Jump to content

’குற்றவாளிகளைக் காப்பாற்ற முயல்கிறார் சி.வி’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, putthan said:

ரதி நீங்கள் தான் சகல திரிகளிலும் விதண்டாவாதகருத்துக்களை வைக்கிங்கின்றீர்களோ என சில சம்யங்களில் எண்ணத் தோன்றுகிறது  ..நான் யாழ்களத்தில் கிட்டதட்ட பத்து வருடமாக கிறுக்கிகொண்டிருக்கிறேன்  .நீங்கள் எதிர் கருத்து வைக்க வேண்டும் என்றரீதியில் சகல  கருத்துக்களை வைப்பது போன்று என்க்கு படுகிறது.அதாவது 80:20 என்று சொல்லுவார்களே அதில் நீங்கள் வைப்பவை யாவும் 20 வீத   கருத்தாளர்களின்  சார்பான வையாகவுள்ளது என்பது எனது தனிப்பட்ட அவதானிப்பு மட்டுமே ..:unsure:

வேறு ஒன்றுமில்லை ...:10_wink:

 

புத்தன். உங்களுக்கு என்ட கருத்துக்கள் விதண்டவாதமாய் பட்டால் தயவு செய்து வாசிக்க வேண்டாம். நீங்கள் வாசிக்கேல்லை என்டு நான் அழ மாட்டன்...உங்களுக்கு என் மேல நல்ல கடுப்பு என்டு வேறு ஒரு திரியில் மருதரது கருத்திற்கு நீங்கள் வைத்த கருத்தில் இருந்து  தெரிந்து கொண்டேன்...உதையெல்லாம் நான் கணக்கில் எடுப்பதில்லை.
 
தவிர,இந்த திரியில் விதண்டவாதமாய்,திரிக்கு சம்மந்தம் இல்லாமல் கருத்து எழுதுவது நீங்கள் தான்.ஒத்து ஊதும் வேலையை நீங்கள் செய்யுங்கோ.என்னைச் செய்யத் சொல்லித் தூண்ட வேண்டாம்.
Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 இதிலிருந்து  புலம்பெயர் தமிழர்கள் அறிந்து கொள்ள  வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது அரசியலில் வீழ்ந்தவர்கள் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல ஆனால் மக்கள் நிலமையென்பது ??  இந்த மக்களை (தலைவர்)  பிரபாகரானால் நேசித்தது போன்று வேறு எவனாலும் நேசிக்க முடியாது மலை மலைதான் மயிர் மயிர் தான்  காறி துப்பும் அளவுக்கு வந்து  விட்டது இதில் அரசியல் சாணாக்கியம் வேறு உப்பூத்திக்குள்ள  விழுந்து சாகலாம் இவங்கள் அடுத்த தேர்தலில் மக்களுக்கு சரியாக விளிப்பூட்டி இவர்களை தோல்வி அடையச்செய்வதே சிறந்த வழி யாகும் அதற்கு புலத்த தமிழர்கள் கூடிய கவனம் எடுத்து பரபுரைகளை செய்து  மக்களை விளிப்படையச் செய்ய வேண்டும்  

இன்று கடை முதல் சந்தை வரைக்கும் மக்கள் ( இங்கிருக்கும் )  காறி துப்புற அளவுக்கு வந்திட்டுது ஒருவர் பேசும் போது இவர்களால் தமிழ் மக்களுக்கு ஏதும் ஆனதில்லை  ஏன் விக்கியர் விலகி புது கட்சி தொடங்ககூடாது அவருக்கு மக்கள் சப்போட் இருக்கு தானே   மாற்றம் வேண்டி மக்களும்  நிகழலாம் அல்லது நிகழாமல் போகலாம் 

On 6/17/2017 at 0:57 AM, ரதி said:

அவரது நீதிபதியாக இருக்கும் போது எவ்வளவு விளையாட்டு விட்டு இருப்பார்

 ரதி நீதிபதியாக இருக்கும் போது சாட்சிகளை மட்டுமே வைத்து தீர்ப்பு கூற முடியும் அவருக்கு குற்றவாளி என தெரிந்தாலும் அவர் சுற்றவாளியாக மாற்றுவது அங்க காசு வேண்டும் வக்கீலும் சாட்சியுமே  ஆக ஒரு  நீதிபதியால் கூட குற்ற வாளி என தீர்ப்பு வழங்க  முடியாது சில சந்தர்ப்பங்களில் 

நான் விக்கியருக்கோ சம்/ சும் கும்பலுக்கு சப்போட்ட் இல்லைங்கோ என்பதை தெரிவித்து கொள்கிறேன்:10_wink: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனி ஒருவன் said:

 

 

 ரதி நீதிபதியாக இருக்கும் போது சாட்சிகளை மட்டுமே வைத்து தீர்ப்பு கூற முடியும் அவருக்கு குற்றவாளி என தெரிந்தாலும் அவர் சுற்றவாளியாக மாற்றுவது அங்க காசு வேண்டும் வக்கீலும் சாட்சியுமே  ஆக ஒரு  நீதிபதியால் கூட குற்ற வாளி என தீர்ப்பு வழங்க  முடியாது சில சந்தர்ப்பங்களில் 

நான் விக்கியருக்கோ சம்/ சும் கும்பலுக்கு சப்போட்ட் இல்லைங்கோ என்பதை தெரிவித்து கொள்கிறேன்:10_wink: 

இதைப் பற்றி எழுதுவது என்டால் கணக்க எழுதலாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தனி ஒருவன் said:

 இதிலிருந்து  புலம்பெயர் தமிழர்கள் அறிந்து கொள்ள  வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது அரசியலில் வீழ்ந்தவர்கள் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல ஆனால் மக்கள் நிலமையென்பது ??  இந்த மக்களை (தலைவர்)  பிரபாகரானால் நேசித்தது போன்று வேறு எவனாலும் நேசிக்க முடியாது மலை மலைதான் மயிர் மயிர் தான்  காறி துப்பும் அளவுக்கு வந்து  விட்டது இதில் அரசியல் சாணாக்கியம் வேறு உப்பூத்திக்குள்ள  விழுந்து சாகலாம் இவங்கள் அடுத்த தேர்தலில் மக்களுக்கு சரியாக விளிப்பூட்டி இவர்களை தோல்வி அடையச்செய்வதே சிறந்த வழி யாகும் அதற்கு புலத்த தமிழர்கள் கூடிய கவனம் எடுத்து பரபுரைகளை செய்து  மக்களை விளிப்படையச் செய்ய வேண்டும்  

