Jump to content

’குற்றவாளிகளைக் காப்பாற்ற முயல்கிறார் சி.வி’


Recommended Posts

’குற்றவாளிகளைக் காப்பாற்ற முயல்கிறார் சி.வி’
 Comments - 0 Views - 20

 

தனக்கு மிகவும் நெருக்கமானவரான ஐங்கரநேசனுக்கு எதிராக முதலமைச்சர் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் விட்ட போது முதலமைச்சரை வற்புறுத்தி, மாகாண சபையிலே ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கும் எமது உறுப்பினர்களே காரணமாக இருந்தார்கள். அவர், உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்ற முயல்கிறார் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு, இன்று (16) அவர் அனுப்பிய அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தாவது, "இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பித்தமை, ஊழல், பண மோசடி, மற்றும் இலஞ்சத்துக்கு எதிரான எமது தீவிரமான செயற்பாடே ஆகும். முதலமைச்சர் ஊழலுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் தடுக்க முயல்கிறோம் என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றதும் உண்மையான நிலைமைக்கு நேர் எதிரானதுமாகும்.

ஆரம்பத்திலிருந்தே அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் வெளிவந்த போது, அதற்கு எதிராக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எமது உறுப்பினர்கள் குரல் கொடுத்து வந்தனர்.  

தனக்கு மிகவும் நெருக்கமானவரான ஐங்கரநேசனுக்கு எதிராக முதலமைச்சர் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் விட்ட போது முதலமைச்சரை வற்புறுத்தி மாகாண சபையிலே ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கும் எமது உறுப்பினர்களே காரணமாக இருந்தார்கள். அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அடுத்த நாளே ஐங்கரநேசன் குற்றமற்றவர் என்றும் "அவர் பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டார்" என்று சொன்னதை எவரும் மறந்திருக்க முடியாது.

எமது வற்புறுத்தலின் காரணமாகத் தான் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது. அந்த வேளையிலும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஐங்கரநேசனுக்கு எதிராக மட்டுமே இருந்தன. அப்படியிருந்தும் அவரை பாதுகாக்கும் முகமாகவே எல்லா அமைச்சர்களுக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக் குழுவினரை முதலமைச்சரே தனியாக தேர்ந்தெடுத்து நியமித்தார். இறுதியில் ஐங்கரநேசன் மட்டுமே ஊழல் பண மோசடி மற்றும் இலஞ்ச குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாக காணப்பட்டார்.

அமைச்சர் குருகுலராஜா அதிகார வரம்பை மீறினார் என்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாக காணப்பட்டார். மற்றைய இரண்டு அமைச்சர்களும் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டனர்.

இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் ஆரம்பத்திலிருந்தே கொண்டிருந்த நிலைப்பாடு முதலமைச்சர் நியமித்த குழு அறிக்கை மூலமாகவும் ஊர்ஜிதமானது. மே மாதம் 19ஆம் திகதி முதலமைச்சரிடம் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டிருந்த போதும் குற்றவாளிகளாக காணப்பட்ட 2 அமைச்சர்களையும் பாதுகாக்கும் முகமாக முதலமைச்சர் அவ்வறிக்கையை மறைத்து வைத்திருந்தார். 2 பத்திரிகைகள் அதை வெளிப்படுத்திய பின் தான் மாகாண சபையில் இவ்வறிக்கையை சமர்ப்பித்தார்.

இதன் போதெல்லாம் ஊழலையும் குற்றவாளிகளையும் காப்பாற்ற முதலமைச்சர் எடுத்த இம்முயற்சிகளுக்கெதிராக எமது உறுப்பினர்கள் குரல் கொடுத்து வந்தனர். குற்றவாளிகளாக காணப்பட்ட அமைச்சர்களுக்கெதிரான நடவிடிக்கையை முதலமைச்சர் எடுக்க வேண்டும் என்றும் அதில் நாம் தலையிட மாட்டோம் என்றும் பகிரங்கமாகவே அறிவித்திருந்தோம். 

முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் குற்றவாளிகளை காப்பாற்றும் தனது முயற்சியை இவ்வேளையில் வேறு விதமாக முன்னெடுத்தார். குற்றவாளிகளாக காணப்பட்ட அமைச்சர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்காமல் தவிர்த்து அமைச்சர்கள் நால்வரையும் பதவி நீக்கம் செய்யும் தனது யோசனையை முன் வைத்தார்.

குற்றவாளிகளையும் குற்றங்களிலிருந்து விடிவிக்கப்பட்டவர்களையும் ஒன்றாக பதவி நீக்கம் செய்வதென்பது குற்றங்களை நீர்த்துப் போகப்பண்ணி குற்றவாளிகளை காப்பாற்றும் ஒரு நடவடிக்கையே ஆகும். தனது இந்த யோசனையை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரைத் தவிர்த்து மற்றைய கட்சித் தலைத்தலைவர்களுக்கு மட்டும் வெளிப்படுத்தியிருந்தார். இதை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் வினவிய பின்னர் தான் காலம் தாழ்த்தி சேனாதிராஜாவுடனும் பேசினார். ஊழலுக்கு எதிராக அவர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சித் தலைவர் முதலமைச்சருக்கு கூறியிருந்தார்.

நால்வரையும் ஒன்றாக நீக்குவதென்பது நிரூபிக்கப்பட்ட குற்றங்களை மழுங்கடிக்கும் செயல் என்றும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவருக்கு கூறப்பட்டது. இதே நிலைப்பாட்டையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்  இரா. சம்பந்தனும் அவருக்கு கூறியிருந்தார்.

ஊழலுக்கு எதிரான கடும் நடவடிக்கையாக குற்றவாளிகளாக க் காணப்பட்ட அமைச்சர்களுக்கு எதிராக மட்டும் செயற்பட வேண்டும் என்று, இரா. சம்பந்தனும் மாவை சேனாதிராஜாவும் கூறிய கருத்துக்கு மறு நாள் மாகாண சபை உறுப்பினர்களுடைய கருத்துக்களையும் அறிந்த பின் பதிலளிப்பேன் என்று சொன்ன முதலமைச்சர் அப்படிச் செய்யாமல் அடுத்த நாள் மாகாண சபையிலே தன்னுடைய தீர்ப்பை வழங்கினார்.

நால்வரும் குற்றவாளிகள் என்ற பொய்யான பிம்பத்தை தோற்றுவித்து உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியே இது. அதனால் தான் அனைத்து குற்றங்களிலிருந்தும் விடுக்கப்பட்ட 2 அமைச்சர்களையும் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு பணித்தமைக்கு எமது எதிர்ப்பைத் தெரிவித்து வெளிநடப்புச் செய்தோம். ஊழலை மறைத்து குற்றவாளிகளைக் காப்பாற்றும் முதலமைச்சரின் இந்தத் தொடர்ச்சியான செயற்பாட்டின் நிமித்தமாகவே இலங்கை தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சரில் நம்பிக்கை இழந்திருக்கின்றனர். இதுவே எமது உண்மையான நிலைப்பாடாகும்" எனத் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/குற்றவாளிகளைக்-காப்பாற்ற-முயல்கிறார்-சி-வி/150-198769

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply

சுமந்திரனின் ஏமாற்று வித்தைகள் மக்களிடம் செல்லாது?

