேசுவது அறிவியல் புனைகதை போலத் தோன்றலாம்,” என்று பிரிட்டனில் உள்ள நார்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் விண்வெளிச் சட்டம் மற்றும் கொள்கைத் துறையின் பேராசிரியர் கிறிஸ்டோபர் நியூமன் கூறுகிறார். அவர் மேலும் பேசுகையில், "மனித இனம் பேரழிவில் இருந்து தப்பிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த, பூமிக்கு அப்பால் குடியிருப்புகளை உருவாக்குவது சிலருக்கு லட்சியமாக உள்ளது,” என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அப்பல்லோ 11 பயணத் திட்டம், 1969-ஆம் ஆண்டில், பஸ் ஆல்ட்ரின் மற்றும் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரை நிலவின் மேற்பரப்பிற்கு அழைத்துச் சென்றது 'செவ்வாய் கிரகத்துக்கான வழியில் நிலவு ஒரு இடைநிறுத்தம்' தற்போது நிலவுக்குச் செல்லும் அமெரிக்காவின் திட்டம் மேலும் அதிகப்படியான இலக்குகளைக் கொண்டுள்ளது. "நிலவில் தரையிறங்க நினைப்பதற்கு உண்மையான காரணம், அங்கே ஒரு தளத்தை நிறுவ வேண்டும் என்பது. செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதற்கான பாதையில் ஒரு இடைநிறுத்தமாக அந்தத் தளத்தை பயன்படுத்த வேண்டும் என்பது," என்று பிரிட்டனில் உள்ள அரிசோனா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் உள்ள தண்டர்பேர்ட் ஸ்கூல் ஆஃப் குளோபல் மேனேஜ்மென்ட்டில் பேராசிரியர் நம்ரதா கோஸ்வாமி விளக்குகிறார். "நிலவில் ஈர்ப்புவிசை குறைவாக இருப்பதால், குறைவான எரிபொருள் செலவிட்டு ராக்கெட்டை அங்கிருந்து ஏவ முடியும். பூமியில் இருந்து ராக்கெட்டை ஏவினால் அதிக எரிபொருள் செலவாகும். அதனால்தான் உலக நாடுகள் நிலவை ஒரு சொத்தாக பார்க்கின்றன,” என்று அவர் மேலும் கூறினார். சந்திரனின் சில பகுதிகள் மீது தொடர்ந்து சூரிய ஒளி படுவதால், அங்கு சூரிய சக்தியை உருவாக்கும் சாத்தியமும் உள்ளது. பெரிய செயற்கைக்கோள்கள் மூலம் அந்த ஆற்றலை பூமிக்கு மாற்றுவதும், மைக்ரோவேவ் மூலம் பூமிக்கு அனுப்புவதும் யோசனையின் ஒரு பகுதியாக உள்ளது. பூமியின் தாழ்-புவி சுற்றுப்பாதை (Low Earth orbit) 1,200 மைல்கள் அல்லது அதற்கும் குறைவான உயரத்தில் பூமியை மையமாக கொண்ட சுற்றுப்பாதைகளை உள்ளடக்கியது என்கிறது நாசா. சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் துத்தநாகம், அலுமினியம் மற்றும் பிற தனிமங்கள் இருப்பதை இந்தியாவின் நிலவு பயணத் திட்டங்கள் உறுதி செய்துள்ளன. தற்போது அங்கு வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை வழங்கக்கூடிய மற்றொரு முக்கிய விஷயத்தைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. "நீர் மற்றும் பனி மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அங்கு மனித குடியேற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ள நீர் மற்றும் பனி தேவைப்படும். ஏனென்றால் அவற்றை ஆக்ஸிஜனாக மாற்ற முடியும்," என்று கோஸ்வாமி விளக்குகிறார். "முதன்முதலில் சந்திரனில் தரையிறங்கிய மகிழ்ச்சிக்குப் பிறகு, 1960-களின் பிற்பகுதியில் நட்சத்திரங்களை அடைவது பற்றிய பேச்சு கூட எழுந்தது. ஆனால் அது விரைவில் நடக்கப் போவதில்லை. குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அப்பால் மனிதர்கள் செல்லக்கூடிய உறுதியான இடமாக நிலவு உள்ளது, அங்கு குறைந்த ஈர்ப்பு விசை உள்ளது. எனவே இலக்கை அடைவது ஒப்பீட்டளவில் எளிதானது. சந்திரனுக்குச் செல்ல மூன்று நாட்கள் ஆகும். ஆனால் செவ்வாய் கிரகத்தை அடைய ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆகும். எனவே, மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்கு செல்வது அடுத்த இலக்கு தான்," என்கிறார் பெர்கர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பல்வேறு நாடுகள் நிலவை அடையும்போது, அதன் வளங்களுக்கு என்ன நடக்கும் என்பதும் ஒரு முக்கியமான கேள்வி தொழில்நுட்ப சவால்கள் என்ன? நிலவுக்குச் செல்வதில் முதலில் சில