Jump to content

12 வகை குடிகாரர்கள்


Recommended Posts

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை மட்டும்... குடிப்பவர்களை,  குடிகாரர்கள் என.. அழைக்கலாமா? :grin: :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

வெள்ளிக்கிழமை மட்டும்... குடிப்பவர்களை,  குடிகாரர்கள் என.. அழைக்கலாமா? :grin: :D:

குடிக்காதவர்களை விட 

அளவாகக் குடிப்பவர்கள் சுகமாகவும் சந்தோசமாகவும் நீண்ட ஆயுளோடும் வாழ்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

குடிக்காதவர்களை விட 

அளவாகக் குடிப்பவர்கள் சுகமாகவும் சந்தோசமாகவும் நீண்ட ஆயுளோடும் வாழ்கிறார்கள்.

இது... என்ரை, மனிசிக்கு  விளங்குதே  இல்லை. :grin:
பியர் குடிக்கும்.. அந்த,  ஒரு நாளில்.. மட்டும்.. என்னை,  கண்டபடி...  பேசுறா..... :D: :love:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

வெள்ளிக்கிழமை மட்டும்... குடிப்பவர்களை,  குடிகாரர்கள் என.. அழைக்கலாமா? :grin: :D:

எனக்கென்னமோ தண்ணியடிச்சால் பழைய ஞாபகமெல்லாம் அருவியாய் கொட்டுது. :love:

 

இப்பிடி பாட்டு கேட்க மனம் வந்தால் எந்த வகை குடி வரிசைக்கு வரும்  சிறித்தம்பி? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இவர்கள் மாதிரி சந்தோசமாய் இருந்தால் போதும்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

இது... என்ரை, மனிசிக்கு  விளங்குதே  இல்லை. :grin:
பியர் குடிக்கும்.. அந்த,  ஒரு நாளில்.. மட்டும்.. என்னை,  கண்டபடி...  பேசுறா..... :D: :love:

பெண் புத்தி பின் புத்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ரை மனிசி பார்த்தா இந்தக் குளிருக்கை வெளியே தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

பெண் புத்தி பின் புத்தி.

 

14 hours ago, தமிழ் சிறி said:

இது... என்ரை, மனிசிக்கு  விளங்குதே  இல்லை. :grin:
பியர் குடிக்கும்.. அந்த,  ஒரு நாளில்.. மட்டும்.. என்னை,  கண்டபடி...  பேசுறா..... :D: :love:

ஓம் பின் போல மிகவும் கூர்மையான புத்தி , அதுதான் ஒரு வாரமாய் தன்னை தயார் படுத்திக் கொண்டு அந்த ஒரு நாளில் நன்றாக பேசி விடுகிறார்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

குடிக்காதவர்களை விட 

அளவாகக் குடிப்பவர்கள் சுகமாகவும் சந்தோசமாகவும் நீண்ட ஆயுளோடும் வாழ்கிறார்கள்.

இப்படியும் ஒரு சப்பை கட்டா..? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3.11.2017 at 11:47 PM, தமிழ் சிறி said:

இது... என்ரை, மனிசிக்கு  விளங்குதே  இல்லை. :grin:
பியர் குடிக்கும்.. அந்தஒரு நாளில்.. மட்டும்.. என்னை,  கண்டபடி...  பேசுறா..... :D: :love:

நான் நம்பீட்டன்.....:cool:

6 hours ago, ராசவன்னியன் said:

இப்படியும் ஒரு சப்பை கட்டா..? :unsure:

இண்டியன் சிறிலங்கன் குடியை ஐரோப்பியன் குடியோடை லெவல் பண்ணப்படாது. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/3/2017 at 10:47 PM, தமிழ் சிறி said:

இது... என்ரை, மனிசிக்கு  விளங்குதே  இல்லை. :grin:
பியர் குடிக்கும்.. அந்த,  ஒரு நாளில்.. மட்டும்.. என்னை,  கண்டபடி...  பேசுறா..... :D: :love:

 

10 hours ago, ஈழப்பிரியன் said:

இப்ப என்ரை மனிசி பார்த்தா இந்தக் குளிருக்கை வெளியே தான்.

 

10 hours ago, suvy said:

 

ஓம் பின் போல மிகவும் கூர்மையான புத்தி , அதுதான் ஒரு வாரமாய் தன்னை தயார் படுத்திக் கொண்டு அந்த ஒரு நாளில் நன்றாக பேசி விடுகிறார்.....!  tw_blush:

 

எங்களுக்கு இந்தக் கட்டம் வரவே கூடாது. அலேட்டாகிடா.. டம்பி. மூளையை பாவிக்கிறியோ.. கிட்னியை பாவிக்கிறியோ.. இப்படியான விசயங்கள் நடக்காமல்  பாத்துக்கோடாம்பி.  tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.