குற்றவாளிகள் நால்வரையும் காப்பாற்றும் முயற்சியையே சுமந்திரன் - மாவை - சம்பந்தன் - சிவஞானம் - ஸ்ரீதரன் கும்பல் செய்தது.

நால்வர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்றே சம்பந்தன் முதலமைச்சரிடம் கேட்டதாக முதலமைச்சர் ஏற்கனவே கூறிவிட்டார்.

மேலும் குற்றம் சுமத்தப்பட்ட ஏனைய இருவரையும் மேலதிக விசாரணைகளுக்கு வசதியாக ஓய்வில் செல்லும்படி கேட்கும் உரிமை முதலமைச்சருக்கு உண்டு!

ஊழலுக்கு எதிராக செயல்படுவது உண்மை என்றால் அந்த ௨ அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, அவர்கள் பதவி விலகும்படி சுமந்திரன் - மாவை - சம்பந்தன் - சிவஞானம் - ஸ்ரீதரன் கும்பல் கேட்டுக்கொள்ளாதது ஏனோ?

எனவே சுமந்திரனின் ஏமாற்று வித்தைகள் மக்களிடம் செல்லாது!

சரி சுமந்திரன் சொல்வது உண்மை என்றால், இப்போதாவது ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் மீது சுமந்திரன் - மாவை - சம்பந்தன் - சிவஞானம் - ஸ்ரீதரன் கும்பல் என்ன நடவடிக்கை எடுக்க சொல்கிறார்கள்? ஏன் அதுபற்றியும் ஒரு அறிக்கைகூட வெளிவரவில்லை?

எனவே சுமந்திரனின் ஏமாற்று வித்தைகள் மக்களிடம் செல்லாது!

சரி சுமந்திரன் சொல்வது உண்மை என்றால், ஊழல் குற்றவாளிகளை பதவிநீக்கம் செய்யும்படி கோரி பிரேரணை சமர்பிக்காமல், முதலமைச்சரை நீக்கும்படி அந்த ஊழல் குற்றவாளிகளுடன் சேர்ந்து ஆளுநரிடம் கோரியது எதற்காக?

எனவே சுமந்திரனின் ஏமாற்று வித்தைகள் மக்களிடம் செல்லாது!

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Rajesh said:

சரி சுமந்திரன் சொல்வது உண்மை என்றால், ஊழல் குற்றவாளிகளை பதவிநீக்கம் செய்யும்படி கோரி பிரேரணை சமர்பிக்காமல், முதலமைச்சரை நீக்கும்படி அந்த ஊழல் குற்றவாளிகளுடன் சேர்ந்து ஆளுநரிடம் கோரியது எதற்காக?

இந்த கூட்டம்விக்கியர எதிர்க்க எதிர்க்க அந்தாள் அசுரபலம் கூடிக்கொண்டு போவதும் நன்மைக்கே தமிழர்களுக்கு . 

Link to comment
Share on other sites

குற்றம் காணப்பட்ட அமைச்சர்களைப் பாதுகாக்க விக்னேஸ்வரன் முயற்சி - சுமந்திரன்

 
சுமந்திரன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகுற்றம் காணப்பட்ட அமைச்சர்களைப் பாதுகாக்க விக்னேஸ்வரன் முயற்சி - சுமந்திரன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வட மகாண சபை உறுப்பினர்கள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக அளித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை ''ஊழல், பண மோசடி மற்றும் லஞ்சத்துக்கு எதிரான தீவிரமான செயற்பாடே ஆகும்'', என்று தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருக்கிறார்.

வட மாகாண சபையில் , தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசில் நிலவும் நெருக்கடி தொடர்பாக சுமந்திரன் விடுத்துள்ள அறிக்கையில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஊழலுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை தாங்கள் தடுக்க முயல்கிறோம் என்ற குற்றச்சாட்டு, ``ஆதாரமற்றதும், உண்மையான நிலைமைக்கு நேர் எதிரானதுமாகும்`` என்று கூறியிருக்கிறார்.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் குரல் கொடுத்தபோது, முதல்வர் விக்னேஸ்வரன் ``தனக்கு நெருக்கமானவரான`` ஐங்கரநேசனுக்கு எதிராக எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டார் என்று சுமந்திரன் குற்றஞ்சாட்டினார்.

''அறிக்கை மறைப்பு''

அதன் பிறகு அவையில் இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வற்புறுத்தி, ஏகமனதாக தீர்மானம் கொண்டுவரப்பட்டதற்கும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களே காரணமாக இருந்தார்கள் என்று கூறும் சுமந்திரன், அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு அடுத்த நாளே, ஐங்கரநேசன் குற்றமற்றவர் என்றும், ``அவர் பனங்காட்டு நரி, இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டார்`` என்றும் முதல்வர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டினார்.

குற்றச்சாட்டுகள் ஐங்கரநேசனுக்கு எதிராகவே இருந்த அந்த நிலையில், எல்லா அமைச்சர்களுக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட்டது என்று கூறிய சுமந்திரன், இது ஐங்கரநேசனை பாதுகாக்குமுகமாகத்தான் என்று குற்றம் சாட்டினார்.

 

http://www.bbc.com/tamil/sri-lanka-40300309

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் துள்ளிக் குதிப்பதை பார்க்க,  விக்கினேஸ்வரன் அவர்களுக்கெதிராக சதியில் சுமந்திரன் தான் முன்னிலையில் இருக்கின்றார் என்பது சாதாரண மக்களுக்கே விளங்கும்.

முதலமைச்சருக்கான மக்களின் ஆதரவையும் அவரின் அரசியல் வளர்ச்சியையும் கண்டு  பொறாமை கொண்டு செய்யப்பட்ட சதியே இது என்பதும் மக்களுக்குத் தெரியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

 

 

ஆரம்பத்திலிருந்தே அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் வெளிவந்த போது, அதற்கு எதிராக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எமது உறுப்பினர்கள் குரல் கொடுத்து வந்தனர்.  

தனக்கு மிகவும் நெருக்கமானவரான ஐங்கரநேசனுக்கு எதிராக முதலமைச்சர் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் விட்ட போது முதலமைச்சரை வற்புறுத்தி மாகாண சபையிலே ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கும் எமது உறுப்பினர்களே காரணமாக இருந்தார்கள். அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அடுத்த நாளே ஐங்கரநேசன் குற்றமற்றவர் என்றும் "அவர் பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டார்" என்று சொன்னதை எவரும் மறந்திருக்க முடியாது.