இன்று கடை முதல் சந்தை வரைக்கும் மக்கள் ( இங்கிருக்கும் )  காறி துப்புற அளவுக்கு வந்திட்டுது ஒருவர் பேசும் போது இவர்களால் தமிழ் மக்களுக்கு ஏதும் ஆனதில்லை  ஏன் விக்கியர் விலகி புது கட்சி தொடங்ககூடாது அவருக்கு மக்கள் சப்போட் இருக்கு தானே   மாற்றம் வேண்டி மக்களும்  நிகழலாம் அல்லது நிகழாமல் போகலாம் 

 

இதை நீங்கள் அங்கேயிருந்து கூட்டமைப்பிற்கு வாக்களித்து விட்டு கூறுகிறீர்கள் ஆனால் வாக்குரிமையே இல்லாத புலம்பெயர் டமிழர்கள் சிலர் மக்களுக்கு எல்லாம் தெரியும் என்கிறார்களே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரதி said:

 

 
தவிர,இந்த திரியில் விதண்டவாதமாய்,திரிக்கு சம்மந்தம் இல்லாமல் கருத்து எழுதுவது நீங்கள் தான்.ஒத்து ஊதும் வேலையை நீங்கள் செய்யுங்கோ.என்னைச் செய்யத் சொல்லித் தூண்ட வேண்டாம்.

யாரும் யாரையும் தூண்ட வேண்டிய அவசியமில்லை....இங்கு கருத்துக்கள் தான் வைக்கப்படுகின்றது....மற்றும் நீங்கள் எழுதுவதை வாசிக்க வேண்டாம் என்று தடை போடமுடியாது ....மற்றவர்கள் வாசிப்பத்ற்கு தானே எழுதுகிறீர்கள்....இது  தலைப்புக்கு சம்பந்தமில்லாத விடயம் என்றபடியால் தொடர்ந்து எழுதுவதை தவிர்கின்றேன்..எனக்கு நினைவில் இல்லை மருதுவுடன் சேர்ந்து உங்களுடைய கருத்தை மறுதலித்தமை....
டெக் இட் இசி ரதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

இதைப் பற்றி எழுதுவது என்டால் கணக்க எழுதலாம்...

எழுதினால் அறிந்து கொள்ளலாம் நக்கலுக்கில்லை ரதி  தெரியாததை தெரிந்து கொள்ள ஆவல் 

 

13 hours ago, MEERA said:

இதை நீங்கள் அங்கேயிருந்து கூட்டமைப்பிற்கு வாக்களித்து விட்டு கூறுகிறீர்கள் ஆனால் வாக்குரிமையே இல்லாத புலம்பெயர் டமிழர்கள் சிலர் மக்களுக்கு எல்லாம் தெரியும் என்கிறார்களே? 

என்ன செய்வது  தமிழர்கள் நம்பியே கெட்டார்கள் அதில் நானும் ஒருவன் மாற்றம் வேண்டி அடிச்சு பிடிச்சு இவங்களை அனுப்பினால் அவங்கள் அடிச்சு பிடிச்சு விளையாடுறாங்கள்   முப்பது வருட  கால போராட்ட வரலாற்றையும் அதனை வழி நடத்தியை தலைமையும் நினைத்து பெரு மூச்சு மட்டுமே  விட முடிகிறது 

 ஓம்  மக்களுக்கு எல்லாம் நன்றாக தெரிந்து விட்டது  மெல்ல மெல்ல ஆதரவை இழக்கும் தமிழரசுக்கட்சி தற்போது இது மட்டுமே கூற முடியும்    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தனி ஒருவன் said:

எழுதினால் அறிந்து கொள்ளலாம் நக்கலுக்கில்லை ரதி  தெரியாததை தெரிந்து கொள்ள ஆவல் 

 

 

முனிவர்,சம்மந்தரது அரசியல் அனுபவம் உங்கட அப்பான்ட வயசிருக்கும்:rolleyes:...சம்மந்தருக்கும்,சீவிக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை.எல்லாம் உங்களை மாதிரி ஆட்களை ஏமாத்தத் தான்...இரண்டு அமைச்சர்கள் ஊழல் செய்தார்கள் அவர்களுக்கு எதிராக விசாரனைக் குழு அமைச்சிட்டார் என்று சீவிக்கு எதிராக நம்பிக்கை பிரேனனை கொண்டு வந்தார்கள்...

இதை எப்படி முடிப்பார்கள் என்டால் சீவி நேர்மையானவர் அவர்களுக்கு எதிராக விசாரனைக் குழு அமைச்சார்.கூட்டமைப்பு பிரியக் கூடாது என்று பணிந்து போய்ட்டார் என்டு அவருக்கு நல்ல பெயர் கிடைக்கும்...ஊழல் செய்தவர்கள் தப்பிடுவார்கள் அவர்களுக்கு தெரியும் இதெல்லாம் ஒரு கணதுடைப்பு என்று:mellow: ...கொஞ்ச நாளைக்கு சம்மந்தரையும்,கூட்டமைப்பையும் மக்கள் திட்டுவினம். பிற்கு அதே மக்கள் கூட்டமைப்புக்கே வோட்டுப் போடுவினம்...இதெல்லாம் ராஜ தந்திரம்...இப்போதைக்கு கூட்டமைப்பு பிரியும் என்பது பகற்கனவு.tw_cookie:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/16/2017 at 9:27 PM, ரதி said:
வடக்கு மக்களுக்காக முதலமைச்சர் இவ்வளவு காலம் செய்த நல்லவையை பட்டியலிடுங்கோ பார்ப்போம்...இங்கு கண பேர் சுமத்திரன் மேல் உள்ள கடுப்பினால் சீவியை தூக்கி தலையில் வைக்கினம்.
 
ஒரு முன்னால் நீதிபதி தன்னோடு லஞசம் வாங்குபவர்களை பக்கத்தில் வைத்திருக்கிறார் என்டால் அவரது நீதிபதியாக இருக்கும் போது எவ்வளவு விளையாட்டு விட்டு இருப்பார்....நிமலன் யார்? இவரது இரத்த உறவு தானே!...நிமலனை அவுசில் இருந்து கூப்பிட்டு உந்தப் பதவியை குடுத்தது யார் சுமத்திரனா?
 
வடகு மாகண சபைக்கு என்டு வந்து நிதியில் அரைவாசியை இவரும் இவரோடு சேர்ந்தவர்ளும் அடிக்க மிச்ச நிதி திரும்பி போய் விட்டது...மற்றவர்களை மீறி இவரால் செயற்பட முடியா விட்டால் பிறகு முதலமைச்சர் பதவியில் இருக்கிறார்...படிக்காத பிள்ளையானைப் பார்த்தாவது திருந்தி இருக்க வேண்டும்.
 
