Jump to content

யாழில் பயங்கரம்! கொடூரமாக வெட்டப்பட்ட தம்பதிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, இசைக்கலைஞன் said:

பலாப்பழம் கரடுமுரடாக இருந்தாலும் ஈதான் அதனை தேடி வரும். tw_blush: பலாப்பழம் ஈயை தேடி போவதில்லை. :unsure: சுவையான, வாசமான பழம் இது என்பதை ஈ அறிந்து கொள்வதே முக்கியம். :D:

எண்ட அக்கா, எப்ப நல்ல மூட், எப்ப கோப மூட் என்று விளங்கிறது கஷடம்.

இண்டைக்கு, ஈயர், சீ... இசையர் என்ன மூட் என்று மட்டும் விளங்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, இசைக்கலைஞன் said:

பலாப்பழம் கரடுமுரடாக இருந்தாலும் ஈதான் அதனை தேடி வரும். tw_blush: பலாப்பழம் ஈயை தேடி போவதில்லை. :unsure: சுவையான, வாசமான பழம் இது என்பதை ஈ அறிந்து கொள்வதே முக்கியம். :D:

:unsure: 

Link to comment
Share on other sites

Just now, சுவைப்பிரியன் said:

:unsure:

கனக்க முழிக்க வேண்டாம் சுவை.. :unsure: பலாப்பழம் வாசம் காணாட்டில் அல்லது வெட்டு குத்து ஆகியிருந்தால் கொஞ்சம் அரக்கி போகத்தான் வேண்டும் பாருங்கோ.. tw_cry:

3 minutes ago, Nathamuni said:

எண்ட அக்கா, எப்ப நல்ல மூட், எப்ப கோப மூட் என்று விளங்கிறது கஷடம்.

இண்டைக்கு, ஈயர், சீ... இசையர் என்ன மூட் என்று மட்டும் விளங்குது.

ஐயா நாதம்.. இந்த ஈ பலாப்பழங்களை Appreciate மட்டும் செய்யும்.. :love: வேற சோலிக்கு போகாது.. :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, இசைக்கலைஞன் said:

ஐயா நாதம்.. இந்த ஈ பலாப்பழங்களை Appreciate மட்டும் செய்யும்.. :love: வேற சோலிக்கு போகாது.. :D:

நான் இண்டைக்கு இந்தப்பக்கமே வரேல்ல. ஒண்டுமே எழுதெல்லே... :10_wink:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

பலாப்பழம் கரடுமுரடாக இருந்தாலும் ஈதான் அதனை தேடி வரும். tw_blush: பலாப்பழம் ஈயை தேடி போவதில்லை. :unsure: சுவையான, வாசமான பழம் இது என்பதை ஈ அறிந்து கொள்வதே முக்கியம். :D:

தூரம்  அதிகமானதால

பலாப்பழ  வாசம்  அப்படியே  இருக்கு....:grin:

Link to comment
Share on other sites

20 hours ago, ரதி said:

என்னட்டையும் தான் ஒரு நகையும் இல்லை யாராவது மதிப்பினமோ:rolleyes:

பிரித்தானியா பவுணாக எல்லாவற்றையும் மாற்றி சேமிப்பில் வைத்திருக்கிறீர்கள் போல.tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ஒரு சோடி காப்பும் தோடும் வாங்கி குடுக்கிறது....:cool:

அந்த ஐடியா இன்னும் வரல  சாமியார்:10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Nathamuni said:

ஐயா,

நீங்கள் சொன்ன அவ்வளவும், அடுத்த கள உறுப்பினர் மீதானது அல்ல, மாறாக, வெளியில் உள்ள ஒருவரைப் குறித்து சொல்லப்பட்டவையாக இருக்கும் என்பேன்.

நான் சொல்ல வருவது என்னவென்றால், நீங்கள் அடுத்தவர் கருத்துக்கு தகுந்த மரியாதை கொடுத்தால் மாத்திரமே, உங்களுடன் ஆக்கபூர்வமாக அடுத்தவர்கள் ஆர்வமுடன் உரையாடுவார்கள்.

நீங்கள் சிறந்த கருத்துக்களை வைக்கிறீர்கள், ஆனால், அதனை மென்மையாக வைக்காவிடில், அடுத்தவர்கள் விலகிப் போய்விடுவார்கள். என்னடா, நாம மினக்கட்டு எழுதினோம், யாரும் கண்டுகொள்கிறார்கள் இல்லையே என்று எழுதாமல் விட்டவர்கள் பலர்.