அமைச்சர் குருகுலராஜா அதிகார வரம்பை மீறினார் என்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாக காணப்பட்டார். மற்றைய இரண்டு அமைச்சர்களும் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டனர்.

 

முற்று முழுதான உண்மை

ஐங்கரநேசனை பற்றி எவ்வளவு காலமாக
செய்தி வருகின்றது
சுன்னாகம் நிலத்தடி நீர் விவகாரம் தொடக்கம்
பல பல விடயங்களில்
இதுவரை இவர் செய்த ஊழல் பற்றி
பல தகவல்கள் வந்தும்
விக்கி ஐயா வாயை மூடிக்கொண்டு
தான் இருந்தவர்.

பாலியல் லஞ்சம்
பெற்றார்கள் என்று குற்றம் சாடடப்படடவர்கள்
மீது கூட எந்தவித நடவடிக்கையும்
எடுக்காமல் மவுனம் காத்தவர்
விக்கி ஐயா

5 hours ago, நவீனன் said:
 

இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் ஆரம்பத்திலிருந்தே கொண்டிருந்த நிலைப்பாடு முதலமைச்சர் நியமித்த குழு அறிக்கை மூலமாகவும் ஊர்ஜிதமானது. மே மாதம் 19ஆம் திகதி முதலமைச்சரிடம் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டிருந்த போதும் குற்றவாளிகளாக காணப்பட்ட 2 அமைச்சர்களையும் பாதுகாக்கும் முகமாக முதலமைச்சர் அவ்வறிக்கையை மறைத்து வைத்திருந்தார். 2 பத்திரிகைகள் அதை வெளிப்படுத்திய பின் தான் மாகாண சபையில் இவ்வறிக்கையை சமர்ப்பித்தார்.

முற்று முழுதான உண்மை.

உதயன் இந்த விடயத்தை பிரசுரித்து இருக்கா விட்டால்

விக்கி ஐயா  விசாரணை குழுவை கூட அமைத்து

இருக்க மாட்டார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

சுமந்திரன் துள்ளிக் குதிப்பதை பார்க்க,  விக்கினேஸ்வரன் அவர்களுக்கெதிராக சதியில் சுமந்திரன் தான் முன்னிலையில் இருக்கின்றார் என்பது சாதாரண மக்களுக்கே விளங்கும்.

முதலமைச்சருக்கான மக்களின் ஆதரவையும் அவரின் அரசியல் வளர்ச்சியையும் கண்டு  பொறாமை கொண்டு செய்யப்பட்ட சதியே இது என்பதும் மக்களுக்குத் தெரியும்

இதனோடு இவர்களின் சந்தர்பாவாத அரசியலுக்கும் இடையூறாக இருப்பதும் ஒரு கரணியமாகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:
 

குற்றவாளிகளையும் குற்றங்களிலிருந்து விடிவிக்கப்பட்டவர்களையும் ஒன்றாக பதவி நீக்கம் செய்வதென்பது குற்றங்களை நீர்த்துப் போகப்பண்ணி குற்றவாளிகளை காப்பாற்றும் ஒரு நடவடிக்கையே ஆகும். .

நால்வரையும் ஒன்றாக நீக்குவதென்பது நிரூபிக்கப்பட்ட குற்றங்களை மழுங்கடிக்கும் செயல் என்றும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவருக்கு கூறப்பட்டது. இதே நிலைப்பாட்டையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்  இரா. சம்பந்தனும் அவருக்கு கூறியிருந்தார்.

 

நால்வரும் குற்றவாளிகள் என்ற பொய்யான பிம்பத்தை தோற்றுவித்து உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியே இது. அதனால் தான் அனைத்து குற்றங்களிலிருந்தும் விடுக்கப்பட்ட 2 அமைச்சர்களையும் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு பணித்தமைக்கு எமது எதிர்ப்பைத் தெரிவித்து வெளிநடப்புச் செய்தோம். ஊழலை மறைத்து குற்றவாளிகளைக் காப்பாற்றும் முதலமைச்சரின் இந்தத் தொடர்ச்சியான செயற்பாட்டின் நிமித்தமாகவே இலங்கை தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சரில் நம்பிக்கை இழந்திருக்கின்றனர்.

 

 

சுமந்திரன் சரியாகத்தானே

சொல்கின்றார்.
சுய சிந்தனை என்ற ஒன்று

இருக்கின்றவர்களுக்கு
இக்  கேள்விகலில் உள்ள நியாயத்தன்மை புரியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் சொல்வதெல்லாம் சுத்தப் பொய். விக்கிக்கு பெருகிவரும் மக்கள் ஆதரவைக்கண்டு நிலைகுலைந்துபோன சுமந்திரன் குதியாய் குதிக்கிறார். விக்கியருக்கு ஐங்கரநேசன் வேண்டப்பட்டவர் நெருக்கமானவர் அதனால் விக்கியர் அவரை காப்பற்ற விசாரணை அறிக்கையை மறைத்து வைத்தார் என்பதில் எதுவித நியாமுமில்லை. வெளிப்படையாக அனைவருக்கும் தெரிய நடந்த விசாரணை ஒன்றின் அறிக்கையை அப்படி மறைத்து வைப்பது இலகுவான காரியமில்லை.

சுமந்திரன் குறிப்பிடுவதுபோல் விக்கி ஒரு மோசடியான நபர் என்றால் விக்கியர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தானே உருவாக்கிய விசாரணைக்குழு தானே என்று அவர்கள் மட்டத்திலேயே தனக்கு வேண்டியபடி அறிக்கையை தயாரிக்கும்படி செய்திருப்பார். மக்கள் மிகத் தெளிவாக இருக்கின்றனர் சுமந்திரன் இங்கு எவருக்கும் காதுகுத்தவேண்டியதில்லை. ஐங்கரநேசன் விக்கிக்கு வேண்டப்பட்டவரென்றால் சுமந்திரன் திரு சம்பந்தனுக்கு எப்படிப் பட்ட நெருக்கமோ? நீங்க சொல்றீங்களா இல்லை நானே சொல்லவா?