பதவிக்காகவும்,காசுக்காகவும் தான் உந்த பதவியில் இருக்கிறார்...உவரை உந்தப் பதவியில் அமர்த்தின ச்ம்மந்தனையும்,கூட்டமைப்பையும் பிஞ்ச செருப்பாலே அடிக்கோனும்.tw_angry:
 

விக்னேஸ்வரன் காசை சுருட்டி இருந்தால் சம்சும், மாவை கோஷ்டி சும்மாவா இருக்கும். அவர் காசடிச்சதை கூட இருந்து பார்த்தமாதிரி கதை விடுறியள். 

விக்கி ஐயாவை கொண்டுவந்த சம்பந்தனை பிஞ்ச செருப்பால அடிக்கிறதெண்டால், சம்சும் கோஷ்டிக்கு வோட்டுப்போட்ட சனத்தையும், அவங்களுக்கு வக்காலத்து வாங்கிற உங்களையும் எதால அடிக்கிறதாம். பொழுது போகாட்டி பொய் புரட்டு எழுதிறத்த விட்டிட்டு  தேம்ஸ் நதிக்கரையில் இருந்து வேர்க்கடலை சாப்பிடுங்கோ. tw_angry:

Link to comment
Share on other sites

On 16/6/2017 at 1:48 PM, Rajesh said:

சுமந்திரனின் ஏமாற்று வித்தைகள் மக்களிடம் செல்லாது?

குற்றவாளிகள் நால்வரையும் காப்பாற்றும் முயற்சியையே சுமந்திரன் - மாவை - சம்பந்தன் - சிவஞானம் - ஸ்ரீதரன் கும்பல் செய்தது.

நால்வர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்றே சம்பந்தன் முதலமைச்சரிடம் கேட்டதாக முதலமைச்சர் ஏற்கனவே கூறிவிட்டார்.

மேலும் குற்றம் சுமத்தப்பட்ட ஏனைய இருவரையும் மேலதிக விசாரணைகளுக்கு வசதியாக ஓய்வில் செல்லும்படி கேட்கும் உரிமை முதலமைச்சருக்கு உண்டு!

ஊழலுக்கு எதிராக செயல்படுவது உண்மை என்றால் அந்த ௨ அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, அவர்கள் பதவி விலகும்படி சுமந்திரன் - மாவை - சம்பந்தன் - சிவஞானம் - ஸ்ரீதரன் கும்பல் கேட்டுக்கொள்ளாதது ஏனோ?

எனவே சுமந்திரனின் ஏமாற்று வித்தைகள் மக்களிடம் செல்லாது!

சரி சுமந்திரன் சொல்வது உண்மை என்றால், இப்போதாவது ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் மீது சுமந்திரன் - மாவை - சம்பந்தன் - சிவஞானம் - ஸ்ரீதரன் கும்பல் என்ன நடவடிக்கை எடுக்க சொல்கிறார்கள்? ஏன் அதுபற்றியும் ஒரு அறிக்கைகூட வெளிவரவில்லை?

எனவே சுமந்திரனின் ஏமாற்று வித்தைகள் மக்களிடம் செல்லாது!

சரி சுமந்திரன் சொல்வது உண்மை என்றால், ஊழல் குற்றவாளிகளை பதவிநீக்கம் செய்யும்படி கோரி பிரேரணை சமர்பிக்காமல், முதலமைச்சரை நீக்கும்படி அந்த ஊழல் குற்றவாளிகளுடன் சேர்ந்து ஆளுநரிடம் கோரியது எதற்காக?

எனவே சுமந்திரனின் ஏமாற்று வித்தைகள் மக்களிடம் செல்லாது!

 

இந்தக் கேள்விகளுக்கு சுமந்திரன் கும்பலால் பதிலளிக்க முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, போல் said:

 

இந்தக் கேள்விகளுக்கு சுமந்திரன் கும்பலால் பதிலளிக்க முடியுமா?

கொஞ்சம் பொறுங்கோ ரதி அக்கா வந்து பதிலென்ன எல்லாமே சொல்லுவா:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Eppothum Thamizhan said:

விக்னேஸ்வரன் காசை சுருட்டி இருந்தால் சம்சும், மாவை கோஷ்டி சும்மாவா இருக்கும். அவர் காசடிச்சதை கூட இருந்து பார்த்தமாதிரி கதை விடுறியள். 

விக்கி ஐயாவை கொண்டுவந்த சம்பந்தனை பிஞ்ச செருப்பால அடிக்கிறதெண்டால், சம்சும் கோஷ்டிக்கு வோட்டுப்போட்ட சனத்தையும், அவங்களுக்கு வக்காலத்து வாங்கிற உங்களையும் எதால அடிக்கிறதாம். பொழுது போகாட்டி பொய் புரட்டு எழுதிறத்த விட்டிட்டு  தேம்ஸ் நதிக்கரையில் இருந்து வேர்க்கடலை சாப்பிடுங்கோ. tw_angry:

எப்போதும் தமிழன்,உங்களைப் போல பத்து தரம் பேரை மாத்தி,மாத்தி வாற கோழை இல்லை நான்... நான் தேம்ஸ் நதிக்கரையில் இருந்து கடலை சாப்பிடுறது இருக்கட்டும். நீங்கள் அதில் வந்து முழ்குங்கோ அப்பாவது புத்தி வரும் அல்லது மற்றவர்களது கருத்தை வாசித்து விளங்கிக் கொள்கின்ற அறிவாவது வரும்.
நான் இவ்வளவு காலமும் ஒருவருக்குத் தான் சப்போட் பண்ணிக் கொண்டு இருக்கிறன்....சம்மந்தர்,சுமத்திரன்,சீவி மூவரும் கூட்டுக களவாணிகள்...அந்தக் கூட்டுக் களவாணியில் ஒரு களவாணிக்குத் தான் நீங்கள் சப்போட் பண்றீங்கள்....நான் ஒருத்தருக்குமில்ல...கூட்டுக் களவாணிகள் ஒருத்தரை ஒருத்தர் காட்டிக் கொடுக்க மாட்டினம்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:
எப்போதும் தமிழன்,உங்களைப் போல பத்து தரம் பேரை மாத்தி,மாத்தி வாற கோழை இல்லை நான்... நான் தேம்ஸ் நதிக்கரையில் இருந்து கடலை சாப்பிடுறது இருக்கட்டும். நீங்கள் அதில் வந்து முழ்குங்கோ அப்பாவது புத்தி வரும் அல்லது மற்றவர்களது கருத்தை வாசித்து விளங்கிக் கொள்கின்ற அறிவாவது வரும்.
நான் இவ்வளவு காலமும் ஒருவருக்குத் தான் சப்போட் பண்ணிக் கொண்டு இருக்கிறன்....சம்மந்தர்,சுமத்திரன்,சீவி மூவரும் கூட்டுக களவாணிகள்...அந்தக் கூட்டுக் களவாணியில் ஒரு களவாணிக்குத் தான் நீங்கள் சப்போட் பண்றீங்கள்....நான் ஒருத்தருக்குமில்ல...கூட்டுக் களவாணிகள் ஒருத்தரை ஒருத்தர் காட்டிக் கொடுக்க மாட்டினம்.
 

