Jump to content

என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி..?

 

இன்று வெள்ளிக்கிழமை, ரமலான் நோன்பு நாட்கள் இன்னும் இரு தினங்களில் முடியும் நிலையில், உற்சாகத்திற்காக பழைய பாடல்களை 'யூ டூயூபி'ல் தேடியபோது இந்தக் காணொளி கிடைத்தது..!

நம்மில் பலரும் குளியலறையிலோ, வீட்டு வேலைகள் செய்யும்போதோ நமக்கு விருப்பமான பாடல்களை பாடுவதுண்டுதானே? அம்மாதிரியான உணர்வை இக்கலைஞர் எம்மிடையே தோற்றுவிக்கிறார்..!! micro.gif

அக்கலைஞருக்கு பாராட்டுக்கள்..!  vil-fleurs4.gif

வாருங்களேன், நாமும் அவருடன் சேர்ந்து அந்த இனிய பாடலை பாடலாம்..!

 

"என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி..?
எனக்குச் சொல்லடி..!  விஷயம் என்னடி..?"

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிடைத்த அறையில் 'கரோகி' கருவிகளை அமைத்து, பாடலுக்கேற்றவாறு உடலசைவுகளோடு பாடியுள்ளது வேடிக்கையானது..

 

அதுவும் குறிப்பாக, "என்னில் நீயடி, உன்னில் நானடி.. ஓ..பைங்கிளி..!" என மிகுந்த உணர்வோடு(?) பாடுவது ரசிக்கத்தக்கது..! vil-rigole.gif

 

image.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ரசிகன். நல்ல பாடகன் :11_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிலாமதி said:

நல்ல ரசிகன். நல்ல பாடகன் :11_blush:

'கல்பனா அக்கா' மாதிரி சிலர் கொடூரங்களால் 'யூ டுயூபை' குப்பைகளாக்குகையில், சிலர் இம்மாதிரி பாடி பதிவேற்றுவது எவ்வளவோ பரவாயில்லை.

இவர் இசைகுழுவிலும் பாடுவதால் பயிற்சிக்காக இருக்கலாம், இந்திப் பாடல்கள் சிலவற்றையும் பாடியுள்ளதாக அறியமுடிகிறது..

 

'ஆராதனா'வில் "மேரே சபு நோகி..."

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1992ல் வெளிவந்த "உன்னை நெனைச்சேன், பாட்டு படிச்சேன்"  (இப்படியொரு படம் ஓடினதா என்றே தெரியவில்லை..!) படத்தில் சுவர்ணலதா, பாலசுப்ரமணியம் ஆகியோர் பாட, மோனிசா மற்றும் கார்த்திக் நடித்த பிரபலமான இப்பாடல் பாடகி சுவர்ணலதாவிற்கு புகழை தேடித் தந்ததாகும்..

சும்மா சொல்லக்கூடாது, இப்பாடலும், நடிகை மோனிசாவும் அழகுதான்..!

 

 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 23/06/2017 at 4:11 PM, ராசவன்னியன் said:

'கல்பனா அக்கா' மாதிரி சிலர் கொடூரங்களால் 'யூ டுயூபை' குப்பைகளாக்குகையில், சிலர் இம்மாதிரி பாடி பதிவேற்றுவது எவ்வளவோ பரவாயில்லை.

கல்பனா அக்கா கொடூரம் என்கிறீங்க.

யூடூப்பில் இம்புட்டு பேர் பார்த்ததால, எம்புட்டு பைசா அவங்களுக்கு கிடைத்திருக்கும் தெரியுமா?

எதிர் மறை விடயம் என்றாலும், இவ்வளவு பேரை பார்க்க வைத்து துட்டு பார்ப்பது திறமை தான். பாராட்டுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இசையில் ஞானம் இல்லாவிட்டாலும், பாடலின் முதலில் வரும் சுவர்ணலதாவின் இந்த 'ஹம்மிங்'கை ஆழ்ந்து ரசிக்கலாம்..!

காணொளியின் அப்பகுதியை மட்டும் வெட்டியெடுத்து, கீழே யாழ் உறவுகள் ரசிக்க இணைத்துள்ளேன்..!!

 

 

4 hours ago, Nathamuni said:

கல்பனா அக்கா கொடூரம் என்கிறீங்க.

யூடூப்பில் இம்புட்டு பேர் பார்த்ததால, எம்புட்டு பைசா அவங்களுக்கு கிடைத்திருக்கும் தெரியுமா?

எதிர் மறை விடயம் என்றாலும், இவ்வளவு பேரை பார்க்க வைத்து துட்டு பார்ப்பது திறமை தான். பாராட்டுவோம்.