குற்றவாளிகள் என இனங்காணப்பட்டவர்களுக்கெதிராக நடவடிக்கைகளை எடுப்பதற்கு விக்கி ஐயாவுக்கு முழு சுதந்திரம் உண்டு என்று சொல்லிவிட்டு பின்னர் அவரின் செயல்பாடுகளில் தலையிட்டு குறைசொல்வது எப்படி நியாயமாகும். நாம் இங்கு ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். விக்கியவர்கள் குற்றவாளியாக காணப்பட்டவர்கள் மேல் நடவடிக்கை எடுக்ககமுடியும் ஆனால் அவர்கள் செய்த குற்றத்திற்கு தீர்ப்பு வழங்கமுடியாது. சுமந்திரனின் நிலைப்பாடு உடனடியாக குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கவேண்டும் என்பதாகும். சுமந்திரனின் அறிக்கையில் இருந்து புரிவது எனனவென்றால் விக்கிக்கு வைக்கப்பட்ட செக்மேட்டில் சுமந்திரனுக்கும் பங்குண்டு. விக்கியர் எங்கு திரும்பினாலும் வெட்டக்கூடியதாக செக்மேட் வைக்கப்பட்டிருந்ததும். புரிகிறது.

விக்கியர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்தாலும் அல்லது அவர்களை தப்பிக்கவைத்தாலும் இரண்டுக்கும் விக்கியரை பொறுப்பாளியாக்கி புகுந்து விளையாடி தங்கள் விரோதத்தை தீர்த்து விக்கியரை வீட்டுக்கனுப்ப திட்டம் தீட்டப்பட்டிருந்ததை காணக்கூடியதாக உள்ளது. ஆனால் இவங்களெல்லாம் கிட்னியை பாவிச்சுதான் யோசிப்பாங்கள் போல இருக்கு. அதனால்தான் மக்கள் சக்தியை கணக்கெ டுக்க தவறிவிட்டார்கள். நாள் போக்கில் விக்கியர் உயர்ந்து படிப்படியாக சுமந்திரனுக்கு மட்டுமல்ல சம்பந்தனின் அரசியல் இருப்பையும் கேள்விக்குறியாக்குவார் என்பது திண்ணம். மக்கள் ஆதரவு எப்பவும் நம்ப பெரிய "தம்பி"க்குத்தான் தெரிஞ்சுக்கிங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வைரவன் said:

 

சுமந்திரன் சரியாகத்தானே

சொல்கின்றார்.
சுய சிந்தனை என்ற ஒன்று

இருக்கின்றவர்களுக்கு
இக்  கேள்விகலில் உள்ள நியாயத்தன்மை புரியும்

அப்படியா?? அப்ப உங்களுக்கு எப்படி புரிஞ்சது? நீங்கள் சுமந்திரண்ட செம்புத்தூக்கி என்பது தெளிவா தெரியுது.

Link to comment
Share on other sites

2 hours ago, வைரவன் said:

சுமந்திரன் சரியாகத்தானே

சொல்கின்றார்.
சுய சிந்தனை என்ற ஒன்று

இருக்கின்றவர்களுக்கு
இக்  கேள்விகலில் உள்ள நியாயத்தன்மை புரியும்

காசுக்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டு வேலிதாண்டிய சுமந்திரன், கதிர்காமர் போன்றவர்களின் பரம்பரைகளுக்கு என்ன சுயசிந்தனை  இருக்கப் போகுது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

காசுக்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டு வேலிதாண்டிய சுமந்திரன், கதிர்காமர் போன்றவர்களின் பரம்பரைகளுக்கு என்ன சுயசிந்தனை  இருக்கப் போகுது?

அப்படி வேலி தாண்டி
உங்கள் வீட்டுக்குள்ளும்
உங்கள் பரம்பரையின் வீட்டுக்குள்ளும்
வந்தமையால் உங்களுக்கு
தெரிந்து இருக்கு.

தகவலுக்கு நன்றி

1 hour ago, Eppothum Thamizhan said:

அப்படியா?? அப்ப உங்களுக்கு எப்படி புரிஞ்சது? நீங்கள் சுமந்திரண்ட செம்புத்தூக்கி என்பது தெளிவா தெரியுது.

ஊழலுக்கு எதிராக
ஒன்றும் செய்யாமல்
துணை நின்று
சம்பந்தப்பட்டவர்களுக்கு
எதிராக தீர்மானம் நிறைவேற்றிய பின்
வேறு வழியின்றி
விசாரணை குழு அமைச்ச்சு
அதில் வந்த அறிக்கையையும் மறைச்சு
பிறகு உதயன் வெளியிட்ட பின்
குற்றம் சாட்டப்படாதவர்கள் மீதும்
நடவடிக்கை எடுக்கும் விக்கி ஐயாவுக்கே
நீங்கள் சொம்பு தூக்க வெட்கப்படாத போது
நான் சம் /சும்  இற்கு தூக்குவதை இட்டு
கவலைப்பட போவதில்லை ராசா

Link to comment
Share on other sites

8 minutes ago, வைரவன் said:

அப்படி வேலி தாண்டி
உங்கள் வீட்டுக்குள்ளும்
உங்கள் பரம்பரையின் வீட்டுக்குள்ளும்
வந்தமையால் உங்களுக்கு
தெரிந்து இருக்கு.

தகவலுக்கு நன்றி

சங்கதியை அரைகுறையாக விளங்கிக்கொள்வதுவும் காசுக்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டு வேலிதாண்டிய சுமந்திரன், கதிர்காமர் போன்றவர்களின் பரம்பரைகளுக்கு இருக்கும் விலைபோன சுயசிந்தனைப் போன்று தான் இருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கு மக்களுக்காக முதலமைச்சர் இவ்வளவு காலம் செய்த நல்லவையை பட்டியலிடுங்கோ பார்ப்போம்...இங்கு கண பேர் சுமத்திரன் மேல் உள்ள கடுப்பினால் சீவியை தூக்கி தலையில் வைக்கினம்.
 
ஒரு முன்னால் நீதிபதி தன்னோடு லஞசம் வாங்குபவர்களை பக்கத்தில் வைத்திருக்கிறார் என்டால் அவரது நீதிபதியாக இருக்கும் போது எவ்வளவு விளையாட்டு விட்டு இருப்பார்....நிமலன் யார்? இவரது இரத்த உறவு தானே!...நிமலனை அவுசில் இருந்து கூப்பிட்டு உந்தப் பதவியை குடுத்தது யார் சுமத்திரனா?
 
வடகு மாகண சபைக்கு என்டு வந்து நிதியில் அரைவாசியை இவரும் இவரோடு சேர்ந்தவர்ளும் அடிக்க மிச்ச நிதி திரும்பி போய் விட்டது...மற்றவர்களை மீறி இவரால் செயற்பட முடியா விட்டால் பிறகு முதலமைச்சர் பதவியில் இருக்கிறார்...படிக்காத பிள்ளையானைப் பார்த்தாவது திருந்தி இருக்க வேண்டும்.
 
