Jump to content

தமிழ் கலியாணம் - மாப்பிளை; வெள்ளையர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப உது இஞ்சை ஜேர்மனியிலை நோர்மல் எண்டு வந்துட்டுது.......  போன வெள்ளிக்கிழமையும் நான் உப்புடியான கலியாண வீடு ஒண்டுக்கு போய் மொய் போட்டுட்டு வந்தனான். tw_blush:
என்னதான் வெள்ளையளை கட்டினாலும் மரக்கறி சாப்பாட்டோடைதான் நிக்கிறாங்கள்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாலைகளுக்கே... 15 ஆயிரம் ஐரோவுக்கு மேல் வந்திருக்கும் போலுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோ எல்லாம் நல்லாத்தான் இருக்கும். வெள்ளை வந்து உவை சேர்த்ததை எல்லாம் செலவழிக்கேக்கே.. ஒதுங்கி இருந்து மனசுக்க புளுங்கி புளுங்கி வாழுவினம்.. பாருங்க.. என்ன ஒரு அருமையான காட்சி.

ரெம்ப அதிகமா ஆடக் கூடாது. நமக்கு ஏதுவா ஆடனும். எங்களுக்கு ஏதுவான சிந்தனையோட வெள்ளை என்ன கறுப்பு..பிறவுன் எது இருந்தாலும்.. அன்பும் இருக்கும் என்றால் கட்டிக்கலாம். அதில் தப்பே இல்லை. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழ்த்திருமணமா? கிந்தித்திருமணமாகவே தெரிகிறது. இன்று தமிழினத்திடையேஆரோக்கியமற்ற  பாரியதொரு பண்பாட்டுமாற்றம் நுளைந்து எமது அடையாளங்களை அழித்து வருகிறது. இது திருமணம் கலை பண்பாட்டு நிகழ்வுகள் என்று எங்கும் ஊடுருவிச்செல்கிறது.  இங்கு பலர் தமிழ் என்று சொல்லிவாறு மேடைகளில் பொலிவூட்டைக் காட்சிப்படுத்தும்  நிகழ்வுகளும் நடைபெறுகின்றது. தமிழனே மதிக்காத தமிழரது பண்பாடாக ஓரம்கட்டப்படுவதும் நிகழ்கிறது. குமுகாய ஆர்வலர்கள் ஊ டகங்கள் போன்றன இவைதொடர்பிலும் உரையாடவும் எழுதவும் முன்வரவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

இப்ப உது இஞ்சை ஜேர்மனியிலை நோர்மல் எண்டு வந்துட்டுது.......  போன வெள்ளிக்கிழமையும் நான் உப்புடியான கலியாண வீடு ஒண்டுக்கு போய் மொய் போட்டுட்டு வந்தனான். tw_blush:
என்னதான் வெள்ளையளை கட்டினாலும் மரக்கறி சாப்பாட்டோடைதான் நிக்கிறாங்கள்.:cool:

இந்த மனிசனுக்கு சாப்பாடு பிரச்சினை  நல்ல குவாலிட்டியான வீடியோ வாழ்த்துவோம் மனம் இணைந்தால் திருமணம்  ஆனால் என்ன நாளைக்கு வெள்ளை விட்டுட்டு போனால் அனுதாபங்கள் tw_blush:

8 hours ago, nedukkalapoovan said:

அன்பும் இருக்கும் என்றால் கட்டிக்கலாம். அதில் தப்பே இல்லை. tw_blush:

நீங்கள் சொன்னால் சரிதான் சிங்கம் சிக்கினத சிம்பொலிக்கா சொல்லுது  நமக்கேன் வ் அம்பு உங்களுக்கு இந்த இடத்தில் வாழ்த்துக்கள்  சொல்லிக்கிறன் நெடுக்கரே:10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனி ஒருவன் said:

நீங்கள் சொன்னால் சரிதான் சிங்கம் சிக்கினத சிம்பொலிக்கா சொல்லுது  நமக்கேன் வ் அம்பு உங்களுக்கு இந்த இடத்தில் வாழ்த்துக்கள்  சொல்லிக்கிறன் நெடுக்கரே:10_wink:

tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெடியன் காலில விழுந்து கும்பிடேக்குள்ள தாயும்,தகப்பனும் உதென்னடா :rolleyes: என்டு விறைச்சுப் போய் நிற்கின்ற எஸ்பிரசன் சுப்பர்:mellow:

On ‎17‎/‎06‎/‎2017 at 8:31 AM, nedukkalapoovan said:

வீடியோ எல்லாம் நல்லாத்தான் இருக்கும். வெள்ளை வந்து உவை சேர்த்ததை எல்லாம் செலவழிக்கேக்கே.. ஒதுங்கி இருந்து மனசுக்க புளுங்கி புளுங்கி வாழுவினம்.. பாருங்க.. என்ன ஒரு அருமையான காட்சி.

ரெம்ப அதிகமா ஆடக் கூடாது. நமக்கு ஏதுவா ஆடனும். எங்களுக்கு ஏதுவான சிந்தனையோட வெள்ளை என்ன கறுப்பு..பிறவுன் எது இருந்தாலும்.. அன்பும் இருக்கும் என்றால் கட்டிக்கலாம். அதில் தப்பே இல்லை. tw_blush:

கதையைப் பார்த்தால் இந்தத் தம்பியும் வேற நாட்டுப் பொண்ணைத் தான் கட்டியிருக்கார் போல:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nedukkalapoovan said:

tw_blush:

ஏன் பாஸ் எனக்கு இங்கிலீசு பாட்டு போட்டு  ஏசுறீங்க  நான் என்ன தப்பா பேசிட்டன் ஆங்:10_wink:

 

1 hour ago, ரதி said:

கதையைப் பார்த்தால் இந்தத் தம்பியும் வேற நாட்டுப் பொண்ணைத் தான் கட்டியிருக்கார் போல:unsure:

ஒரே குழப்பமா கிடக்கு நெடுக்கர கூப்பிட்டு கேளுங்கோவன் உன்மை தெரிஞ்சுடும்  :rolleyes::unsure:

Link to comment
Share on other sites

On 2017-6-17 at 0:03 AM, தமிழ் சிறி said:

மாலைகளுக்கே... 15 ஆயிரம் ஐரோவுக்கு மேல் வந்திருக்கும் போலுள்ளது.

ம்... உந்த மாலைக்காசு இன்னொரு கலியாணம் செய்யக்காணும். பேசாமல் ஒரு மாலை பிசினஸ் தொடங்கலாமோ?

Link to comment
Share on other sites

 முதலில் கல்யாணம் கட்ட இந்த தமிழ் பிள்ளை ஒத்துக்கொண்டதுக்கு பெருமைப்படவேண்டும்.
இரண்டாவது எங்கள் தமிழ் கலாசாரத்தில் செய்ய முன் வந்ததிற்கு வாழ்த்தவேனும்.
பார்க்க பெருமையாகவும் இருக்கு. ஏன் இந்த தூற்றல்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மாதிரி விசயங்கள் கண்ணுக்குமுன்னாலை நடக்கேக்கை முடியை பிச்சுக்கறவங்கள்ளை நானும் ஒருவனண்ணை. சரியா பிழையா இல்லை எதிர்காலத்துக்கு ஆரோக்கியமானதா ஒண்ணும் புரியிதில்லை. என் சொந்த தெரிவா மொழி-சமயம்-நிறம்-இனம்-நாடு இதிலை எது சரி மாறியிருந்தாலும் ஏற்றுக்கொண்டிருக்கமாட்டன். ஆனால் குறிப்பிட்டு சொல்லும்படியா எதுவித காழ்ப்புணர்ச்சியோ விரோதமோ அல்லது துவேசமோ அவங்க மேல கிடையாது. வாரிசுகள் தெரிவு செய்தால் தடைசெய்ய மாட்டேன் ஊக்கிவிக்கவும் மாட்டேன். வினை விதைச்சிட்டம் அறுவடை செய்துதானே ஆகணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, vanangaamudi said:

இது மாதிரி விசயங்கள் கண்ணுக்குமுன்னாலை நடக்கேக்கை முடியை பிச்சுக்கறவங்கள்ளை நானும் ஒருவனண்ணை. சரியா பிழையா இல்லை எதிர்காலத்துக்கு ஆரோக்கியமானதா ஒண்ணும் புரியிதில்லை. என் சொந்த தெரிவா மொழி-சமயம்-நிறம்-இனம்-நாடு இதிலை எது சரி மாறியிருந்தாலும் ஏற்றுக்கொண்டிருக்கமாட்டன். ஆனால் குறிப்பிட்டு சொல்லும்படியா எதுவித காழ்ப்புணர்ச்சியோ விரோதமோ அல்லது துவேசமோ அவங்க மேல கிடையாது. வாரிசுகள் தெரிவு செய்தால் தடைசெய்ய மாட்டேன் ஊக்கிவிக்கவும் மாட்டேன். வினை விதைச்சிட்டம் அறுவடை செய்துதானே ஆகணும்.

அப்படிச் சொல்லமுடியாது வணங்காமுடி.

மேலுலகம் ஒரு வித்தியாசமான மனவியல் கொண்டது. வாழ்க்கை குறுகியது... ஒருமுறை மட்டுமே. கண்ணதாசன் சொன்னது போல், 'இறப்புக்கு பின்னே, நடப்பது என்ன, எவருக்கும் தெரியாது' என்பதை நிதர்சனமாக வாழும் கூட்டம்.

அங்கே உறவு என்பது கன்ராக்ட் போல்... எப்படா பிள்ளைக்கு 16 முடியும், வீட்டை விட்டுக் கிளப்பலாம் என்பதே அவர்கள் வாழ்வு. தமது உழைப்பு, தமது எஞ்ஜாய்மென்ற்...

தாங்கள் இருக்கும் வரை சொத்தை கொடுக்க மாட்டார்கள். இறந்தபின் கிடைப்பதில், அரசு 40% ஆட்டயைப் போடும். 

ஆகவே வேலை செய்தாக வேண்டும். பணப்பற்றாக் குறையால், பிள்ளைகளின் தகப்பன் எஸ் ஆக, சிங்கிள் மதர் அவலம். 

இடையே உண்மையான உறவு கிடைக்கும் போது, அது முன்னரே கிடைக்காதவர்கள், நிஜமாக வாழ்கின்றனர்.

நான் பார்த்த கலப்பு மணங்களில், உறுதி கூடுதலாக இருப்பதை கவனித்தேன்.

இன்ரநெற் போய், I am marrying a Tamil / Indian / Sri Lankan என்று போட்டுப் பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணும் பெண்ணும் மனம் விரும்பி மணம் செய்யும்போது இனம், மொழி, மதம் கலாச்சாரம் என்று நாம் பிடிவாதமாக மறுக்க, அல்லது விலத்தி வைக்க முனைகிறோம். காதல் என்பது இத்தனை விடயங்களையும் எடுத்தாய்ந்து வருவதில்லை. எப்போது எங்கே யாரிடம் மனம் பறிபோகும் என்று யாருமே விரல் மடிக்கமுடியாது. மனம் ஒருமித்ததுதானே வாழ்க்கை. இன்றைய நாட்களும் இனிவரும் காலங்களும் திருமணங்கள் என்பதையே கேள்விக்குரியாக்கிச் செல்வதை நாம் அறியாதவர்களா? ஆணுக்கு ஆணும், பெண்ணுக்கு பெண்ணும் துணைகளாகும் உறவுகளின் புரள்வு நிலையை நோக்கி உலகம் பயணிக்க ஆரம்பித்து அசுர வேகத்தில் அதன் வளர்ச்சி சென்று கொண்டிருக்கிறது. உண்மையிலேயே பிறப்பால் சிலருக்கு இருக்கும் பால்சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக இயற்றப்பட்ட சட்டங்கள் இயற்கையின் படைப்புக்கு அப்பால் பலரிடம் பரவிக்கிடக்கிறது. உலகத்தின் போக்கு இப்படி இருக்க...நாமோ ஐயோ வெள்ளையை கட்டிட்டான், ஐயோ கறுப்பனைக்கட்டிட்டாள் என்று திருமண பந்தத்தை உருவாக்கி வாழத்தலைப்படும் பிள்ளைகளை நோகலாமா? திருமணம் கட்டாமல் லிவிங் டூகெதராக வாழ்வது நாகரீகமாக இளையவர்கள் மத்தியில் கருதப்படுவதும் அவர்கள் அவ்வழியில் இணைந்திருந்தும் பிரிந்தும் திருமணங்களை எட்டாமல் விலகியும் இலக்கற்ற வெளியில் இருக்கின்ற காலத்தில் நாம் இருக்கிறோம். நான் பார்த்தவரையில் வெள்ளையைக்கட்டி விவாகரத்தாம், கறுப்பியைக்கட்டி விலகி விட்டானாம் என்று கேள்விப்பட்டதைக்காட்டிலும் நம்மவர்களைக்கட்டி விவாகரத்து பெற்றவர்களும், பிரிந்தவர்களும்தான் அதிகம்.