தொழில்நுட்பத் தடைகளைக் கடக்க வேண்டும். விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லவும், கதிர்வீச்சிலிருந்து அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் சக்தி வாய்ந்த ராக்கெட் தேவை. அடுத்த சவால், சந்திரனின் மேற்பரப்பில் பாதிப்பு ஏற்படுத்தாத ஒரு இலகுவான தரையிறக்கம் செய்ய வேண்டும், அதன் பின்னர் தான் விண்வெளி வீரர்கள் திரும்பி வர முடியும். தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அவர்களுக்கு எந்த வெளிப்புற உதவியும் இல்லை அல்லது பணியை நிறுத்துவதற்கான வழிகளும் இல்லை. நிலவில் இருந்து திரும்பும் விண்வெளி வீரர்கள், விண்வெளி ஊர்தியில் பூமியின் வளிமண்டலத்திற்குள் அதிவேகத்தில் நுழைவார்கள், அதாவது வினாடிக்கு பல கிலோமீட்டர்கள் வேகத்தில் அந்த ஊர்தி வரும். குறைந்த புவிச் சுற்றுப்பாதையில் இருந்து திரும்பி வருவதை ஒப்பிடுகையில், நிலவில் இருந்து திரும்பி வரும் போது வேகம் அதிகரிக்கும்,” என்று பெர்கர் விளக்குகிறார். பல்வேறு நாடுகள் நிலவை அடையும் போது, அதன் வளங்களுக்கு என்ன நடக்கும் என்பதும் ஒரு முக்கியமான கேள்வி. விண்வெளியில் எந்த நாடும் இறையாண்மை, உரிமையை கோர முடியாது என்பதை 1967-இன் அவுட்டர் ஸ்பேஸ் ஒப்பந்தம் உறுதி செய்கிறது, ஆனால் உண்மை வேறுவிதமாக மாறக்கூடும். "நிலவில் தரையிறங்கும் திறன் கொண்ட நாடுகளுக்கு மட்டுமே முதன்மை நன்மைகள் இருக்கும். எனவே நிலவில் உள்ள வளங்கள் எப்படி பகிரப்படும் என்பது குறித்த சட்ட விதிமுறைகள் இன்று நம்மிடம் இல்லை," என்கிறார் கோஸ்வாமி.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்காவின் வெற்றியானது, கோடீஸ்வரர் எலோன் மஸ்க் மற்றும் அவரது ஆய்வு நிறுவனமான 'ஸ்பேஸ் எக்ஸ்' உருவாக்கி வரும் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் திறனை பொறுத்தது விண்வெளிப் போட்டி சீனா 2030-களில் நிலவில் நிரந்தரமாக ஒரு தளத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. அந்த காலக்கெடுவை நெருங்க நெருங்கத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. மற்றொரு புறம் அமெரிக்கா, 2028-க்குள் நிலவு விண்வெளி நிலையத்தை அமைக்க முடியும் என்று எதிர்பார்க்கிறது. ஆனால் அதன் செயல்திட்டம் ஏற்கனவே பின்தங்கிவிட்டது. அமெரிக்காவின் வெற்றியானது, கோடீஸ்வரர் எலோன் மஸ்க் மற்றும் அவரது ஆய்வு நிறுவனமான 'ஸ்பேஸ் எக்ஸ்' உருவாக்கி வரும் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் திறனை பொறுத்தது. இந்தியாவும் அடுத்த ஆண்டு, முதன்முதலில் மனிதர்களுடன் விண்வெளி விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது. 2035-ஆம் ஆண்டுக்குள் அங்கு விண்வெளி நிலையத்தை அமைத்து, 2040-ஆம் ஆண்டு நிலவுக்கு விண்வெளி வீரரை அனுப்புவதை இலக்காகக் கொண்டுள்ளது. "சீன விண்வெளித் திட்டத்தில் மிகவும் சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்னவென்றால், காலக்கெடுவைச் சந்திக்கும் அவர்களின் திறன். விண்வெளி ஆராய்ச்சிப் பயன்பாடு மற்றும் நிரந்தர அடிப்படை மேம்பாடு ஆகியவற்றுடன் 21-ஆம் நூற்றாண்டில் சந்திரனில் தரையிறங்க கூடிய முதல் நாடாக சீனா இருக்கும் என்று திடமாக நான் கூறுவேன்,” என்று கோஸ்வாமி முடிக்கிறார். (இந்தக் கட்டுரை பிபிசி உலக சேவை வானொலி நிகழ்ச்சியான 'தி என்கொயரி'யை அடிப்படையாகக் கொண்டது) https://www.bbc.com/tamil/articles/c97zz3q775lo