பதவிக்காகவும்,காசுக்காகவும் தான் உந்த பதவியில் இருக்கிறார்...உவரை உந்தப் பதவியில் அமர்த்தின ச்ம்மந்தனையும்,கூட்டமைப்பையும் பிஞ்ச செருப்பாலே அடிக்கோனும்.tw_angry:
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி உந்த பிஞ்ச செருப்பால அடிப்பது கொஞ்சம் ஓவரா தெரியல்லியா... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வைரவன் said:

 

சுமந்திரன் சரியாகத்தானே

சொல்கின்றார்.
சுய சிந்தனை என்ற ஒன்று

இருக்கின்றவர்களுக்கு
இக்  கேள்விகலில் உள்ள நியாயத்தன்மை புரியும்

அதுமட்டுமா புரியுது ............??

என்ன என்னவோ எல்லாம் புரியுது.

நாய் ஏன் வாவ் ... வாவ் என்கிறது 
பூனை ஏன் மியாவ் .... மியாவ்  என்கிறது 
என்பதெல்லாம் 
அவற்றை பிராணிகளாக வைத்திருக்கும் தமிழர்களுக்கு புரியாதா என்ன ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:
வடக்கு மக்களுக்காக முதலமைச்சர் இவ்வளவு காலம் செய்த நல்லவையை பட்டியலிடுங்கோ பார்ப்போம்...இங்கு கண பேர் சுமத்திரன் மேல் உள்ள கடுப்பினால் சீவியை தூக்கி தலையில் வைக்கினம்.
 
ஒரு முன்னால் நீதிபதி தன்னோடு லஞசம் வாங்குபவர்களை பக்கத்தில் வைத்திருக்கிறார் என்டால் அவரது நீதிபதியாக இருக்கும் போது எவ்வளவு விளையாட்டு விட்டு இருப்பார்....நிமலன் யார்? இவரது இரத்த உறவு தானே!...நிமலனை அவுசில் இருந்து கூப்பிட்டு உந்தப் பதவியை குடுத்தது யார் சுமத்திரனா?
 
வடகு மாகண சபைக்கு என்டு வந்து நிதியில் அரைவாசியை இவரும் இவரோடு சேர்ந்தவர்ளும் அடிக்க மிச்ச நிதி திரும்பி போய் விட்டது...மற்றவர்களை மீறி இவரால் செயற்பட முடியா விட்டால் பிறகு முதலமைச்சர் பதவியில் இருக்கிறார்...படிக்காத பிள்ளையானைப் பார்த்தாவது திருந்தி இருக்க வேண்டும்.
 
பதவிக்காகவும்,காசுக்காகவும் தான் உந்த பதவியில் இருக்கிறார்...உவரை உந்தப் பதவியில் அமர்த்தின ச்ம்மந்தனையும்,கூட்டமைப்பையும் பிஞ்ச செருப்பாலே அடிக்கோனும்.tw_angry:
 

சுதந்திரத்துக்கு போராட என்று இளைஞர்கள் புறப்பட்ட போது ......
கருணா கே பி போன்றவர்களும் வெளிக்கிடவில்லையா ?

முதலமைச்சர் என்ன செய்யவது என்றாலும் பதவி 
என்று வரும்போது சுத்த சுயலவாதியான யாழ்ப்பாண தமிழனில் 
ஒருவரைதானே நியமிக்க முடியும்.
பூதமா ? பேயா ? என்ற நிலைமைதான் உள்ள ஒரே தெரிவு.

அப்படி இல்லை என்று யாரும் நல்லவர்கள் வந்தால் 
மக்கள் வாக்கு போடுவதுமில்லை இது உலகம் பூரா 
உள்ள நிலைமை.

மக்கள் வாக்கு போட்டு அனுப்புவர்க்ளுக்குள்தான் தேர்வு செய்ய முடியும். 
அப்பிடி இப்படி வரும்போது மேலான அழுத்தக்ங்கள் கூடும்போதுதான் 
ஒரு முடிவை எட்ட முடியும் .... 

இதை பற்றி சுமந்திரன் அளப்பதுதான் வான வேடிக்கை 
தமிழர்களை விலைபேசி விபச்சாரிகளாக ஆக்கியதை தவிர 
இந்த சாம் சும் கும்மல் 
தமிழர்களுக்கு செய்தது என்ன ?

அனந்தியை கடசியைவிட்டு கடைசியவர்கள் .....
மற்றவர்கள் மேல் எடுத்த நடவடிக்கை என்ன ?
கூடடமைப்பு தலைவர் கத்திரிக்காய் புடலங்காய் எல்லாம் 
இவர்கள்தானே ???.

இப்போது சாதாரண ஒரு யாழ்ப்பாண தமிழனின் எதிர்பார்ப்பு 
சி.வீ ஒன்றும் செய்யாமல் இருந்தாலும் பரவாயில்லை 
சும்மா இருந்தாலே போதும் 
இந்த நாதாரி கூட்ட்டம் அங்கால பக்கம் வராமல் இருந்தாலே போதும் என்பதுதான். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:
வடக்கு மக்களுக்காக முதலமைச்சர் இவ்வளவு காலம் செய்த நல்லவையை பட்டியலிடுங்கோ பார்ப்போம்...இங்கு கண பேர் சுமத்திரன் மேல் உள்ள கடுப்பினால் சீவியை தூக்கி தலையில் வைக்கினம்.
 
ஒரு முன்னால் நீதிபதி தன்னோடு லஞசம் வாங்குபவர்களை பக்கத்தில் வைத்திருக்கிறார் என்டால் அவரது நீதிபதியாக இருக்கும் போது எவ்வளவு விளையாட்டு விட்டு இருப்பார்....நிமலன் யார்? இவரது இரத்த உறவு தானே!...நிமலனை அவுசில் இருந்து கூப்பிட்டு உந்தப் பதவியை குடுத்தது யார் சுமத்திரனா?
 
வடகு மாகண சபைக்கு என்டு வந்து நிதியில் அரைவாசியை இவரும் இவரோடு சேர்ந்தவர்ளும் அடிக்க மிச்ச நிதி திரும்பி போய் விட்டது...மற்றவர்களை மீறி இவரால் செயற்பட முடியா விட்டால் பிறகு முதலமைச்சர் பதவியில் இருக்கிறார்...படிக்காத பிள்ளையானைப் பார்த்தாவது திருந்தி இருக்க வேண்டும்.
 
பதவிக்காகவும்,காசுக்காகவும் தான் உந்த பதவியில் இருக்கிறார்...உவரை உந்தப் பதவியில் அமர்த்தின ச்ம்மந்தனையும்,கூட்டமைப்பையும் பிஞ்ச செருப்பாலே அடிக்கோனும்.tw_angry:
 

அந்தப் படிக்காத ( அரசியல் ) மேதை இப்போது எங்கே அக்கோய்......?tw_blush:

சரி அதை விடுங்கள் அரசியலில் படித்தவன் படிக்காதவன் என்பதற்கப்பால் சாணக்கியம் தான் தேவை. நிச்சயமாக சம் சும் கும்பலின் சாணக்கியத்தாலோ பிள்ளையானின் சாணக்கியத்தாலோ
எதுவும் ஆகாது என்பது ஏற்கனவே அறிந்த விடயம்.
விக்கி அய்யாவின் சாணக்கியத்தினால் மட்டுமே தமிழர்களின் தேசிய விடுதலைப்போராட்டம் தக்கவைத்துக் கொள்ளப்படுகின்றது.