அக்கொடுமையையும் ரசிக்க(?) சில கூட்டம் இருக்கிறது என்பதே அதிசயம்தான்..!

விதி..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இதே பாடலை அச்சொட்டாக, இந்தப் பொண்ணும் நல்லாவே பாடியிருக்கு..! 1baladeur.gif

 

vil-super.gif

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

 

இசையில் ஞானம் இல்லாவிட்டாலும், பாடலின் முதலில் வரும் சுவர்ணலதாவின் இந்த 'ஹம்மிங்'கை ஆழ்ந்து ரசிக்கலாம்..!

காணொளியின் அப்பகுதியை மட்டும் வெட்டியெடுத்து, கீழே யாழ் உறவுகள் ரசிக்க இணைத்துள்ளேன்..!!

 

எந்தா, வன்னியன் சாரே...

மலையாளக் குட்டியாக்கும்....

என்ன மதுரை காத்து, மலையாளக் பக்கம் வீசுதோ?

அப்புறம் அந்த பொண்ணு, ஒரிஜினல் பாட்டுக்கு வாயசைக்கிற மாதிரி தான் தெரியுது.

:grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Nathamuni said:

எந்தா, வன்னியன் சாரே...

மலையாளக் குட்டியாக்கும்....

:grin: 

 

ஒருக்கா கவுண்டமணி என்ன சொல்கிறாரென கேளுங்கோ 'முனி' ஐயா..! vil-heureux.gif

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ராசவன்னியன் said:

 

ஒருக்கா கவுண்டமணி என்ன சொல்கிறாரென கேளுங்கோ 'முனி' ஐயா..! vil-heureux.gif

 

 

:grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Nathamuni said:

என்ன மதுரை காத்து, மலையாளக் பக்கம் வீசுதோ?

அப்புறம் அந்த பொண்ணு, ஒரிஜினல் பாட்டுக்கு வாயசைக்கிற மாதிரி தான் தெரியுது.

:grin: 

ஏற்கனவே இங்கு கூறியது போல், மலையாளிகளோடு அலுவலகத்தில் 19 வருடங்களாக ஒரே தமிழனாக குப்பை கொட்டிகொண்டிருக்கிறேன்(மலையாளக் குட்டிகள் யாரும் இல்லை!).. கொஞ்சம் சலனம் இருக்கும்தானே..?

அந்தப் பொண்ணு இவ்வளவு துல்லியமாக வாயசைக்க முடியுமா..? சந்தேகமாக இருக்கு! emboubli.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ராசவன்னியன் said:

அந்தப் பொண்ணு இவ்வளவு துல்லியமாக வாயசைக்க முடியுமா..? சந்தேகமாக இருக்கு!

dubsmash தான் இப்ப youtube trend...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

dubsmash தான் இப்ப youtube trend...

ஓ.., அப்படியும் இருக்கா..? எனக்குத் தெரியாது முனி..!

இக்காலத்தில் எதையும் எளிதில் நம்ப முடியாது போலிருக்கே!

தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ராசவன்னியன் said:

ஓ.., அப்படியும் இருக்கா..? எனக்குத் தெரியாது முனி..!

இக்காலத்தில் எதையும் எளிதில் நம்ப முடியாது போலிருக்கே!

நோக்கம் சிம்பிள்.

மக்களை பார்க்க வைத்து பைசா பார்ப்பது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

நோக்கம் சிம்பிள்.

மக்களை பார்க்க வைத்து பைசா பார்ப்பது. 

இப்பாடல் வெகுவாக என்னைக் கவர்ந்துள்ளதால், பலமுறை இந்தக் காணொளிகளை பார்த்துள்ளேன்..

இப்பொழுதுவரைக்குக்கும் அந்தப் பொண்ணுதான் பாடியுள்ளதாக நினைத்திருந்தேன்.. இப்போ சந்தேகம்கொள்ள வைத்துவிட்டீர்கள்..! emboubli2.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இன்றும் ஒரு காணொளியை நறுக்கி இங்கே வெளியிடுகிறேன்.. பொறுமையாக ரசிக்கவும்!  music03.gif

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இதே பாட்டுக்கு...

தோ..! 

இங்க பார்ரா.. இவரோட அலப்பறையை..!!!  vil2_serenade.gif

 

 

ஆனாலும் நல்ல முயற்சி, பாராட்டலாம்applause.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடகி சுவர்ணலதா, அவருடைய வீட்டில் பேட்டிக்காக இதே பாடலை பாடியபோது..

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.   கை காட்டலும் தொடரும்🤣
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.