    • Published By: VISHNU   14 MAY, 2024 | 09:26 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டு வராமலிருந்தால்  தென்னாசியாவில் தமிழீழம் தோற்றம் பெற்றிருக்கும். அது இஸ்ரேல் போல் மாற்றமடைந்திருக்கும், காஸாவின் இன்றைய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கும். இஸ்ரேலுக்கு ஆயுதத்தை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்கா முதலை கண்ணீர் வடிக்கிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற  பலஸ்தீன விவகாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதலினால் பலஸ்தீனர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். பலஸ்தீனர்களின்  இன்றைய நிலை குறித்து நாங்கள் கவலையடைகிறோம். பலஸ்தீனர்கள் இன்று எதிர்கொண்டுள்ள நிலைமைக்கும், இலங்கையின் நிலைமைக்கும் இடையில் பரஸ்பர ஒற்றுமை காணப்படுகிறது. இரண்டாம் உலக மகா யுத்தம் தீவிரமடைந்த போது யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருதற்கு பெரிய பிரித்தானியா யூதர்களுடன் ஒப்பந்தம் செய்தது. யுத்தம் முடிந்தவுடன் தமக்கு ஒரு நாடு அல்லது இராச்சியம் வேண்டும் என யூதர்கள் பெரிய பிரித்தானியாவிடம் வலியுறுத்தினார்கள். இரண்டாம் உலக மகா யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர்  பெரிய பிரித்தானிய பலஸ்தீனர்களுக்கு சொந்தமான பூர்வீக பூமியில் யூதர்களை குடியமர்த்தி பிரச்சினைகளை தோற்றுவித்தது. தமிழர்கள் உலகெங்கிலும் வாழ்கிறார்கள். அவர்கள் தென்னிந்திய திராவிட மொழியை அடிப்படையாகக் கொண்டவர்கள் ஆகவே அவர்களுக்கு இலங்கைக்குள் ஒரு தனித்த நாட்டை உருவாக்கிக் கொடுப்பதாக பெரிய பிரித்தானியா போலியான சுதந்திரத்தை வழங்கி இலங்கையில் வாழ்ந்த தமிழ் தலைவர்களிடம் குறிப்பிட்டது. இதன் பின்னரே 50 :50 அதிகாரம் பற்றி பேசப்பட்டது. 50:50 அதிகாரம் என்பது தோல்வியடைந்த நிலையில் யுத்தம் தோற்றம் பெற்றது. இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை அழித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வராமல் இருந்திருந்தால் தென்னாசியாவில் தமிழ் ஈழம் தோற்றம் பெற்றிருக்கும். அவ்வாறான நிலை தோற்றம் பெற்றால் தென்னாசியாவில் காஸாவை போன்ற நிலைமை எமக்கு ஏற்பட்டிருக்கும். தமிழ் ஈழம் இஸ்ரேல் போல் செயற்பட்டிருக்கும். பலஸ்தீனர்களின்  இன்றைய நிலையை  நாங்கள் எதிர்கொண்டிருப்போம். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பாதுகாப்பதற்கு அமெரிக்காவின் மெராய்ன் படையின் கப்பல் இலங்கையின் கடல் பரப்புக்கு அப்பாற்பட்ட சர்வதேச கடல் எல்லைக்கு வருகை தந்திருந்தது. பிரபாகரனை உயிருடன் ஒப்படைக்குமாறு அமெரிக்கா அப்போதைய அரசாங்கத்திடம் வலியுறுத்தியது. ஆனால் அதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடமளிக்கவில்லை. அதேபோல் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் பிரபாகரனை உயிருடன் கோரின. பிரிவினைவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் மேற்குலக நாடுகளிடம் இருக்கவில்லை. தமிழ் ஈழத்துக்காகவே உலக நாடுகளும் குரல் கொடுத்தன. இலங்கையில் தமிழ் ஈழத்தை உருவாக்க பெரிய பிரித்தானிய முன்னெடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. ஆனால் பலஸ்தீனத்தில் அவர்களின் நோக்கம் வெற்றிப் பெற்றன. இரண்டாம் உலக யுத்தத்தின் போது உலகில் நாடற்றவர்களாக இருந்த யூதர்களுக்கு பலஸ்தீன நிலத்தை ஆக்கிரமித்து நாடு உருவாக்கிக் கொடுக்கப்பட்டது. காலப் போக்கில் யூதர்களான இஸ்ரேலியர்கள் முழு பலஸ்தீனத்தையும் ஆக்கிரமித்து  பலஸ்தீனர்களின் அடையாளத்தை அழிக்க முயற்சிக்கிறார்கள். தமது உரிமைக்காக பலஸ்தீனியர்கள் போராடுகிறார்கள், ஆகவே பலஸ்தீனர்களின் நிலைமையை எம்மால் உணர்வுபூர்வமாக விளங்கிக் கொள்ள முடிகிறது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்க முதலை கண்ணீர் வடிக்கிறது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு பிரேரணை கொண்டு வரும் போது அமெரிக்க தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி  பிரேரணைகளை தோற்கடிக்கிறது. ஆகவே இலங்கைக்கு எதிராக செயற்படுத்தும் போலியான மனித உரிமைகளை  பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனர்களுக்காக உண்மையுடன் செயற்படுத்துமாறு உலக நாடுகளிடம் கேட்டுக் கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/183560
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.