Jump to content

தவறை ஏற்று முதல்வரும் பதவி விலகியிருந்தால் நிலைமை சுமுகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:

அவ்வாறான தோற்றப்பாடு ஏற்படத்தான் செய்யும். அதற்கு பலர் பொறுப்பேற்க வேண்டும். நாங்களும் பொறுப்பேற்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அதற்கு முதலமைச்சர் பொறுப்புச் சொல்ல வேண்டும். நான்கு அமைச்சர்களும் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தீர்ப்புச் சொல்கின்ற போதே, தன்னுடைய அமைச்சரவை சரியாக இயங்கவில்லை என்கிற நிலைப்பாட்டுக்கு அவரே வந்திருக்கின்றார். அப்படியானால் அவ்வறிவித்தலை விடுத்தபோதே முதலமைச்சர் அதற்கான தார்மீகப் பொறுப்ப்பினை தான் ஏற்று தானும் அன்றைய தினம் பதவி விலகியிருக்க வேண்டும். அதுதான் சரியான செயற்பாடாக இருந்திருக்கும். எவரது தலையீடுகளும் இன்றி தானே நியமித்த, நான்கு அமைச்சர்களும் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று அவர் சொன்னபோது, தன்னுடைய அமைச்சரவை தோற்று விட்டது என்பதனை அவர் ஏற்றுக்கொண்டிருக்கின்றார். அவ்வாறெனின் அவரும் பதவிவிலகியிருக்க வேண்டும். ஆனால் இதுவொரு துரதிர்ஷ்டவசமான விடயம் என்பதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன. வடக்கு மாகாண சபை தேர்தலில் நாங்கள் போட்டியிட்டதே, அதுவொரு அதிகாரங்கள் இல்லாத சபையாக இருந்தாலும், போருக்குப் பின்னரான சூழ்நிலையில் எங்கள் மக்களுக்கு செய்யப்பட வேண்டிய சேவைகள் நிறையவே இருந்தன, அவற்றை ஓரளவுக்கேனும் மாகாண சபையின் ஊடாக நிறைவேற்றலாம் என்ற எதிர்பார்ப்பே. ஆனால் வட மாகாண சபை அதில் கிஞ்சித்தேனும் அக்கறை கொள்ளாமல், 300க்கும் மேற்பட்ட அரசியல் தீர்மானங்களை நிறைவேற்றுவதிலேயே கவனத்தினைச் செலுத்தியிருக்கின்றது. அதுவொரு பாரிய தவறு.

பொறுங்கோ ...பொறுங்கோ அண்ணை மார்களே நாங்களும் வருகிறோம் .....

தலைவர் சம்ம்பந்து 2016     இல்  வெடித்தீர்வு என்று உதார்விட்ட போதே ,தன்னால் தனது கூட்டுப்படையுடன் வெட்டிக்கிழிக்க முடியுமென்று புறப்பட்டவர் .
2016 முழுக்க முக்கி ஒரு ஆணியும் புடுங்கமுடியாது என்று தெரிந்தபின் ,சொந்தக்கருத்து பக்கத்து வீட்டானின் கருத்து என்று பல்ட்டியடித்தவர் 
அப்படியான கருத்தை ஒரு கட்சியின் தலைவர் சம்பந்து விட்டபோதே  அதற்க்கான தார்மீக பொறுப்பை ஏற்று  மக்களை பிழையாக வழிநடத்தியமையை ஏற்று  எதிர்க்கட்சி தலீவர்  பதவியை துறந்து 
கட்சியை விட்டு தனது அரசியல் வாரிசுடன் எஸ்கேப் ஆகியிருக்கவேண்டும் . எப்போது  தீர்வு வருது ...தேர்வு வருது  என்று மக்களிடம் வாக்கு கொள்ளையடித்த கூத்தமைப்பு  எவரது தலையீடும் இன்றி 
மக்களின் ஏக பிரதிநிதிகளாக தெரிவுசெய்யப்பட்ட எம்ப்டன்ஸ் தலைவர் அது வேற வாய் இது நாற வாய் ஸ்டைலில் கருத்து விட்டாரோ அப்போதே அவரதும் அவர் சார்ந்த கோணல் மாணல்களினதும்  அரசியல்  பொய்த்து விட்டது 
என்பதை ஏற்றுகொண்டிருக்கிறார்.அவ்வாறெனின் அவரும் பதவிவிலகியிருக்க வேண்டும் இன்னும் ஒருபடி மேலே போய் கட்சியையே கலைத்துவிடிருக்க வேண்டும். ஆனால் இதுவொரு துரதிர்ஷ்டவசமான விடயம் என்பதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன. 
நாடாளுமன்ற  தேர்தலில் கூத்தமைப்பு  போட்டியிட்டதே, ஆரம்பத்திலிருந்தே ஒன்றுக்கும் உதவாத கட்சியாக  இருந்தாலும், போருக்குப் பின்னரான சூழ்நிலையில் எங்கள் மக்களுக்கு செய்யப்பட வேண்டிய சேவைகள் நிறையவே இருந்தன, 
அவற்றை ஓரளவுக்கேனும் அரசியல் தீர்வு மூலம்  நிறைவேற்றலாம் என்ற எதிர்பார்ப்பே. ஆனால் கூத்தமைப்பு  அதில் கிஞ்சித்தேனும் அக்கறை கொள்ளாமல், ரணிலுக்கும் மைத்திரிக்கும் ஜிங் ஜக் போடுவதிலும்  எதிர்க்கட்சி தலிவர் என்னும் ஒத்த பைசா பெறுமதியற்ற வெற்று விராப்பையும் ,உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தையும் தீர்வையற்ற வாகன இறக்குமதியையும்  நிறைவேற்றுவதிலேயே கவனத்தினைச் செலுத்தியிருக்கின்றது. அதுவொரு பாரிய தவறு.
இப்போது இங்கே வந்து வாதிடும் வைரவரும் இதனை உரக்க சொல்லியிருக்கவேண்டும் அதனை ஜீவன் அண்ணையும் வழி மொழிந்திருக்கவேண்டும் 