ரதி அக்கா நான் ஒருக்காலும் பேரை மாத்தி எழுதவும் இல்லை அந்த அவசியமும் எனக்கு இல்லை.

தேம்ஸ்  நதியிலே  முழுகினால்  புத்தி  வரும்  எண்டால் நீங்கள் எல்லாம் இப்ப நாசாவிலையெல்லோ வேலை செய்யோணும். சும்மா கையை தூக்கி கொண்டு லண்டன் வந்த ஆக்கள் எழுதியதை  விளங்கிக்கொள்ள  நான் ஒன்றும்   PHD   செய்யத்தேவை  இல்லை.

நாங்களும்  ஒரே  ஒரு  தலைவனுக்குத்தான்  சப்போர்ட் பண்ணினனாங்கள்..  அவர் மௌனித்ததால்தான் இந்த குள்ளநரி அரசியல்வாதிகளின் கதைக்கெல்லாம் கருத்து எழுத வேண்டி இருக்கிறது. ஒருவரை களவாணி என்று சொல்லமுன் அதை ஆதாரங்களோடு நிரூபிக்க வேண்டும். சம்சும் ஐயும் விக்கி ஐயாவையும் ஒரே தட்டில் வைத்து ஒப்பிடுவது ஏற்கக்கூடியதல்ல..விக்கி ஐயா சாணக்கியம் இல்லாத அரசியல்வாதியாக இருந்தாலும்  நேர்மையானவர் என்பது எனது கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Eppothum Thamizhan said:

நாங்களும்  ஒரே  ஒரு  தலைவனுக்குத்தான்  சப்போர்ட் பண்ணினனாங்கள்..  அவர் மௌனித்ததால்தான் இந்த குள்ளநரி அரசியல்வாதிகளின் கதைக்கெல்லாம் கருத்து எழுத வேண்டி இருக்கிறது. ஒருவரை களவாணி என்று சொல்லமுன் அதை ஆதாரங்களோடு நிரூபிக்க வேண்டும். சம்சும் ஐயும் விக்கி ஐயாவையும் ஒரே தட்டில் வைத்து ஒப்பிடுவது ஏற்கக்கூடியதல்ல..விக்கி ஐயா சாணக்கியம் இல்லாத அரசியல்வாதியாக இருந்தாலும்  நேர்மையானவர் என்பது எனது கருத்து.

மிகச்சரியான  கருத்து

என்ன  பிழைவிடுவார்  என்று சும்மா மெல்பவர்களுக்கு அவல் கிடைத்தும் அரைக்கவில்லை என்பதிலிருந்தே தெரியணும்

கிடைத்தது கல் என்று.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/20/2017 at 3:19 AM, ரதி said:

முனிவர்,சம்மந்தரது அரசியல் அனுபவம் உங்கட அப்பான்ட வயசிருக்கும்:rolleyes:...சம்மந்தருக்கும்,சீவிக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை.எல்லாம் உங்களை மாதிரி ஆட்களை ஏமாத்தத் தான்...இரண்டு அமைச்சர்கள் ஊழல் செய்தார்கள் அவர்களுக்கு எதிராக விசாரனைக் குழு அமைச்சிட்டார் என்று சீவிக்கு எதிராக நம்பிக்கை பிரேனனை கொண்டு வந்தார்கள்...

இதை எப்படி முடிப்பார்கள் என்டால் சீவி நேர்மையானவர் அவர்களுக்கு எதிராக விசாரனைக் குழு அமைச்சார்.கூட்டமைப்பு பிரியக் கூடாது என்று பணிந்து போய்ட்டார் என்டு அவருக்கு நல்ல பெயர் கிடைக்கும்...ஊழல் செய்தவர்கள் தப்பிடுவார்கள் அவர்களுக்கு தெரியும் இதெல்லாம் ஒரு கணதுடைப்பு என்று:mellow: ...கொஞ்ச நாளைக்கு சம்மந்தரையும்,கூட்டமைப்பையும் மக்கள் திட்டுவினம். பிற்கு அதே மக்கள் கூட்டமைப்புக்கே வோட்டுப் போடுவினம்...இதெல்லாம் ராஜ தந்திரம்...இப்போதைக்கு கூட்டமைப்பு பிரியும் என்பது பகற்கனவு.tw_cookie:

எங்கள்ண்ட அப்பாட வயசு இருக்கட்டும்   இவ்வளவு அனுபவம் இருந்த சம்பந்தன்  இன்னும் தமிழ் மக்களுக்கான்  தீர்வை ஏன் பெற்றுக்கொடுக்க  ஆர்வம் காட்டவில்லை இவர்கள் எந்த மனுக்களோ தீர்மானமோ நிறைவேற்றினால் தமிழ் மக்களது பிரச்சினை தீர்ந்து விடுமா   இன்றைய அரசியலில்  மக்களை முட்டாள்களாக்கி இவர்கள் ஏதோ  கபடி விளையாடுறாங்கள் அரசாங்கம் மட்டும் வட கிழக்கில் இவர்களின் எதிப்புக்களையும் தாண்டி  அபிவிருத்தி செய்யாட்டி இன்னும் அப்படியே கிடந்திருக்கும்  எமது தமிழர் நிலம் உங்க இருந்து கதைக்கலாம் ஆனால் நேரில் பார்த்தால் ஒரு நேரம் உங்களுக்கு விளங்கலாம் தமிழர் அரசியல் வாதிகள் என்பவர் நேர்மையாக வந்து பிறகு மறையாக மாறுகிறவர்கள்  என்னை என்ன ஒட்டு மொத்த மக்களையும்  முட்டாள்களாக்கி  ஏமாற்றுகிறார்கள் அபிவிருத்தி பணிக்கென வந்த வெளிநாட்டு  பிரதி நிதிகளின் மக்களின் பிரச்சினை எடுத்துரைக்காமல்  தங்களுக்கு சொகுசு வாகனம் கேட்டவர்கள்  , அபிவிருத்தி செய்ய வந்த தமிழனை காட்டிக்கொடுக்குறார்கள் காரணம் தங்களுக்கான பங்குகள் வந்து சேரவில்லை இவர்களை விட அரசாங்கம் எவ்வளவோ  மேல் ஏன் ஒரு போராளி தன் உள்ளக்குமுறலை  போய் சொல்ல வெளிக்கிட அவனை உதாசீனப்படுத்தி உங்க செம்பர் மன்னிக்கவும் சம்பந்தர் பேப்பர் படிச்சு தீர்வு கண்டவராக இருக்குறார் அதே போராளிகளை  புணர்வாழ்வு  கொடுத்து இன்று அவர்களை மீண்டும்   வாழ வைத்திருக்கிறது 