அது தான் இன்றைய தேவையும் கூட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:
வடக்கு மக்களுக்காக முதலமைச்சர் இவ்வளவு காலம் செய்த நல்லவையை பட்டியலிடுங்கோ பார்ப்போம்...இங்கு கண பேர் சுமத்திரன் மேல் உள்ள கடுப்பினால் சீவியை தூக்கி தலையில் வைக்கினம்.
 
ஒரு முன்னால் நீதிபதி தன்னோடு லஞசம் வாங்குபவர்களை பக்கத்தில் வைத்திருக்கிறார் என்டால் அவரது நீதிபதியாக இருக்கும் போது எவ்வளவு விளையாட்டு விட்டு இருப்பார்....நிமலன் யார்? இவரது இரத்த உறவு தானே!...நிமலனை அவுசில் இருந்து கூப்பிட்டு உந்தப் பதவியை குடுத்தது யார் சுமத்திரனா?
 
வடகு மாகண சபைக்கு என்டு வந்து நிதியில் அரைவாசியை இவரும் இவரோடு சேர்ந்தவர்ளும் அடிக்க மிச்ச நிதி திரும்பி போய் விட்டது...மற்றவர்களை மீறி இவரால் செயற்பட முடியா விட்டால் பிறகு முதலமைச்சர் பதவியில் இருக்கிறார்...படிக்காத பிள்ளையானைப் பார்த்தாவது திருந்தி இருக்க வேண்டும்.
 
பதவிக்காகவும்,காசுக்காகவும் தான் உந்த பதவியில் இருக்கிறார்...உவரை உந்தப் பதவியில் அமர்த்தின ச்ம்மந்தனையும்,கூட்டமைப்பையும் பிஞ்ச செருப்பாலே அடிக்கோனும்.tw_angry:
 

 நல்ல சுப்பர் கருத்தா இருக்கே நன்றி வணக்கம் தானே அடுத்த கருத்து....:10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சிக்கலான நேரத்தில் ஓடி திரிவதால் 
ஐயா சுமத்ந்திரன் அவர்கள் கொஞ்சமாவது இளைத்திருப்பார் 
இந்த வயதில் அவர் உடம்பு தாங்குமா ?
ஒருவார விடுமுறை கொடுத்து 
சுமந்திரன் ஐயாவை அவுஸுக்கும் 
மாவை ஐயாவை பிரான்ஸுக்கு சென்று வரும்படி 
மக்கள் அறிவுரை கூறி அவர்களை பாதுகாக்கா  வேண்டியது 
அவர்கள் கடின உழைப்பால் வாழ்வு பெற்ற தமிழர்களின் கடமையாகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, வாத்தியார் said:

அந்தப் படிக்காத ( அரசியல் ) மேதை இப்போது எங்கே அக்கோய்......?tw_blush:

சரி அதை விடுங்கள் அரசியலில் படித்தவன் படிக்காதவன் என்பதற்கப்பால் சாணக்கியம் தான் தேவை. நிச்சயமாக சம் சும் கும்பலின் சாணக்கியத்தாலோ பிள்ளையானின் சாணக்கியத்தாலோ
எதுவும் ஆகாது என்பது ஏற்கனவே அறிந்த விடயம்.
விக்கி அய்யாவின் சாணக்கியத்தினால் மட்டுமே தமிழர்களின் தேசிய விடுதலைப்போராட்டம் தக்கவைத்துக் கொள்ளப்படுகின்றது.

அது தான் இன்றைய தேவையும் கூட.

வாத்தியார்,பிள்ளையானை எதற்கு தூக்கி உள்ளுக்குள்ள தூக்கிப் போட்டவர்கள் என்று உங்களுக்கு விளங்கி இருந்தால் இந்தக் கேள்வியை கேட்டு இருக்க மாட்டீர்கள்.

17 hours ago, putthan said:

 நல்ல சுப்பர் கருத்தா இருக்கே நன்றி வணக்கம் தானே அடுத்த கருத்து....:10_wink:

புத்தன்,நான் எழுதின கருத்துக்கு ஒழுங்கான பதில் கருத்து எழுதாமல் உங்களை மாதிரி விதண்டவாதமாய் கருத்தை எழுதினால் நன்றி,வணக்கம் தான் சொல்லிட்டுப் போக முடியும்<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

 

புத்தன்,நான் எழுதின கருத்துக்கு ஒழுங்கான பதில் கருத்து எழுதாமல் உங்களை மாதிரி விதண்டவாதமாய் கருத்தை எழுதினால் நன்றி,வணக்கம் தான் சொல்லிட்டுப் போக முடியும்<_<

ரதி நீங்கள் தான் சகல திரிகளிலும் விதண்டாவாதகருத்துக்களை வைக்கிங்கின்றீர்களோ என சில சம்யங்களில் எண்ணத் தோன்றுகிறது  ..நான் யாழ்களத்தில் கிட்டதட்ட பத்து வருடமாக கிறுக்கிகொண்டிருக்கிறேன்  .நீங்கள் எதிர் கருத்து வைக்க வேண்டும் என்றரீதியில் சகல  கருத்துக்களை வைப்பது போன்று என்க்கு படுகிறது.அதாவது 80:20 என்று சொல்லுவார்களே அதில் நீங்கள் வைப்பவை யாவும் 20 வீத   கருத்தாளர்களின்  சார்பான வையாகவுள்ளது என்பது எனது தனிப்பட்ட அவதானிப்பு மட்டுமே ..:unsure:

வேறு ஒன்றுமில்லை ...:10_wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தாமரைக்கும் அருணாச்சலம் ஐயாவுக்கும் என்ன தொடர்பு?! 🤣
    • கொழும்பு மக்கள் செல்லமாக OGF  என அழைக்கும் இவ்விடத்தில் - எல்லாமுமே விலைதான்.  டிசைனர் வகைகள் வெளிநாட்டு விலையிலும், உணவு/உள்ளூர் பொருட்கள் வெளியில் விற்பதை விட இரு மடங்கு விலையிலும் இருந்ததாக நினைவு.  பல்கனியுடன் கூடிய உணவு/பார் பகுதி உண்டு. குடிமக்கள் சூரியன் மறைவதை ரசித்தபடி லாகிரி வஸ்தாதுகளை உறிஞ்சுகிறார்கள்.
    • 🤣 விட்டா தூக்கி கொண்டு போய் கோம்பையன் மணலில் வச்சிடுவியள் போல கிடக்கு🤣. இல்லை…காலமாகிய அம்மாவின் பென்சன் கணக்கு உண்மையில் மூடப்பட்டுவிட்டதை உறுதி செய்யச் சென்றேன். 
    • ஆறு பெண்கள் கலந்து கொண்டார்கள் என்று எழுதினால் குறைந்தா போய்விடும்
    • மட்டக்களப்பு: நிலப்பயன்பாடும் – சனத்தொகை வளர்ச்சியும் March 27, 2024 — அழகு குணசீலன் — மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற நிலத்தட்டுப்பாடு, குறைந்தளவான நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்கள் செறிவை -அடர்த்தியை அதிகரித்திருக்கிறது. இது வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களுக்கும், வரையறுக்கப்படாத அல்லது கட்டுப்படுத்த முடியாத மக்கள் தேவைக்கும் இடையிலான சமநிலைத்தளம்பல். இந்த நிலையானது தேசிய இயற்கை வளங்களை – நீண்ட காலமாக சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப முகாமைத்துவம் செய்யத்தவறியதன் விளைவு. மனித சக்திக்கு அப்பாற்பட்டு இயற்கை வளங்களை அதிகரிக்கமுடியாத ஜதார்த்தத்தில், மனித சமூகம் தான் சார்ந்த சமூக, பொருளாதார வாழ்வியல் பண்புகளில் காலத்திற்கு ஏற்ப ஒரு நெகிழ்ச்சி போக்கை கைக்கொள்வதன் மூலமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது இந்த பிரச்சினையை பின் போடமுடியும். இதற்கான கொள்கைவகுப்பு, அரசியல் நிர்வாக முகாமைத்துவம் மட்டக்களப்பில் இருக்கவில்லை. காலத்திற்கு ஏற்ற சமூக, பொருளாதார வாழ்வியல் பண்பியல் மாற்றத்தில் மட்டக்களப்பின் இன,மத, கலாச்சார, பண்பாட்டு பாரம்பரியங்கள் நெகிழ்ச்சியற்ற இறுக்கமான போக்கை கொண்டிருப்பது நிலநெருக்கடியை மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. மட்டக்களப்பின் சமூகக்கட்டமைப்பு சார்ந்த பொருளாதார வாழ்வியலில் பிரதான பொருளாதார நடவடிக்கைகளாக விவசாயம், மீன்பிடி, வியாபாரம் உள்ள நிலையில் மக்கள் அதற்கு பொருத்தமான இடத்தை பொருளாதார வாழ்வியல் சார்ந்து தெரிவு செய்கிறார்கள். இது மானியசமூதாயம் முதலான வரலாற்று போக்கு. கடற்றொழிலாளர்களை எவ்வாறு வயல்வெளிகளில் குடியேற்ற முடியாதோ அவ்வாறு நகரம்சார் வியாபார சமூகம் ஒன்றை கடற்கரைகளிலும், விவசாயம்சார் நிலங்களிலும் குடியேற்ற முடியாது. அதே வேளை மறுபக்கத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு சேவைகள் துறையில் பெரும் வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலமான வேலைவாய்ப்புகள் காரணமாக மக்கள் நகரம்சார்ந்து வாழவேண்டிய பொருளாதார கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வர்த்தக சமூகம் ஒன்று நுகர்வோர் இல்லாத அல்லது குறைவாக உள்ள நிலையில் எவ்வாறு வியாபாரம் செய்ய முடியும். விவசாயம், மீன்பிடி என்பனவும் இன்று தன்னிறைவு பொருளாதார நடவடிக்கைகளாக இல்லாமல் வர்த்தக நோக்கிலான சந்தை பொருளாதாரமாக மாறிவிட்டன. அத்துடன் சமூகவளர்சிக்கு ஏற்ப சமூகசேவைகள் கல்வி, வைத்தியம், போக்குவரத்து மற்றும் நுகர்வு என்பனவற்றின் சமகால, எதிர்கால தேவைகருதி மக்கள் அவை இலகுவாகவும், தரமாகவும், தாராளமாகவும் கிடைக்கக்கூடிய இடங்களை வாழ்வதற்கு தெரிவு செய்கின்றனர். இந்த நிலை சனத்தொகை அடர்த்தியை குறிப்பிட்ட பகுதிக்குள் அதிகரிக்க காரணமாகின்றது . மக்கள் இயல்பாகவே சமூக , பொருளாதார வசதி வாய்ப்புகள் குறைந்த இடங்களில் வாழவும் ஆர்வம் காட்டுவதில்லை. இவை எல்லாம் அரசியல் பேசுகின்ற காரணங்களை விடவும் முக்கியமானவை. அரசியல் தனக்கு தேவையானதை பேசுகிறது. மக்கள் தமக்கு தேவையானதை, பொருத்தமானதை, வசதியானதை, விருப்பமானதை செய்கிறார்கள். மக்களுக்கு வழிகாட்ட முடியாத அரசியல்வரட்சி  குறுக்கு வழிகளை நாடுகிறது.  மட்டக்களப்பு மாவட்டத்தின் 346 கிராமசேவகர் பிரிவுகளில் 49 கிராமசேவகர் பிரிவுகள் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நான்கு பிரதேச செயலகங்களுக்குள் உட்பட்டவை. மிகுதி 297 கிராமசேவகர் பிரிவுகள் தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட பத்து பிரதேச செயலகங்களுக்குள் அடங்குகின்றன. இதன் விகிதாசாரம் 6:1. மட்டக்களப்பு மாவட்டத்தின் 965 கிராமங்கள் இந்த  346 கிராமசேவகர் பிரிவுகளுக்குள் பங்கிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 65 கிராமங்களை முஸ்லீம் கிராமங்கள் என்று அடையாளப்படுத்தினாலும் 900 கிராமங்கள் தமிழ், சிங்கள கிராமங்கள். இதன் விகிதாசாரம் ஏறக்குறைய 15:1. இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலப்பயன்பாட்டு பாணி. மாவட்டத்தின் மொத்த 2,854 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் காட்டுவள நிலங்கள் 40 வீதம். விவசாயநிலங்கள் 37 வீதம். ஆக, 75 வீதத்திற்கும் அதிகமான  நிலங்கள் இந்த இரண்டு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் எஞ்சி இருப்பது 25 வீதத்திற்கும் குறைவான நிலப்பரப்பு மட்டுமே.  