Jump to content

வடக்கு முதல்வருக்கு ஆதரவு தெரிவித்து அவரது இல்லத்தின் முன் திரண்ட மக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வைரவன் said:

 

இரண்டாம் வாய்ப்பை
பயன்படுத்தியாவது  
விக்கி ஐயா மக்களின்
மனதை வெல்லும்
வண்ணம் ஏதாவது செய்கின்றாரா
என பார்ப்பம்
(அதற்கு அவரின் குரு பிரேமானந்தா ஜி
அருள் புரியட்டும் )

 

ஏன் இன்னும் சம்பந்தரும் ,சுமத்திரனும் தெருவில் இறங்கி  விக்கிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட முன்வரவில்லை..மக்கள் பிஞ்ச செருப்பால் அடிப்பார்கள் என்ற பயமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

ஏன் இன்னும் சம்பந்தரும் ,சுமத்திரனும் தெருவில் இறங்கி  விக்கிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட முன்வரவில்லை..மக்கள் பிஞ்ச செருப்பால் அடிப்பார்கள் என்ற பயமா?

ஐயா புத்தன் அவர்களே!
தெருவில் இறங்குவது அவர்களின் பழக்கமுமில்லை. வழக்கமுமில்லை. தேவையேற்படின் தேர்தல் காலத்தில் மட்டும் பழக்கவழக்கங்களை கொஞ்சம் தளர்த்துவார்கள்.

Link to comment
Share on other sites

3 hours ago, putthan said:

ஏன் இன்னும் சம்பந்தரும் ,சுமத்திரனும் தெருவில் இறங்கி  விக்கிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட முன்வரவில்லை..மக்கள் பிஞ்ச செருப்பால் அடிப்பார்கள் என்ற பயமா?

பூஸ்வாக்கள் தெருவில் இறங்குவதில்லை. tw_blush:

Link to comment
Share on other sites

வடமாகாண சபை விவகாரத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவளிப்பது முக்கியம் தான். ஆனால் அவரது அரசியல் பாத்திரம் என்ன என்பதை புரிந்து ஆதரவு அளிப்பது அவசியம் .
கூட்டமைப்பை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான குறைந்தபட்ச உடனடிக் கண்ணியே விக்னேஸ்வரன். அது அவசியமான கண்ணியும் கூட. ஆனால் விக்னேச்வரனே தமிழரின் அரசியல் எதிர்காலத்தை மீட்க கூடியவர் அல்ல . அப்படி ஒரு ஆளுமையாக அவர் தன்னை நிரூபித்ததும் இல்லை.

அப்படியிருக்க அவருக்கான ஆதரவு ஆர்ப்பாட்டம் என்று சொல்லி மக்களை அவரின் வீட்டின் முன்னால் நிற்கவைத்து யாசிப்பது மக்களை குருட்டு அரசியலின் பால் தள்ளிவிடும். ஈழத்தமிழரிடம் இதுவரை இல்லாத இந்த இழி அரசியல் கலாச்சாரத்தை எவர் கொண்டுவதாலும் ஏற்கக்கூடியதல்ல. இது மேலும் மேலும் தலைவர்களுக்கு ஒளிவட்டம் வரையும் அரசியல் நடைமுறையை கொண்டுவந்து சேர்க்கும். இது ஒரு அசிங்கமான அரசியல் செயல் மட்டுமல்ல ஆபத்தானதும் கூட.
கூட்டமைப்புக்குள் நிலவும் நுண் அரசியல். அந்த முரண்பாட்டை கையாளும் இலங்கை அரசு மற்றும் வெளிச்சக்திகள் பற்றிய அறிவூட்டலே மக்களுக்கு வேண்டியது. அதன் அடிப்படையிலேயே முதலமைச்சருக்கான ஆதரவுப் போராட்டம் வழிநடத்தப்பட வேண்டும். ஆதரவை அரசியல் அம்பலப்படுத்தலில் இருந்து தொடங்க வேண்டும் .