 

கூட்டமைப்பு பிரியலாம் அல்லது பிரியாமல் போகலாம் அதை  இங்குள்ள மக்களே தீர்மானிப்பர்  ஆனால் இவர்கள் இருந்து  எந்த பலனும்  இல்லை இல்லாமல் போனால் நல்ல பலன் கிடைக்கலாம் அரசுக்கு முட்டுக்கட்டை இல்லை  

1977 ல் அரசியலில்  சேர்ந்து கொண்டது மட்டும் பெரிதல்ல  மக்களுக்கும் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் அல்லது ஒதுங்கி கொள்ள வேண்டும்  வராத அரசியலில் இருந்து  கேட்டால் சாணாகியம் என்பது  இவர்களின் சாணாக்கியம் என்பது மக்கள் காறி துப்பாத வரைக்கும்:cool: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/06/2017 at 0:14 PM, தனி ஒருவன் said:

 இதிலிருந்து  புலம்பெயர் தமிழர்கள் அறிந்து கொள்ள  வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது அரசியலில் வீழ்ந்தவர்கள் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல ஆனால் மக்கள் நிலமையென்பது ??  இந்த மக்களை (தலைவர்)  பிரபாகரானால் நேசித்தது போன்று வேறு எவனாலும் நேசிக்க முடியாது மலை மலைதான் மயிர் மயிர் தான்  காறி துப்பும் அளவுக்கு வந்து  விட்டது இதில் அரசியல் சாணாக்கியம் வேறு உப்பூத்திக்குள்ள  விழுந்து சாகலாம் இவங்கள் அடுத்த தேர்தலில் மக்களுக்கு சரியாக விளிப்பூட்டி இவர்களை தோல்வி அடையச்செய்வதே சிறந்த வழி யாகும் அதற்கு புலத்த தமிழர்கள் கூடிய கவனம் எடுத்து பரபுரைகளை செய்து  மக்களை விளிப்படையச் செய்ய வேண்டும்  

இன்று கடை முதல் சந்தை வரைக்கும் மக்கள் ( இங்கிருக்கும் )  காறி துப்புற அளவுக்கு வந்திட்டுது ஒருவர் பேசும் போது இவர்களால் தமிழ் மக்களுக்கு ஏதும் ஆனதில்லை  ஏன் விக்கியர் விலகி புது கட்சி தொடங்ககூடாது அவருக்கு மக்கள் சப்போட் இருக்கு தானே   மாற்றம் வேண்டி மக்களும்  நிகழலாம் அல்லது நிகழாமல் போகலாம் 

 ரதி நீதிபதியாக இருக்கும் போது சாட்சிகளை மட்டுமே வைத்து தீர்ப்பு கூற முடியும் அவருக்கு குற்றவாளி என தெரிந்தாலும் அவர் சுற்றவாளியாக மாற்றுவது அங்க காசு வேண்டும் வக்கீலும் சாட்சியுமே  ஆக ஒரு  நீதிபதியால் கூட குற்ற வாளி என தீர்ப்பு வழங்க  முடியாது சில சந்தர்ப்பங்களில் 

நான் விக்கியருக்கோ சம்/ சும் கும்பலுக்கு சப்போட்ட் இல்லைங்கோ என்பதை தெரிவித்து கொள்கிறேன்:10_wink: 

 

52 minutes ago, தனி ஒருவன் said:

எங்கள்ண்ட அப்பாட வயசு இருக்கட்டும்   இவ்வளவு அனுபவம் இருந்த சம்பந்தன்  இன்னும் தமிழ் மக்களுக்கான்  தீர்வை ஏன் பெற்றுக்கொடுக்க  ஆர்வம் காட்டவில்லை இவர்கள் எந்த மனுக்களோ தீர்மானமோ நிறைவேற்றினால் தமிழ் மக்களது பிரச்சினை தீர்ந்து விடுமா   இன்றைய அரசியலில்  மக்களை முட்டாள்களாக்கி இவர்கள் ஏதோ  கபடி விளையாடுறாங்கள் அரசாங்கம் மட்டும் வட கிழக்கில் இவர்களின் எதிப்புக்களையும் தாண்டி  அபிவிருத்தி செய்யாட்டி இன்னும் அப்படியே கிடந்திருக்கும்  எமது தமிழர் நிலம் உங்க இருந்து கதைக்கலாம் ஆனால் நேரில் பார்த்தால் ஒரு நேரம் உங்களுக்கு விளங்கலாம் தமிழர் அரசியல் வாதிகள் என்பவர் நேர்மையாக வந்து பிறகு மறையாக மாறுகிறவர்கள்  என்னை என்ன ஒட்டு மொத்த மக்களையும்  முட்டாள்களாக்கி  ஏமாற்றுகிறார்கள் அபிவிருத்தி பணிக்கென வந்த வெளிநாட்டு  பிரதி நிதிகளின் மக்களின் பிரச்சினை எடுத்துரைக்காமல்  தங்களுக்கு சொகுசு வாகனம் கேட்டவர்கள்  , அபிவிருத்தி செய்ய வந்த தமிழனை காட்டிக்கொடுக்குறார்கள் காரணம் தங்களுக்கான பங்குகள் வந்து சேரவில்லை இவர்களை விட அரசாங்கம் எவ்வளவோ  மேல் ஏன் ஒரு போராளி தன் உள்ளக்குமுறலை  போய் சொல்ல வெளிக்கிட அவனை உதாசீனப்படுத்தி உங்க செம்பர் மன்னிக்கவும் சம்பந்தர் பேப்பர் படிச்சு தீர்வு கண்டவராக இருக்குறார் அதே போராளிகளை  புணர்வாழ்வு  கொடுத்து இன்று அவர்களை மீண்டும்   வாழ வைத்திருக்கிறது 

 

கூட்டமைப்பு பிரியலாம் அல்லது பிரியாமல் போகலாம் அதை  இங்குள்ள மக்களே தீர்மானிப்பர்  ஆனால் இவர்கள் இருந்து  எந்த பலனும்  இல்லை இல்லாமல் போனால் நல்ல பலன் கிடைக்கலாம் அரசுக்கு முட்டுக்கட்டை இல்லை  

1977 ல் அரசியலில்  சேர்ந்து கொண்டது மட்டும் பெரிதல்ல  மக்களுக்கும் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் அல்லது ஒதுங்கி கொள்ள வேண்டும்  வராத அரசியலில் இருந்து  கேட்டால் சாணாகியம் என்பது  இவர்களின் சாணாக்கியம் என்பது மக்கள் காறி துப்பாத வரைக்கும்:cool: 