உங்கள் எழுத்தில் ஆழம் உண்டு, சில விடயங்களை கவனித்தால், யாழில், புகழ் மிக்கவராகி விடுவீர்கள். கருத்துகளில் ஆழம்  இல்லாவிடில் நானும் இப்படி உங்களுக்கு ஆலோசனை சொல்லி மினக்கட மாட்டேன் என்பதை கவனிப்பீர்கள் என்று நினைக்கிறன்.

நன்றி.

உங்கள் கருத்தை
கவனத்தில் எடுக்கின்றேன்

நன்றி நாதமுனி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

ஒரு சோடி காப்பும் தோடும் வாங்கி குடுக்கிறது....:cool:

தலை இருக்க வால் ஆடக் குடாது :unsure::)

Link to comment
Share on other sites

46 minutes ago, சுவைப்பிரியன் said:

தலை இருக்க வால் ஆடக் குடாது :unsure::)

hqdefault.jpg

:love:

Link to comment
Share on other sites

தலைப்புக்கு ஏற்ற கருத்தாடல்கள்:  "யாழில் பயங்கரம்!"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச இடம் கொடுத்தால் காணும்  சில பேர் தலைக்கு மேலே ஏறீடூவீனம்

On ‎20‎/‎06‎/‎2017 at 11:37 PM, பெருமாள் said:

இந்த தினா வெட்டு வேணாம் இங்கு சுமோ வீட்டுக்கு பக்கத்தில் நடந்தது ஒரு தமிழ் பிள்ளையிடம் நகையை பறிக்க அவவும் இந்த பிடி எல்லாம் கவரிங் நகை என்று குடுக்க போனவன் திரும்ப வந்து அடிச்சதில் மண்டையில் ஏழு தையல் .

பெருமாள், இதை நானும் கேள்விப்பட்டு இருக்கன்...நான் தங்க நகைகளும் போடுவதில்லை,கவரிங் நகையும் போடுவதில்லை...முதலில் நான் கோயிலுக்கு நகையே போடாமல் போன போது என்னை மொறீசியஸ் நாட்டை சேர்ந்தவர்கள் என்று நினைத்தார்கள்.பிறகு நான் தமிழிச்சி தான் என்று தெரிந்த பிறகு ஆச்சரியமாய்ப் பார்த்தார்கள்...இப்ப தாங்களாகவே அடங்கிட்டார்கள்.

On ‎21‎/‎06‎/‎2017 at 0:41 PM, குமாரசாமி said:

ஒரு சோடி காப்பும் தோடும் வாங்கி குடுக்கிறது....:cool:

எனக்கு அண்ணராய் இருந்து கொண்டு உதை எழுத வெட்கமாயில்லைtw_angry:

22 hours ago, nunavilan said:

பிரித்தானியா பவுணாக எல்லாவற்றையும் மாற்றி சேமிப்பில் வைத்திருக்கிறீர்கள் போல.tw_blush:

ஹாஹா:mellow: ஒரு மாசம் வேலைக்கு போகாட்டில் என்னை:rolleyes: வைச்ச பார்க்க ஒருத்தருமில்லை<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரதி said:

ஹாஹா:mellow: ஒரு மாசம் வேலைக்கு போகாட்டில் என்னை:rolleyes: வைச்ச பார்க்க ஒருத்தருமில்லை<_<

உங்களுக்காவது  ஒரு மாசம்

நாங்கள்  ஒரு  நாளைக்கு  வேலைக்கு போகாமல் விட்டால்  எல்லாம்  போச்சு

வேலை  உட்பட  என்றிருந்த காலங்களுண்டு

இதுவும் கடந்து போகும்   சகோதரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

 

ஹாஹா:mellow: ஒரு மாசம் வேலைக்கு போகாட்டில் என்னை:rolleyes: வைச்ச பார்க்க ஒருத்தருமில்லை<_<

ஐரோப்பாவில் உள்ள எல்லோரையும் அழைத்துவந்து 
வீடு உணவு உடை என்று சும்மா கொடுத்துக்கொண்டு இருக்கிற
பிரித்தானியா அரசு கூட உங்களை காணவில்லையா ? 

எமது வாழ்வை வாழ்வதட்கு கொஞ்ச பணம் இருந்தாலே போதும் 
அடுத்தவர் போல் வாழ்வதட்குத்தான் அதிகம் பணம் தேவை படுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

எமது வாழ்வை வாழ்வதட்கு கொஞ்ச பணம் இருந்தாலே போதும் 
அடுத்தவர் போல் வாழ்வதட்குத்தான் அதிகம் பணம் தேவை படுகிறது. 

100% உண்மை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.