 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வாரத்துக்குள் நல்ல செய்தி வரும்! இரா.சம்பந்தன் மே தின உரை

http://lankasee.com/2017/05/02/இரண்டு-வாரத்துக்குள்-நல்/

இதற்கு பிறகும் சம் கதிரையை பிடித்துக் கொண்டிருக்கணுமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தசாமி தவறு செய்தால் .... அது தவறு என்று தெரியுது.
அதிலும் கேவலம் கெட்ட தவறுகளை .... முனிசாமி செய்தால் தெரியுதில்லை.

ஏதும் பார்வை கோளாறாக இருக்குமோ ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

கந்தசாமி தவறு செய்தால் .... அது தவறு என்று தெரியுது.
அதிலும் கேவலம் கெட்ட தவறுகளை .... முனிசாமி செய்தால் தெரியுதில்லை.

ஏதும் பார்வை கோளாறாக இருக்குமோ ? 

குடுகுடுப்பைக் கும்பல்.. செய்த தவறுகளை கணக்கிட்டால்.. அதுகள்.. பூமில வாழவே தகுதி அற்றதுகள்.. என்றெல்லோ வந்திடும். அதால.. அவைக்கு அடுத்தவைட தவறை பெரிசாக்கிக் காட்டித்தான் பழக்கம். அப்ப தானே தாங்க சுகபோகிக்கலாம்.. ஏக போகமாக.. எஜமான விசுவாசத்தை வீசி வீசி. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Thumpalayan said:

இதே விக்கி ஐயா தான் மகிந்தருக்கு முன்னாள் சத்தியப்பிரமாணம் செய்த போது இதே யாழிலே கழுவிக் கழுவி ஊத்தினார்களே!!!  மருமக்கள் இருவரும் சிங்களவர்களாக இருப்பதாலும் வாசுதேவ  இவரின் சம்பந்தி என்பதாலும் விக்கி ஐயா ஒரு நிகழ்ச்சி  நிரலுடனேயே முதலமைச்சராகிறார் என்று கூறியவர்கள் பலர்.

உண்ணான குறை நினைக்கப்படாது, மாகாண சபையால் நடந்த ஏதாவது ஒரு  விடயத்தை யாராவது கூற முடியுமா?  மூன்று வருடங்களில் என்ன செய்திருக்கிறார்கள்?

இருந்து பாருங்கள் இன்னும் கொஞ்ச காலத்தால திரும்பவும் தூத்தத் தொடங்குவினம்.

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்
On 6/22/2017 at 6:19 AM, Thumpalayan said:

இதே விக்கி ஐயா தான் மகிந்தருக்கு முன்னாள் சத்தியப்பிரமாணம் செய்த போது இதே யாழிலே கழுவிக் கழுவி ஊத்தினார்களே!!!  மருமக்கள் இருவரும் சிங்களவர்களாக இருப்பதாலும் வாசுதேவ  இவரின் சம்பந்தி என்பதாலும் விக்கி ஐயா ஒரு நிகழ்ச்சி  நிரலுடனேயே முதலமைச்சராகிறார் என்று கூறியவர்கள் பலர்.

உண்ணான குறை நினைக்கப்படாது, மாகாண சபையால் நடந்த ஏதாவது ஒரு  விடயத்தை யாராவது கூற முடியுமா?  மூன்று வருடங்களில் என்ன செய்திருக்கிறார்கள்?

ஏதாவது ஒன்றை செய்ய முற்பட்டாலும்,  தொடர்ந்து... ஏதாவது ஒரு  அலுப்புக் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள்... யாரென்று தெரியுமா? தும்பளையான்.
சம்பந்தனும், சுமந்திரனும் மட்டுமே  என்பதை....  நீங்கள்  அறியாமல் இருக்க முடியாது.
சம் / சும்  கும்பலின் கபட நாடகங்களை  மக்கள் அறியும் போது... 
மூக்கிற்கு மேல் வெள்ளம் போய், காலம் கடந்து விட்டு விடும்.
அதற்காகத்தான்... இந்த  பம்மாத்து நாடகங்கள் ஆடிக் கொண்டு இருக்கிறார்கள், இந்தக் கள்ளக்   கோஷ்டிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.