 

அருமையான  கருத்து

அதுவும்தாயகத்திலிருந்து

நன்றி  ராசா

உங்களுக்கு தெரியுமோ

ஞாபகமிருக்கோ  தெரியாது

நான் கூட்டமைப்பின் பாரிய விசுவாசி

யாழில்இது சம்பந்தமாக  பலருடனும்  முரண்பட்டிருக்கின்றேன்

கூட்டமைப்புக்கு  ஆதரவாக  எழுதியுள்ளேன்

சில  வருடங்களுக்கு  முன்னர்

கூட்டமைப்பு (தமிழரசுக்கட்சி) பாராளுமன்ற  உறுப்பினர்கள் சிறிதரன் உட்பட  

இங்கே  வந்திருந்தார்கள்

எம்முடன் பேசிக்கொண்டே  தமிழரசுக்கட்சிக்கு இங்கு கிளை  திறப்பது பற்றி  பேசத்தொடங்கினார்கள்

அதிர்ந்து போன நானும் அங்கு  வந்திருந்த எல்லோரும்  நேரடியாகவே  சொன்னது

கூட்டமைப்பை பதியுங்கோ

கூட்மைப்பை பலப்படுத்துங்கோ

தமிழரசுக்கட்சி  என்றெல்லாம்  இங்கே வரக்கூடாது.

இதிலிருந்தே  கூட்டமைப்பிலுள்ள  தமிழரசுக்கட்சியை சந்தேகக்கண்ணோடுபார்க்கத்தொடங்கினேன்

இன்று எல்லோரும் பார்க்கிறீர்கள்

நானறிய இதுவரை பிரான்சில் தமிழரசுக்கட்சிக்கு கிளை  இலலை  என்று  நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

 

 

அருமையான  கருத்து

அதுவும்தாயகத்திலிருந்து

நன்றி  ராசா

உங்களுக்கு தெரியுமோ

ஞாபகமிருக்கோ  தெரியாது

நான் கூட்டமைப்பின் பாரிய விசுவாசி

யாழில்இது சம்பந்தமாக  பலருடனும்  முரண்பட்டிருக்கின்றேன்

கூட்டமைப்புக்கு  ஆதரவாக  எழுதியுள்ளேன்

சில  வருடங்களுக்கு  முன்னர்

கூட்டமைப்பு (தமிழரசுக்கட்சி) பாராளுமன்ற  உறுப்பினர்கள் சிறிதரன் உட்பட  

இங்கே  வந்திருந்தார்கள்

எம்முடன் பேசிக்கொண்டே  தமிழரசுக்கட்சிக்கு இங்கு கிளை  திறப்பது பற்றி  பேசத்தொடங்கினார்கள்

அதிர்ந்து போன நானும் அங்கு  வந்திருந்த எல்லோரும்  நேரடியாகவே  சொன்னது

கூட்டமைப்பை பதியுங்கோ

கூட்மைப்பை பலப்படுத்துங்கோ

தமிழரசுக்கட்சி  என்றெல்லாம்  இங்கே வரக்கூடாது.

இதிலிருந்தே  கூட்டமைப்பிலுள்ள  தமிழரசுக்கட்சியை சந்தேகக்கண்ணோடுபார்க்கத்தொடங்கினேன்

இன்று எல்லோரும் பார்க்கிறீர்கள்

நானறிய இதுவரை பிரான்சில் தமிழரசுக்கட்சிக்கு கிளை  இலலை  என்று  நினைக்கின்றேன்

இலங்கையீல்  நீங்கள் இல்லாவிட்டாலும் இங்கு நடப்பதை உங்களால் ஓரள்வு புரிந்து கொள்ள முடிகிறது மகிழ்ச்சி  இந்த தமிழரசுக்கட்ட்சியின் அதே விசுவாசி  தான் நானும் ஆனால்  தற்போது இவர்கள் நடந்து கொள்வதைப்பார்த்து இவர்கள் மேல் இருந்த நம்பிக்கை போய் விட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தனி ஒருவன் said:

இலங்கையீல்  நீங்கள் இல்லாவிட்டாலும் இங்கு நடப்பதை உங்களால் ஓரள்வு புரிந்து கொள்ள முடிகிறது மகிழ்ச்சி  இந்த தமிழரசுக்கட்ட்சியின் அதே விசுவாசி  தான் நானும் ஆனால்  தற்போது இவர்கள் நடந்து கொள்வதைப்பார்த்து இவர்கள் மேல் இருந்த நம்பிக்கை போய் விட்டது

ஊரில்  இருக்கும்போது கூட்டணியின் விசுவாசி தான்

அதன்  பின்னர்  கூட்டமைப்பின்  விசுவாசி

ஒரு போதும் தமிழரசுக்கட்சியின்விசுவாசியாக  இருந்ததில்லை

காரணம்  அவர்கள் சாதாரண  பாமர மக்களிடமிருந்து  விலகியே  இருந்தார்கள்

மக்களும்  இவர்களை ஒரு  படித்த மேல்தட்டுக்கள்  எந்த நேரமும்சுத்துவார்கள் என்பது 

போலவே  பார்த்தார்கள்  பார்க்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பழசுதான் ஆனால் ஒரு  உலக மகா பொய்பி 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎21‎/‎06‎/‎2017 at 11:56 AM, தனி ஒருவன் said:

எங்கள்ண்ட அப்பாட வயசு இருக்கட்டும்   இவ்வளவு அனுபவம் இருந்த சம்பந்தன்  இன்னும் தமிழ் மக்களுக்கான்  தீர்வை ஏன் பெற்றுக்கொடுக்க  ஆர்வம் காட்டவில்லை இவர்கள் எந்த மனுக்களோ தீர்மானமோ நிறைவேற்றினால் தமிழ் மக்களது பிரச்சினை தீர்ந்து விடுமா   இன்றைய அரசியலில்  மக்களை முட்டாள்களாக்கி இவர்கள் ஏதோ  கபடி விளையாடுறாங்கள் அரசாங்கம் மட்டும் வட கிழக்கில் இவர்களின் எதிப்புக்களையும் தாண்டி  அபிவிருத்தி செய்யாட்டி இன்னும் அப்படியே கிடந்திருக்கும்  எமது தமிழர் நிலம் உங்க இருந்து கதைக்கலாம் ஆனால் நேரில் பார்த்தால் ஒரு நேரம் உங்களுக்கு விளங்கலாம் தமிழர் அரசியல் வாதிகள் என்பவர் நேர்மையாக வந்து பிறகு மறையாக மாறுகிறவர்கள்  என்னை என்ன ஒட்டு மொத்த மக்களையும்  முட்டாள்களாக்கி  ஏமாற்றுகிறார்கள் அபிவிருத்தி பணிக்கென வந்த வெளிநாட்டு  பிரதி நிதிகளின் மக்களின் பிரச்சினை எடுத்துரைக்காமல்  தங்களுக்கு சொகுசு வாகனம் கேட்டவர்கள்  , அபிவிருத்தி செய்ய வந்த தமிழனை காட்டிக்கொடுக்குறார்கள் காரணம் தங்களுக்கான பங்குகள் வந்து சேரவில்லை இவர்களை விட அரசாங்கம் எவ்வளவோ  மேல் ஏன் ஒரு போராளி தன் உள்ளக்குமுறலை  போய் சொல்ல வெளிக்கிட அவனை உதாசீனப்படுத்தி உங்க செம்பர் மன்னிக்கவும் சம்பந்தர் பேப்பர் படிச்சு தீர்வு கண்டவராக இருக்குறார் அதே போராளிகளை  புணர்வாழ்வு  கொடுத்து இன்று அவர்களை மீண்டும்   வாழ வைத்திருக்கிறது 