சில நூறு மக்களை மன்றாட விட்டு ஒளி வட்டம் கீற கூடாது. அது சரி என்று ஆகினால் பல நூறு மக்களை மன்றாட வைத்து பென்னம் பெரிய ஒளிவட்டத்தை மறு தரப்பு கீறும் என்பதையும் மனதில் கொள்ளவேண்டும் . .

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், தாடி, கண்களுக்கான கண்ணாடிகள் மற்றும் குளோஸ் அப்

 

நஞ்சுண்ட காடு குணா.கவியழகன்

https://www.facebook.com/நஞ்சுண்ட-காடு-குணாகவியழகன்-343959755806018/?hc_ref=NEWSFEED&fref=nf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Athavan CH said:

கூட்டமைப்புக்குள் நிலவும் நுண் அரசியல். அந்த முரண்பாட்டை கையாளும் இலங்கை அரசு மற்றும் வெளிச்சக்திகள் பற்றிய அறிவூட்டலே மக்களுக்கு வேண்டியது.

மக்களுக்கு இதை யார் விளங்கப்படுத்த போகிறார்கள்?ஒரு சில கட்டுரையாளர்கள் அரசியல் கட்டுரை வரையலாம்....ஆனால் மக்கள் வாசிக்கமாட்டார்கள்...ஒளிவட்டங்களை வைத்து ஒரளவு தங்களது தலைவரை புரிந்து கொள்ளும் அளவுக்கு அரசியல் அறிவு தமிழ் மக்களுக்குண்டு.......சம்பந்தருக்கோ சுமத்திரனுக்கோ இன்னும் ஒளிவட்டம் வரையாமல் மக்கள் அரசியல் நடத்துகிறார்கள் என்பதிலிருந்து இதை புரிந்து கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

On 17/06/2017 at 1:49 AM, குமாரசாமி said:

ஐயா புத்தன் அவர்களே!
தெருவில் இறங்குவது அவர்களின் பழக்கமுமில்லை. வழக்கமுமில்லை. தேவையேற்படின் தேர்தல் காலத்தில் மட்டும் பழக்கவழக்கங்களை கொஞ்சம் தளர்த்துவார்கள்.

எங்கட வெங்காயங்களும் அதுக்கு தான் வாக்களிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Dash said:

எங்கட வெங்காயங்களும் அதுக்கு தான் வாக்களிக்கும்

தமிழர் தேசத்திற்கும் எமது மக்களுக்கும் வாத்தியும் பிரம்பும் மட்டுமே இன்றைய தேவை. பரீட்சையில் சித்தியடைந்த பின் பிரம்பை சுழட்டி எறியலாம்.

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

தமிழர் தேசத்திற்கும் எமது மக்களுக்கும் வாத்தியும் பிரம்பும் மட்டுமே இன்றைய தேவை. பரீட்சையில் சித்தியடைந்த பின் பிரம்பை சுழட்டி எறியலாம்.

நல்லா சொன்னியல் போங்கோ, வாத்தியார் சரியில்லை என்று வாத்தியாரை மாற்றுவீனம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Dash said:

நல்லா சொன்னியல் போங்கோ, வாத்தியார் சரியில்லை என்று வாத்தியாரை மாற்றுவீனம்

நல்ல அரசியலுக்கும் அடி உதை கட்டாயம் தேவை எண்டதை பிரம்பை உதாரணம் காட்டினன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/16/2017 at 7:08 PM, putthan said:

ஏன் இன்னும் சம்பந்தரும் ,சுமத்திரனும் தெருவில் இறங்கி  விக்கிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட முன்வரவில்லை..மக்கள் பிஞ்ச செருப்பால் அடிப்பார்கள் என்ற பயமா?