Link to comment
Share on other sites

11 minutes ago, வல்வை சகாறா said:

ஆணும் பெண்ணும் மனம் விரும்பி மணம் செய்யும்போது இனம், மொழி, மதம் கலாச்சாரம் என்று நாம் பிடிவாதமாக மறுக்க, அல்லது விலத்தி வைக்க முனைகிறோம். காதல் என்பது இத்தனை விடயங்களையும் எடுத்தாய்ந்து வருவதில்லை. எப்போது எங்கே யாரிடம் மனம் பறிபோகும் என்று யாருமே விரல் மடிக்கமுடியாது. மனம் ஒருமித்ததுதானே வாழ்க்கை. இன்றைய நாட்களும் இனிவரும் காலங்களும் திருமணங்கள் என்பதையே கேள்விக்குரியாக்கிச் செல்வதை நாம் அறியாதவர்களா? ஆணுக்கு ஆணும், பெண்ணுக்கு பெண்ணும் துணைகளாகும் உறவுகளின் புரள்வு நிலையை நோக்கி உலகம் பயணிக்க ஆரம்பித்து அசுர வேகத்தில் அதன் வளர்ச்சி சென்று கொண்டிருக்கிறது. உண்மையிலேயே பிறப்பால் சிலருக்கு இருக்கும் பால்சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக இயற்றப்பட்ட சட்டங்கள் இயற்கையின் படைப்புக்கு அப்பால் பலரிடம் பரவிக்கிடக்கிறது. உலகத்தின் போக்கு இப்படி இருக்க...நாமோ ஐயோ வெள்ளையை கட்டிட்டான், ஐயோ கறுப்பனைக்கட்டிட்டாள் என்று திருமண பந்தத்தை உருவாக்கி வாழத்தலைப்படும் பிள்ளைகளை நோகலாமா? திருமணம் கட்டாமல் லிவிங் டூகெதராக வாழ்வது நாகரீகமாக இளையவர்கள் மத்தியில் கருதப்படுவதும் அவர்கள் அவ்வழியில் இணைந்திருந்தும் பிரிந்தும் திருமணங்களை எட்டாமல் விலகியும் இலக்கற்ற வெளியில் இருக்கின்ற காலத்தில் நாம் இருக்கிறோம். நான் பார்த்தவரையில் வெள்ளையைக்கட்டி விவாகரத்தாம், கறுப்பியைக்கட்டி விலகி விட்டானாம் என்று கேள்விப்பட்டதைக்காட்டிலும் நம்மவர்களைக்கட்டி விவாகரத்து பெற்றவர்களும், பிரிந்தவர்களும்தான் அதிகம்.

பிள்ளைகளின் உணர்வுக்கும் காதலுக்கும் சார்பாக அழகாக எழுதிவிட்டு ஏன் ஓரினச்சேர்க்கையாளர்களை உறவுகளின் புரள்வு நிலை என்று குறிப்பிடுகின்றீர்கள். மதங்கள் விலக்கி வைத்த ஒன்று என்பதற்கு அப்பால் அவையும் மனித உணர்வுகள் தானே? அத்துடன் living together  இனையும் எட்டாடமல் இருக்கும் இலக்கற்ற வெளி என்கின்றீர்கள்.  இவ்வாறு வாழ்கின்றவர்கள் பல வருடங்களாக இணைந்தே வாழும் உதாரணங்கள் எங்கள் அயலிலேயே இருக்கின்றதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, நிழலி said:

பிள்ளைகளின் உணர்வுக்கும் காதலுக்கும் சார்பாக அழகாக எழுதிவிட்டு ஏன் ஓரினச்சேர்க்கையாளர்களை உறவுகளின் புரள்வு நிலை என்று குறிப்பிடுகின்றீர்கள். மதங்கள் விலக்கி வைத்த ஒன்று என்பதற்கு அப்பால் அவையும் மனித உணர்வுகள் தானே? அத்துடன் living together  இனையும் எட்டாடமல் இருக்கும் இலக்கற்ற வெளி என்கின்றீர்கள்.  இவ்வாறு வாழ்கின்றவர்கள் பல வருடங்களாக இணைந்தே வாழும் உதாரணங்கள் எங்கள் அயலிலேயே இருக்கின்றதே

நிழலி பிறப்பால் சிலருக்கு ஏற்படும் பால் நிலை மாற்றங்களை ஒரு காலமும் தாழ்வு படுத்தவில்லை ஆனால் தற்காலத்தில் அதன் வளர்ச்சி என்பது திடுக்கிடவைப்பதாகவே இருக்கிறது. இயற்கையின் இயல்பால் பாதிக்கப்பட்டவர்களைக்காட்டிலும் ஓரினச்சேர்க்கையில் ஏற்பட்டுள்ள போதையால் அல்லது ஆண் பெண் உறவுகளுக்குள் ஏற்பட்ட விரிசல்களால் அத்தகைய நிலைக்குள் உட்பட்டோர்தான் அதிகமாகிச் செல்கிறார்கள். அதிகரித்துச்செல்லும் இந்நிலையை இயற்கை என்று பார்த்தால் ஆண் பெண் பிம்பங்களுக்குள் மாறுபட்ட பாலியல் கொண்டவர்கள் அதிகமா? அடுத்து திருமணம் செய்யாமல் ஒன்றிணைந்து வாழ்வது இன்றைய நிலையில் பலரால்  ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என்றாலும் இந்தத் தலைப்பில் தமிழ் கல்யாணம், வெள்ளை என்றதன் பின்னால் பதியப்பட்டகருத்துகளை தொடர்ந்தே எனது கருத்தும். விரும்பினால் சேர்ந்திருக்கலாம் இல்லாவிட்டால் விட்டுவிடலாம் திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வதில் அத்தகைய வசதி உண்டு. இத்தகைய சூழலுக்கு எந்த கட்டுப்பாடும் தேவையில்லை. திருமணம் என்ற பந்தம் எம்மைப் பொருத்தவரையில் சமூகவெளியில் அடையாளப்படுத்தும் ஒரு குடும்பநிலை கொண்டது. திரு திருமதி என்ற வரைவிலக்கணத்திற்குரியது. எதிர்காலத்தில் திருமதிகள் குறைவாகவும் செல்விகள் அதிகமாகவும் இருப்பார்கள் என்பது நிதர்சனம். இங்கு நான் ஓரினச்சேர்க்கையாளர்களையோ, திருமணம் இன்றி சேர்ந்து வாழ்பவர்களையோ காயப்படுத்த எண்ணவில்லை அதே நேரம் திருமணம் என்ற பந்தத்தில் இனம் , மொழி,பண்பாடு, நிறம் கடந்து இணைகின்றவர்களைவாழ்த்தி வரவேற்போமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எல்லாம் கலியானம் என்பது வெறும் சடங்குதான்.அதற்க்கு அப்பால் பரவலாக இன மத நிற வேறுபாடின்றி உறவு(உடல்)கொடி கட்டி பறக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனம் மதம் பழக்கவழங்கள் எல்லாவற்றையும் தாண்டி காமத்திற்காக இணைந்ததை.....

காதல் என்கிறார்கள்.

கலியாணம் என்கிறார்கள்.

உலக புதுமை என்கிறார்கள்.

மனிதம் முதுமை அடைய அடைய.........

முரண்பட்ட சிந்தனைகள் வர.....?