 

கூட்டமைப்பு பிரியலாம் அல்லது பிரியாமல் போகலாம் அதை  இங்குள்ள மக்களே தீர்மானிப்பர்  ஆனால் இவர்கள் இருந்து  எந்த பலனும்  இல்லை இல்லாமல் போனால் நல்ல பலன் கிடைக்கலாம் அரசுக்கு முட்டுக்கட்டை இல்லை  

1977 ல் அரசியலில்  சேர்ந்து கொண்டது மட்டும் பெரிதல்ல  மக்களுக்கும் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் அல்லது ஒதுங்கி கொள்ள வேண்டும்  வராத அரசியலில் இருந்து  கேட்டால் சாணாகியம் என்பது  இவர்களின் சாணாக்கியம் என்பது மக்கள் காறி துப்பாத வரைக்கும்:cool: 

இதில் வந்து பதில் எழுதிக் கொண்டு இருக்கிற என்னை செருப்பாலே அடிக்கோனும்tw_angry:

முனி, நான் கடைசியாய் சொல்கிறேன் நீங்கள், சம்மந்தரும்,கூட்டமைப்பும் ஒன்றுமே செய்யாததால் சீவிக்கு சப்போட் பண்ணுகிறீர்கள்...ஆனால் நான் சம்மந்தரும் செய்ய மாட்டார் சீவியும் செய்ய மாட்டார் என்று சொல்கிறேன்.அவ்வளவு தான் வித்தியாசம்...கொஞ்ச காலத்தால இதே யாழில் வந்து நீங்கள் சீவியைத் திட்டி எழுதுவீர்கள் அது வரைக்கும் காத்திருக்கிறேன்....
 
 
On ‎21‎/‎06‎/‎2017 at 10:52 AM, Eppothum Thamizhan said:

ரதி அக்கா நான் ஒருக்காலும் பேரை மாத்தி எழுதவும் இல்லை அந்த அவசியமும் எனக்கு இல்லை.

தேம்ஸ்  நதியிலே  முழுகினால்  புத்தி  வரும்  எண்டால் நீங்கள் எல்லாம் இப்ப நாசாவிலையெல்லோ வேலை செய்யோணும். சும்மா கையை தூக்கி கொண்டு லண்டன் வந்த ஆக்கள் எழுதியதை  விளங்கிக்கொள்ள  நான் ஒன்றும்   PHD   செய்யத்தேவை  இல்லை.

நாங்களும்  ஒரே  ஒரு  தலைவனுக்குத்தான்  சப்போர்ட் பண்ணினனாங்கள்..  அவர் மௌனித்ததால்தான் இந்த குள்ளநரி அரசியல்வாதிகளின் கதைக்கெல்லாம் கருத்து எழுத வேண்டி இருக்கிறது. ஒருவரை களவாணி என்று சொல்லமுன் அதை ஆதாரங்களோடு நிரூபிக்க வேண்டும். சம்சும் ஐயும் விக்கி ஐயாவையும் ஒரே தட்டில் வைத்து ஒப்பிடுவது ஏற்கக்கூடியதல்ல..விக்கி ஐயா சாணக்கியம் இல்லாத அரசியல்வாதியாக இருந்தாலும்  நேர்மையானவர் என்பது எனது கருத்து.

நாசாவில் வேலை செய்பவர்கள் மட்டும் தான் அதி புத்திசாலிகளா?tw_cry:
நிற்க..விக்கி ஜயா நேர்மையானவர் தான். அதான் தான் நேரே ஊழல் செய்யாமல் மருமகனை கொண்டு வந்து ஊழல் செய்விக்கிறார்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

முனி, நான் கடைசியாய் சொல்கிறேன் நீங்கள், சம்மந்தரும்,கூட்டமைப்பும் ஒன்றுமே செய்யாததால் சீவிக்கு சப்போட் பண்ணுகிறீர்கள்...ஆனால் நான் சம்மந்தரும் செய்ய மாட்டார் சீவியும் செய்ய மாட்டார் என்று சொல்கிறேன்.அவ்வளவு தான் வித்தியாசம்...கொஞ்ச காலத்தால இதே யாழில் வந்து நீங்கள் சீவியைத் திட்டி எழுதுவீர்கள் அது வரைக்கும் காத்திருக்கிறேன்....

என்னது சப்போட்டா  நான் மக்களுக்கு மட்டுமே சப்போட்  பலருடன் பழகுவதால் தெரிந்து கொள்ள முடிகிறது இங்குள்ள மக்களின் வாழ்க்கை போராட்டம் உதாரணம் படுவான்கரையில் இருந்து அதிகாலை நான்கு மணிக்கு விறகு  வெட்டி , மரக்கம்புகள் வெட்டி அதை அம்பிளாந்துறை பாதையூடாக கடந்து அந்த விறகு , கம்புகளை கொண்டு வந்து பொலிசாருக்கு தெரியாமல் விற்று காசாக்கினால் தான் சோறு   அன்று விற்க வில்லையாயின் நிலமையினை யோசித்துப்பாருங்கள் நாளை விக்னேஸ்வரன் கூட  அவர் பதவிக்கு  மக்களுக்கு நல்லது செய்யாவிட்டால்  திட்டுவேன் ( ஊழல் செய்தாலும்)  மக்களின் நலனின்  அக்கறை இல்லாத அரசியல் வாதிகள் அனைவரையும் அதில் பாகுபாடு இல்லை  :104_point_left:

Link to comment
Share on other sites

6 minutes ago, தனி ஒருவன் said:

என்னது சப்போட்டா  நான் மக்களுக்கு மட்டுமே சப்போட்  பலருடன் பழகுவதால் தெரிந்து கொள்ள முடிகிறது இங்குள்ள மக்களின் வாழ்க்கை போராட்டம் உதாரணம் படுவான்கரையில் இருந்து அதிகாலை நான்கு மணிக்கு விறகு  வெட்டி , மரக்கம்புகள் வெட்டி அதை அம்பிளாந்துறை பாதையூடாக கடந்து அந்த விறகு , கம்புகளை கொண்டு வந்து பொலிசாருக்கு தெரியாமல் விற்று காசாக்கினால் தான் சோறு   அன்று விற்க வில்லையாயின் நிலமையினை யோசித்துப்பாருங்கள் நாளை விக்னேஸ்வரன் கூட  அவர் பதவிக்கு  மக்களுக்கு நல்லது செய்யாவிட்டால்  திட்டுவேன் ( ஊழல் செய்தாலும்)  மக்களின் நலனின்  அக்கறை இல்லாத அரசியல் வாதிகள் அனைவரையும் அதில் பாகுபாடு இல்லை  :104_point_left:

முனி, இது அரசியல் பிரச்சனை மட்டுமல்ல. வர்க்க பிரச்சனையும் என்று நினைக்கின்றேன். இப்படியான மிகவும் வறுமைக்குள் இருக்கும் மக்கள் வடக்கு கிழக்கில் மட்டுமல்ல  தெற்கிலும் உள்ளனர். கதிர்காமம் பக்கம், குருநாகல், அனுராதபுரம், அம்பாந்த்தோட்டை என்று எங்கும் உள்ளனர்.  ஒரே வித்தியாசம் அவர்களுக்கு எம்மை விட கொஞ்சம் நல்ல அரசியல்வாதிகள் கிடைத்து உள்ளனர். எமக்கு தலைவரை தவிர மிச்சம் எல்லாம் மக்களை பற்றி சிந்திக்காத பேர்வழிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

முனி, இது அரசியல் பிரச்சனை மட்டுமல்ல. வர்க்க பிரச்சனையும் என்று நினைக்கின்றேன். இப்படியான மிகவும் வறுமைக்குள் இருக்கும் மக்கள் வடக்கு கிழக்கில் மட்டுமல்ல  தெற்கிலும் உள்ளனர். கதிர்காமம் பக்கம், குருநாகல், அனுராதபுரம், அம்பாந்த்தோட்டை என்று எங்கும் உள்ளனர்.  ஒரே வித்தியாசம் அவர்களுக்கு எம்மை விட கொஞ்சம் நல்ல அரசியல்வாதிகள் கிடைத்து உள்ளனர். எமக்கு தலைவரை தவிர மிச்சம் எல்லாம் மக்களை பற்றி சிந்திக்காத பேர்வழிகள்

நிழலி அரசாங்கம் தருவதை வைத்தே இங்கே அபிவிருத்தி செய்யலாம் ஆனால் ஏதோ ஒன்று தடுத்து விடுகிறது என்ன காரணம் என்று  அறிய முடியவில்லை  முக்கியமா தேவையில்லாத நிறைய விடயங்கள் நடக்கின்றன தேவையானது தேவையானதாகவே இருந்து வருகின்றன ( மக்களின் தேவைகள் )  

அண்மையில் வெள்ளப்பெருக்கில்  மக்களுடன்மக்களாக ஒரு  சிங்கள   அமைச்சர் நின்று வேலை செய்யவதை பார்க்க கூடியதாக இருந்தது ஆனால் இங்கே சிறிய மழையென்றால் கூட அடுத்தவன் குடை பிடிக்க வேண்டியதாக இருக்கிறது அரசியல் வாதிகளூக்கு   என்ன சொல்ல நம்ம இனம்  நிமிர்வ்தென்பது   நிட்சயமாக நடக்காத காரியம் 

Link to comment
Share on other sites

49 minutes ago, தனி ஒருவன் said:

உதாரணம் படுவான்கரையில் இருந்து அதிகாலை நான்கு மணிக்கு விறகு  வெட்டி , மரக்கம்புகள் வெட்டி அதை அம்பிளாந்துறை பாதையூடாக கடந்து அந்த விறகு , கம்புகளை கொண்டு வந்து பொலிசாருக்கு தெரியாமல் விற்று காசாக்கினால் தான் சோறு

உண்மைதான் முனி மன்னிக்கவும் தனி

கஷ்டப்படுபவர்களை இன்னமும் கஷ்டப்படுத்துகிறார்கள் இந்த அரசியல்கோமாளிகள்.

ஆனால் ஹர்த்தால் என்ற பெயரில எத்தனை பேரின் வயித்தில தெரிந்து அடிக்கிறார்கள் இந்த அரசியல்வாதிகள். ஆட்டோ ஓடுபவர் முதல் நாட்கூலிக்கு கடைகளில் வேலை செய்பவர்களின் பிழைப்பு அன்று அம்பேல். நாலுபேர் வந்து கடையை மூடு என்று சொல்வார்கள் வேறு வழி. மக்களை நேசிக்கும் + மண்ணை நேசிக்கும் எவனும் ஹர்த்தாலுக்கு எதிராகத்தான் இருப்பான். சமுதாயத்துக்கு அவ்வளவு நட்டம். அதைப்பற்றி நாங்கள் மூச்சே விடமாட்டம் - நாங்களா பட்டினி இருக்கிறம், யாரோதானே. 

ஒரு முறை சிவவீரசிங்கத்தின் தாவரவியல் வகுப்பில் இருந்தபோது, அவர் பேச்சை கேட்கவிடாது பல நாய்கள் சண்டையிட்டு குரைத்தது. எல்லார் கவனமும் நாய்களில்தான். அப்போது சொன்னார் - இந்த நாய்கள் கூட்டணிக்காரர் மாதிரி குலைக்கும் அப்புறம் தானா அடங்கிடும் நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கோ என்று. அப்ப புரியல்லை இப்ப நல்லா புரியுது.

எனது கருத்தும் ரதியினதுதான்

2 hours ago, ரதி said:

நான் கடைசியாய் சொல்கிறேன் நீங்கள், சம்மந்தரும்,கூட்டமைப்பும் ஒன்றுமே செய்யாததால் சீவிக்கு சப்போட் பண்ணுகிறீர்கள்...ஆனால் நான் சம்மந்தரும் செய்ய மாட்டார் சீவியும் செய்ய மாட்டார் என்று சொல்கிறேன்.அவ்வளவு தான் வித்தியாசம்...கொஞ்ச காலத்தால இதே யாழில் வந்து நீங்கள் சீவியைத் திட்டி எழுதுவீர்கள் அது வரைக்கும் காத்திருக்கிறேன்....

நேற்று இவர்கள் அடிபட்டார்கள் 

இன்று இவர்கள் அமைதி

நாளை இவர்கள் சமாதானம் + சந்தோசம் + கூத்து

மக்கள்தான் பாவம் // 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.