தம்பி புத்தன்
விக்கிக்கு எதிராக மக்களை எல்லாம் திரட்டி
வீதிக்கு இறங்க அவர் ஒன்றும்
அப்படி பெரிய ஆள் இல்லை
கண்டியளோ
நம்பிக்ககையில்லா தீர்மானம் ஒன்றே
போதும் அவர அகற்ற

உது விக்கி ஐயாவுக்கும் புரிஞ்சதால் தான்
அன்புள்ள சாம் என்று தொடங்கி
கடிதம் எழுதி குற்றம் நிரூபிக்கப்படாத
இரண்டு பேரின் மேல் எந்த நடவடிக்கையும்
எடுக்க மாட்டன் என்று சொல்லி
மிச்ச இரண்டு பேரிலும்
நடவடிக்கை எடுக்கின்றார்

கடைசியல எதை சம்/சும் நினைத்தார்களோ
அதுதான் நடந்தது
விக்கி ஐயா கடைசியில்
சம்/சும் சொன்னதைதான்
செய்கின்றார்

 

இப்படி எல்லாம் கருத்து எழுதினவரை
கேவலப்படுத்தி
அதை மருதர் வந்து திருத்தும் அளவுக்கு
உங்கள் நாகரீகம் இருக்கு ராசா

அதுவும் விசுகர், வந்து எனக்கு
நாகரீகம் படிப்பிக்கிறார் பாருங்கள்
அதை எண்ணி கெக்களம் கட்டி
சிரிச்சு புரை ஏறிப் போச்சு தம்பி
நாங்களும் யாழை பல வருடங்களாக
வாசிச்சுக் கொண்டு தான் வாரம்

Link to comment
Share on other sites

1 hour ago, வைரவன் said:

தம்பி புத்தன்
விக்கிக்கு எதிராக மக்களை எல்லாம் திரட்டி
வீதிக்கு இறங்க அவர் ஒன்றும்
அப்படி பெரிய ஆள் இல்லை
கண்டியளோ
நம்பிக்ககையில்லா தீர்மானம் ஒன்றே
போதும் அவர அகற்ற

உது விக்கி ஐயாவுக்கும் புரிஞ்சதால் தான்
அன்புள்ள சாம் என்று தொடங்கி
கடிதம் எழுதி குற்றம் நிரூபிக்கப்படாத
இரண்டு பேரின் மேல் எந்த நடவடிக்கையும்
எடுக்க மாட்டன் என்று சொல்லி
மிச்ச இரண்டு பேரிலும்
நடவடிக்கை எடுக்கின்றார்

கடைசியல எதை சம்/சும் நினைத்தார்களோ
அதுதான் நடந்தது
விக்கி ஐயா கடைசியில்
சம்/சும் சொன்னதைதான்
செய்கின்றார்

முதல்வரின் நிபந்தனைக்கு இணங்கிக் கொள்கிறோம் - சம்பந்தன்

 
14970.jpg
வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கை யில்லா பிரேரணை மீளப் பெறப்படும் என்றும் அது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
 
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று எழுதிய கடிதத்துக்கு, நேற்றைய தினமே அனுப்பியுள்ள பதில் கடிதத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அக்கடிதத்தில்,
 
19.06.2017 
கௌரவ நீதியரசர்  சி.வி .விக்னேஸ்வரன்
முதலமைச்சர் வட மாகாணம்
 
அன்புக்குரிய விக்னேஸ்,
தங்களது 19.06.2017 திகதியிடப்பட்ட கடிதத்திற்கு நன்றி.
நீங்கள் கூறியுள்ள அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொண்டுள்ளேன்.
 
மேலும் மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த விடயம் முடிவிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என தெரிவித்து ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் மற்றும் பேரருட்திரு. வண பிதா ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆகியோர் அனுப்பியுள்ள கடிதமும் கிடைத்துள்ளது. 
சட்டபூர்வமானதும் சுதந்திரமானதுமான எந்தவொரு விசாரணைக்கும் இடையூறு விளைவிக்ககூடாது என்பதனை குறித்த இரண்டு அமைச்சர்களுக்கும் நான் தெரியப்படுத்துவேன். 
 
நான் தற்போது தொலைபேசியில் கௌரவ வட மாகாண ஆளுநரை தொடர்பு கொண்டு குறித்த நம்பிக்கை இல்லாப் பிரேரணை வாபஸ் பெறப்படும் என தெரிவித்துள்ள அதேவேளை, சம்பந்தப்பட்ட நபர்களோடு தொடர்பிலுள்ளேன்.
எல்லாம் நலமாகவே அமையட்டும். 
 