என்னவாகுமோ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, வல்வை சகாறா said:

நிழலி பிறப்பால் சிலருக்கு ஏற்படும் பால் நிலை மாற்றங்களை ஒரு காலமும் தாழ்வு படுத்தவில்லை ஆனால் தற்காலத்தில் அதன் வளர்ச்சி என்பது திடுக்கிடவைப்பதாகவே இருக்கிறது. இயற்கையின் இயல்பால் பாதிக்கப்பட்டவர்களைக்காட்டிலும் ஓரினச்சேர்க்கையில் ஏற்பட்டுள்ள போதையால் அல்லது ஆண் பெண் உறவுகளுக்குள் ஏற்பட்ட விரிசல்களால் அத்தகைய நிலைக்குள் உட்பட்டோர்தான் அதிகமாகிச் செல்கிறார்கள். அதிகரித்துச்செல்லும் இந்நிலையை இயற்கை என்று பார்த்தால் ஆண் பெண் பிம்பங்களுக்குள் மாறுபட்ட பாலியல் கொண்டவர்கள் அதிகமா? அடுத்து திருமணம் செய்யாமல் ஒன்றிணைந்து வாழ்வது இன்றைய நிலையில் பலரால்  ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என்றாலும் இந்தத் தலைப்பில் தமிழ் கல்யாணம், வெள்ளை என்றதன் பின்னால் பதியப்பட்டகருத்துகளை தொடர்ந்தே எனது கருத்தும். விரும்பினால் சேர்ந்திருக்கலாம் இல்லாவிட்டால் விட்டுவிடலாம் திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வதில் அத்தகைய வசதி உண்டு. இத்தகைய சூழலுக்கு எந்த கட்டுப்பாடும் தேவையில்லை. திருமணம் என்ற பந்தம் எம்மைப் பொருத்தவரையில் சமூகவெளியில் அடையாளப்படுத்தும் ஒரு குடும்பநிலை கொண்டது. திரு திருமதி என்ற வரைவிலக்கணத்திற்குரியது. எதிர்காலத்தில் திருமதிகள் குறைவாகவும் செல்விகள் அதிகமாகவும் இருப்பார்கள் என்பது நிதர்சனம். இங்கு நான் ஓரினச்சேர்க்கையாளர்களையோ, திருமணம் இன்றி சேர்ந்து வாழ்பவர்களையோ காயப்படுத்த எண்ணவில்லை அதே நேரம் திருமணம் என்ற பந்தத்தில் இனம் , மொழி,பண்பாடு, நிறம் கடந்து இணைகின்றவர்களைவாழ்த்தி வரவேற்போமே.

கனம் கோட்டார் அவர்கள் !
இந்த தீர்ப்பை கொஞ்சம் கூடுதலான ஆய்வின் பின் வழங்கி இருக்கலாம் 
என்று எண்ணுகிறேன்.

கொஞ்சம் சிக்கலான விடயம் என்பதால் மரியாதைக்கு உரிய நீதிமன்ற வளாகத்தில் 
எப்படி பேசுவது என்று புரியவில்லை....

தற்போதைய ஆய்வுகளின் பிரகாரம் ............. (எமது மதம் இதை முன்கூட்டியே சொல்லி இருக்கிறதாம் 
என்றும் எங்கோ வாசித்தேன் .... சைவ கோவில்களின் வெளி சுவர் ஏன் சிவப்பு வெள்ளை வர்ணத்தில் இருக்கிறது? உள்ளே கருவறை இருப்பதால்தான் அப்படி இருப்பதாக சொல்கிறார்கள். எமது கோவில் வடிவைப்பு  பூசை முறைமைகள் எல்லாம் நிறையவே காமத்துடன் கலந்து இருக்கிறது. நந்தியும் லிங்க வழிபாடு இப்போதும்  உண்டு. முன்னைய கோவில் சிலைகளில் நிறையவே ஓரின சேர்க்கை சம்மந்தமான சிற்பங்கள் நிறைய உண்டு) 