இந்த 25 வீதத்தில் பயன்பாடின்றி அல்லது பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற தரிசு நிலங்களாக உள்ள நிலப்பரப்பு 6வீதம். நீர்நிலைகள் 5வீதம், சதுப்பு நிலங்கள் 2வீதம்,  வீட்டு வசதி, வீட்டு தோட்டங்களுக்கான நிலம் 5வீதம். ஆக, இன்னும் விவசாயம் செய்யக்கூடிய, பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படாத நிலப்பரப்பு 5 வீதம் மட்டுமே உள்ளது. மேலும் விவசாய நிலங்கள் 37 வீதம் தனியாருக்கு சொந்தமானவை என்பதும், 40 வீதமான வனபரிபாலன, வனவிலங்கு புகலிட பாதுகாப்பு நிலங்கள்  அரச நிலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாவட்டம் கொண்டுள்ள 120 கிலோமீட்டர் நீளமான கடற்கரையானது, கடற்கரையோர, சுற்றாடல் பாதுகாப்பு, உல்லாசப்பிரயாணத்துறை விருத்திக்கானது. உள்நாட்டு நீர்நிலைகளைப் பொறுத்தமட்டில் குளங்கள், வாவிகள், ஆறுகள்,தோணாக்கள்…. என்று 342 நீர்நிலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த 342 இல் பத்துக்கும் குறைவான சிறிய நீர்நிலைகளே நான்கு முஸ்லீம் பிரதேச செயலகப் பிரிவிலும் உள்ளன. மிகுதி 330 க்கும் அதிகமானவை தமிழ்மக்களின் விவசாயவாழ்விடங்களுக்கு உட்பட்டவை. அதிகமானவை விவசாய உற்பத்தி, மீன்பிடி, கால்நடை வளர்ப்போடு தொடர்பு பட்டவை. பட்டிருப்பு தொகுதி முற்று முழுதாகவும், மட்டக்களப்பு தொகுதியின் மேற்குகரை விவசாய உற்பத்தி பெருநிலப்பரப்பில்  99 வீதமும் வரலாற்று காலம் முதல் தமிழர் வாழ்விடங்கள். அதேபோன்று எழுவான்கரையில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களை சார்ந்த நிலப்பரப்பில் முஸ்லீம் மக்களும், ஏனைய எழுவான் பகுதிகளை தமிழ்மக்களும் சேர்ந்து நிர்வகித்தும், வாழ்ந்தும் வருகின்றனர். குறிப்பாக மண்முனை, கோறளை, ஏறாவூர் பற்றுக்களில் பல பண்டைய சிறிய முஸ்லீம் கிராமங்கள் அங்கும், இங்கும் சிதறிக்கிடக்கின்றன.  இதில்  மன்னம்பிட்டி பிரதேச தமிழ், முஸ்லீம் பாரம்பரிய கிராமங்களும் அடங்கும். இந்த சிதறல் மன்னம்பிட்டி பிரதேசம் பொலனறுவை மாவட்டத்துடன் இணைக்கப்படும் வரை மகாவலி வரை நீண்டுகிடந்தது. அதே போன்று 1961 இல் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஒருபகுதி அந்தமாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. உண்மையில் மட்டக்களப்பு மாவட்டம் தனது பூர்விக நிலப்பரப்பில் ஒரு பகுதியை வடமேற்காகவும், தெற்காகவும் இழந்து நிற்கிறது.  மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகை வளர்ச்சியை உற்று நோக்குகையில் பொதுவாக காணிப்பிரச்சினையை ஒரு பொதுவான காரணமாக கொள்ள முடியாது. ஆனால் சில தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் இது ஒரு சிறப்பு பிரச்சினை என்பதையும் மறுப்பதற்கில்லை. கடந்த நான்கு தசாப்தங்களை நோக்கினால் 1981 இல் 2,37,787 ஆக இருந்த தமிழர் சனத்தொகை 2012 இல் 3,82,300 ஆக அதிகரித்துள்ளது. இது சுமார் 1,50,000 பேரினால் அதிகரித்துள்ளது.  1981 இல் முஸ்லீம்களின் சனத்தொகை 78,829 இல் இருந்து 2012 இல் 1,33,844 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 50,00 பேரினால் அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சராசரி சனத்தொகை வளர்ச்சி ஏறக்குறைய ஒரு வீதமாக இருக்கின்ற நிலையில் இதை காணிநெருக்கடிக்கான முக்கிய காரணமாக சமகாலத்தில் கொள்ள முடியாது. இதனால் தான் வாழ்வியல் முறை, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற சமூக, பொருளாதார காரணிகள் முக்கியம் பெறுகின்றன. இந்த வளர்ச்சிக்கு-தேவைக்கு சமாந்தரமாக காணி, வீடமைப்பு வசதிகள், சனத்தொகை செறிவை ஐதாக்குவதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் தேசிய, மாகாண, மாவட்ட மட்டத்தில் செய்யப்படவில்லை. தமிழ்ஆயத அமைப்புக்களின் வன்முறையினால் வாழ்விடங்களை விட்டுவெளியே முஸ்லீம் மக்கள்  விரும்பினால் அந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும். குறிப்பாக பாவற்கொடிச்சேனை, உறுகாமம் போன்றவற்றை குறிப்பிடலாம்.  அதேபோல் புல்லுமலை, தியாவட்டவான், புனானை போன்ற பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களும் விரும்பினால் மீள்குடியேற வாய்ப்பளிக்கப்படவேண்டும். இங்கு இவர்கள் தங்கள் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்கான விதிவிலக்கான நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டியது அவசியம். இதற்கான வழிவகைகளை அரசியல் ஊடாகத்தேடாது “எங்கள் பங்கைத்தானே கேட்கிறோம்” என்பதால் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. முஸ்லீம் தலைமைகள் “பங்கு” என்று எதைக் கருதுகிறார்கள்? மட்டக்களப்பு மாவட்ட மொத்த நிலப்பரப்பில், சனத்தொகை விகிதாசாரத்திற்குரியதா? இல்லை பாவனைக்குரியதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலப்பரப்பில் ஒரு பங்கா?  அல்லது தமிழ்த்தரப்பு வன்முறையினால் இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியேறுவதா? அல்லது தவறான வழியில் தனிநபர் காணிகள் எடுக்கப்பட்டிருந்தால் அதுவா?  அல்லது நீங்கள் பங்கு என்று குறிப்பிடுவது மலையும், காடும், கடலும் கொண்ட நிலப்பரப்பில் ஒரு பங்கா?   இந்த கேள்விகளுக்கு ஒரு பதில் இருந்தால் அதில் இருந்து நகரமுடியும். அவ்வாறு இல்லாமல் நஸீர் அகமட்டின் வார்த்தைகளை மீள உச்சரிப்பதாலோ, அவரின் மொத்த சனத்தொகை அடிப்படையிலான காணிப்பங்கீட்டை கோருவதனாலோ இதற்கு தீர்வு காண முடியாது. கல்முனை தமிழ் பிரதேச தரம் உயர்வுக்கு ஹரிஷ் போடுகின்ற தடைகளை முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் பயங்கரவாதம் என்று சொல்லலாமா…..?    https://arangamnews.com/?p=10587  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.