நாம் வெகுவிரைவில் சந்தித்தது பல பிரச்சினைகள் தொடர்பில் மேலதிகமான கலந்துரையாடலில் ஈடுபட எதிர்பார்க்கிறேன். 
உண்மையுள்ள,
இரா. சம்பந்தன்
தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, போல் said:

முதல்வரின் நிபந்தனைக்கு இணங்கிக் கொள்கிறோம் - சம்பந்தன்

 

 
14970.jpg
வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கை யில்லா பிரேரணை மீளப் பெறப்படும் என்றும் அது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
 
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று எழுதிய கடிதத்துக்கு, நேற்றைய தினமே அனுப்பியுள்ள பதில் கடிதத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அக்கடிதத்தில்,
 
19.06.2017 
கௌரவ நீதியரசர்  சி.வி .விக்னேஸ்வரன்
முதலமைச்சர் வட மாகாணம்
 
அன்புக்குரிய விக்னேஸ்,
தங்களது 19.06.2017 திகதியிடப்பட்ட கடிதத்திற்கு நன்றி.
நீங்கள் கூறியுள்ள அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொண்டுள்ளேன்.
 
மேலும் மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த விடயம் முடிவிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என தெரிவித்து ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் மற்றும் பேரருட்திரு. வண பிதா ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆகியோர் அனுப்பியுள்ள கடிதமும் கிடைத்துள்ளது. 
சட்டபூர்வமானதும் சுதந்திரமானதுமான எந்தவொரு விசாரணைக்கும் இடையூறு விளைவிக்ககூடாது என்பதனை குறித்த இரண்டு அமைச்சர்களுக்கும் நான் தெரியப்படுத்துவேன். 
 
நான் தற்போது தொலைபேசியில் கௌரவ வட மாகாண ஆளுநரை தொடர்பு கொண்டு குறித்த நம்பிக்கை இல்லாப் பிரேரணை வாபஸ் பெறப்படும் என தெரிவித்துள்ள அதேவேளை, சம்பந்தப்பட்ட நபர்களோடு தொடர்பிலுள்ளேன்.
எல்லாம் நலமாகவே அமையட்டும். 
 
நாம் வெகுவிரைவில் சந்தித்தது பல பிரச்சினைகள் தொடர்பில் மேலதிகமான கலந்துரையாடலில் ஈடுபட எதிர்பார்க்கிறேன். 
உண்மையுள்ள,
இரா. சம்பந்தன்
தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நான் கண்ணில் விளக்கெண்ணய் விட்டுப்
பார்த்தன்
பிறகு பெரிய பூதக்கண்ணாடி போட்டுப்
பார்த்தன்
சாம் மின் கடிதத்தில் உங்கள் (முதல்வர்) நிபந்தனைக்கு
இணங்கிக் கொள்கின்றோம் என்று ஒரு இடத்திலும்
இல்லை
ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள்
மற்றும்
பேரருட்திரு. வண பிதா ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆகியோர்
எழுதிய மூன்று நிபந்தனைகள் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது

ஓ.
தலைப்பில் இருக்குதா
அது தமிழ் தேசிய முன்னனியின் ஆதரவு
இடம்புரி பேப்பர் போட்ட தலைப்பு
அடிக்கும் நானூரு பத்திரிகைகளையாவது
விற்க வேண்டாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி அய்யாவிற்கு இது தான் நல்ல சந்தர்ப்பம் தமிழர்களிற்க்கு தலமை ஏற்று மற்ற பழசுகளை வீட்டிற்க்கு அனுப்ப.

Link to comment
Share on other sites

7 hours ago, வைரவன் said:

நான் கண்ணில் விளக்கெண்ணய் விட்டுப்
பார்த்தன்
பிறகு பெரிய பூதக்கண்ணாடி போட்டுப்
பார்த்தன்

கண்கெட்டபிறகு விளக்கெண்ணையும் பூதக்கண்ணாடியும் பயன்பபடாது!