இதை எமது மதம் சார்ந்தும் எமது பூசை முறைமைகள் சார்ந்தும் சிந்தித்துக்கொண்டு தொடர்ந்து  வாசியுங்கள்   ............
(சிவன் + சக்தி) கருவில் ஆண் பெண் இல்லை அது ஒரு முழுமை நிலையில் இருக்கிறது பின் 60 நாட்கள் கழிந்து அது ஒரு ஆண் ஆகிறது ஆரம்பத்தில் பிறப்பு உறுப்பு ஒரே மாதிரியே இருக்கிறது 7-8 வாரங்கள் 
பின்பு ஆண்கரு  மேல் நோக்கி வளர்கிறது ... அதுவே பெண் கருவிட்கு அப்படியே இருந்து விடுகிறது. இப்போதான் சிக்கல் வருகிறது ........ ஒரு முழுமை பாதியாக பிரிகிறது. ஆண் கரு தன்னோடு இருந்த பெண் நிலையை பிரிகிறது ........ பெண் கரு தன்னோடு இருந்த ஆண் நிலையை  பிரிகிறது. ஒரு ஆண் முழுமை இல்லை ... ஒரு பெண்ணும் முழுமை இல்லை........ தான் இழந்த பாதியை தானகவே தேடுவதால்தான் பால் மயக்கம்  வருகிறது. 
இப்போதான் இங்கே ஒரு சிக்கல் வருகிறது மருத்துவ ரீதியாக பார்க்கும்போது (இதை தலைவர் நெடுக்கு அவர்கள் விரிவாக கூறுவார்) 
க்ஸ் வை க்ரோஸொம்தான் ஆண்  பெண்ணை நிர்ணயிக்கறது இப்போ சொல்கிறார்கள் 
சரியான சம அளவு க்ஸ் வை க்ரோசம் என்பது அரிதாகவே நடப்பதாக. 
ஒரே மாதிரியான இரட்டை பிள்ளைகளும்  ....... வேறு வேறு மாதிரி இரட்டை பிள்ளைகளையும் நீங்கள் பார்த்து இருப்பீர்கள் இந்த க்ரோசோம் கோன்பியூஷன்தான் இவற்றுக்கு காரணம்.
இப்போ உங்கள் கருத்து நோக்கி வருவோம் ...... ஆய்வாளர்கள் கொஞ்சம் அதிர்ச்சியான 
தகவல் ஒன்றரை சொல்கிறார்கள் ... 80 வீதமான பெண்களுக்கு பெண்களுடன் உறவு கொள்ள பிடிக்குமாம்.
சமூகம் சார்ந்தும் இன்ன பிற மைண்ட் செட் காரணமாகவே அதை கண்டும் காணாமலும் வாழ்கிறார்களாம்.
அதுக்கு காரணம்  ஆண்களுக்கு ஒரு வை க்ரோசமும் ஒரு க்ஸ் க்ரோசமும் உண்டு. ஆனால் பெண்ணை நிர்ணயிப்பது  இரண்டு க்ஸ் க்ரோஸம்களே. ஆண்களுக்கு பெண் சார்ந்த உணர்வும் கூடவே உண்டு ஆதலால் 
பின்னாளில் சமூகம் சார்ந்தும் சிந்திக்கிறார்கள் இல்லையா? பெண்கருவை இரண்டு க்ஸ் க்ரோஸம்களே உருவாக்குகிறது. 
இந்த காலத்தில் வரும் சிறிய தவறால்தான் .... சில ஆண்களுக்கு ஆண்களையும் ... பல பெண்களுக்கு பெண்களையும்  பிடிக்கிறது. இது ஒரு உள் உணர்வு ... வெளி தோற்றம் ஆணாக இருந்தாலும் அவர்கள் உள் 
எண்ணபாடுகள் பெண்ணாகவே கருவிலேயே அமைந்துவிடுகிறது.

இப்போதைய காலத்தில் நீங்கள் அதிகம் கான்பதட்கும் ... பெருகி வருவதுபோல் 
உணர்வதட்கும் காரணம் ........... இப்போ ஒளிவு மறைவின்றி ... சமூகம் சார்ந்த அச்சம் இன்றி 
அவர்களால் வெளி வர முடிவதால்தான். முன்பு இருட்டில் இருந்ததை இப்போ வெளிச்சத்தில் பார்க்கிறோம் 
அதன் பொருள் முன்பு இருக்கவில்லை என்பது அல்ல. 

(சிவன் வேறு சக்தி வேறு இரண்டும் இணைவதே ஒரு ஒரு செயல்பாடு ஆகும்) 

 

YChromShowingSRY2.png

Alternative text

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.