Link to comment
Share on other sites

12 hours ago, வைரவன் said:

இடம்புரி பேப்பர்

ஓ நீங்கள் ஊதியன் பத்திரிகை விசிறியோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, வைரவன் said:

தம்பி புத்தன்
விக்கிக்கு எதிராக மக்களை எல்லாம் திரட்டி
வீதிக்கு இறங்க அவர் ஒன்றும்
அப்படி பெரிய ஆள் இல்லை
கண்டியளோ
நம்பிக்ககையில்லா தீர்மானம் ஒன்றே
போதும் அவர அகற்ற

உது விக்கி ஐயாவுக்கும் புரிஞ்சதால் தான்
அன்புள்ள சாம் என்று தொடங்கி
கடிதம் எழுதி குற்றம் நிரூபிக்கப்படாத
இரண்டு பேரின் மேல் எந்த நடவடிக்கையும்
எடுக்க மாட்டன் என்று சொல்லி
மிச்ச இரண்டு பேரிலும்
நடவடிக்கை எடுக்கின்றார்

கடைசியல எதை சம்/சும் நினைத்தார்களோ
அதுதான் நடந்தது
விக்கி ஐயா கடைசியில்
சம்/சும் சொன்னதைதான்
செய்கின்றார்

 

இப்படி எல்லாம் கருத்து எழுதினவரை
கேவலப்படுத்தி
அதை மருதர் வந்து திருத்தும் அளவுக்கு
உங்கள் நாகரீகம் இருக்கு ராசா

அதுவும் விசுகர், வந்து எனக்கு
நாகரீகம் படிப்பிக்கிறார் பாருங்கள்
அதை எண்ணி கெக்களம் கட்டி
சிரிச்சு புரை ஏறிப் போச்சு தம்பி
நாங்களும் யாழை பல வருடங்களாக
வாசிச்சுக் கொண்டு தான் வாரம்

அண்ணோய் நான் யாழ்களத்தை வாசிக்கிறதில்லை ,சும்மா விக்கியருக்கு செம்பு தூக்கத்தான் வந்து இரண்டு கிறுக்கு கிறுக்கிறனான்.மற்றது உங்களை போன்று எனக்கு அதித அரசியல் அறிவு இல்லை.

வடமாகாணசபை தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேணும் என்பதுதான் எனது விருப்பம்.

அண்ணோய் ஒருத்தரும் ஒருத்தருக்கும் நாகரிகம் படிப்பிக்க வேண்டிய நிலையில் இல்லை ....எல்லோரும் ஒருத்தரை பார்த்தவுடனேயோ அல்லது எழுத்தை வைத்தோ அவர்களின் நாகரிகத்தை அறிந்து கொள்ளக்கூடிய நிலையில்தான் இருக்கிறார்கள்.

16 hours ago, வைரவன் said:

 

இப்படி எல்லாம் கருத்து எழுதினவரை
கேவலப்படுத்தி
அதை மருதர் வந்து திருத்தும் அளவுக்கு
உங்கள் நாகரீகம் இருக்கு ராசா

அதுவும் விசுகர், வந்து எனக்கு
நாகரீகம் படிப்பிக்கிறார் பாருங்கள்
அதை எண்ணி கெக்களம் கட்டி
சிரிச்சு புரை ஏறிப் போச்சு தம்பி
நாங்களும் யாழை பல வருடங்களாக
வாசிச்சுக் கொண்டு தான் வாரம்

எப்படி கருத்து எழுதினேன் ,எப்ப மருதர் வந்து திருத்தினவர் ,அண்ணோய் உங்களுக்கு சிரிப்பு வந்தால் சிரியுங்கோ ...ஆனால் என்ன கருத்துக்கு என்று சொல்லிப்போட்டு சிரியுங்கோ..அண்ணோய் சத்தியமா நீங்கள் என்ன சொல்ல வாறீயள் என்று புரியல்ல ஒருக்கா விளக்கமா சொல்லுறீயளே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, வைரவன் said:

அதுவும் விசுகர், வந்து எனக்கு
நாகரீகம் படிப்பிக்கிறார் பாருங்கள்
அதை எண்ணி கெக்களம் கட்டி
சிரிச்சு புரை ஏறிப் போச்சு தம்பி
நாங்களும் யாழை பல வருடங்களாக
வாசிச்சுக் கொண்டு தான் வாரம்

சொற்களில்  மரியாதை என்று  சொன்னது

எனக்கும் சேர்த்து இருவருக்கும் தான்

நான்  ஒன்றும் திறமில்லை

சாதாரண  மனிதன்

என்னை கோபப்படுத்தினால் நானும் தொடங்கிவிடுவேன் என்பதற்கான முன்னெச்சரிக்கையே  அது

இதுவரை  யாழிலும்  சரி வெளியிலும் சரி 

கருத்துக்கு தேவையற்ற கோபமூட்டல்களுக்கு நானும் தரமிறங்கி  இருக்கின்றேன்

அது தேவையா? என்பதே அந்த மரியாதையான சொற்களை எதிர்பார்த்த கருத்து

மற்றும்படி

சிரிப்பதற்கோ

அல்லது எவ்வாறான சொற்களை  பாவிப்பது என்பது பற்றியோ நீங்கள் மட்டுமே தீர்மானிக்கமுடியும்

தீர்மானிக்கவேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

அண்ணோய் ஒருத்தரும் ஒருத்தருக்கும் நாகரிகம் படிப்பிக்க வேண்டிய நிலையில் இல்லை ....எல்லோரும் ஒருத்தரை பார்த்தவுடனேயோ அல்லது எழுத்தை வைத்தோ அவர்களின் நாகரிகத்தை அறிந்து கொள்ளக்கூடிய நிலையில்தான் இருக்கிறார்கள்.

எப்படி கருத்து எழுதினேன் ,எப்ப மருதர் வந்து திருத்தினவர் ,அண்ணோய் உங்களுக்கு சிரிப்பு வந்தால் சிரியுங்கோ ...ஆனால் என்ன கருத்துக்கு என்று சொல்லிப்போட்டு சிரியுங்கோ..அண்ணோய் சத்தியமா நீங்கள் என்ன சொல்ல வாறீயள் என்று புரியல்ல ஒருக்கா விளக்கமா சொல்லுறீயளே.

மன்னிக்கவும்
இதில ஒரு பிழை நடந்துட்டுது

நான் எப்போதும் தமிழன் எனும்
கருத்தாளர் இன்னொரு திரியில்
வைச்ச கருத்துக்கு அங்கு
பதில் வைக்க வெளிக்கிட்டு
தவறுதலாக் இங்கு
ஒட்டிவிட்டேன்

யாழ் இணையத்தில்
எழுதுவது  இன்னும்
எனக்கு சரியாக பரிச்சயமாகவில்லை
கூகிளில் தமிழ் எழுதி பிறகு
இங்கு பிரதியிடுவதால்
தவறு விட்டு விட்டென்
ஆனால் விரைவில்
பழகிவிடுவேன்

நீங்கள் நாகரீகமற்று
எதையும் எழுதவில்லை
மன்னிக்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, வைரவன் said:

மன்னிக்கவும்
இதில ஒரு பிழை நடந்துட்டுது

நான் எப்போதும் தமிழன் எனும்
கருத்தாளர் இன்னொரு திரியில்
வைச்ச கருத்துக்கு அங்கு
பதில் வைக்க வெளிக்கிட்டு
தவறுதலாக் இங்கு
ஒட்டிவிட்டேன்

யாழ் இணையத்தில்
எழுதுவது  இன்னும்
எனக்கு சரியாக பரிச்சயமாகவில்லை
கூகிளில் தமிழ் எழுதி பிறகு
இங்கு பிரதியிடுவதால்
தவறு விட்டு விட்டென்
ஆனால் விரைவில்
பழகிவிடுவேன்

நீங்கள் நாகரீகமற்று
எதையும் எழுதவில்லை
மன்னிக்கவும்

விளக்கத்திற்கு நன்றிகள் .....:10_wink:..மனசு இலகுவானது மாதிரி ஒரு பிலிங்...தொடருவோம்...கருத்தாடுவோம்..:10_wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.