Jump to content

சி.விக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?


Recommended Posts

3 minutes ago, நவீனன் said:

"இலஞ்சத்துக்கும் ஊழலுக்கும் எதிரான கட்சியே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியாகும்.

இலஞ்சம் ஊழலில் கொடிகட்டிப் பறந்த நாமல் ராஜபக்ச, மற்றும் ராஜபக்ச கும்பலின் நெருங்கிய நண்பனான அங்கஜனின் போலித்தனமான அறிக்கை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14.6.2017 at 6:39 PM, நவீனன் said:

 

வடமாகாண அமைச்சர்கள் மூவர் உட்பட 16 உறுப்பினர்கள் ஆளூநருடன் சந்திப்பு.

இந்தளவிற்கு வந்த பின்னர் எப்படித்தான் பூசிமெழுகினாலும் விக்கி அய்யாவின் செயற்பாடுகளுக்கு எதிரானவர்களின் கை மாகாணசபையில் ஓங்கியே இருக்கும்.

மாகாண  சபையில் தனக்கு இருக்கும் ?  பெரும்பான்மையை அவர் நிரூபித்து மக்களுக்கு ஒரு தெளிவான நிலையைக் காட்டிட வேண்டும்

அது முடியாவிட்டால் தொடர்ந்தும் மக்களுக்கான அரசியலை விக்கி ஐயா அவர்கள்  செய்யவிரும்பினால்  தனது பதவியைத் திறந்துவிட்டு  அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லவேண்டும்.

விக்கி ஐயாவிற்கான மக்கள் செல்வாக்கைப் பயன்படுத்திச் சென்ற தேர்தலில் வென்று அவரின் நிழலில் குளிர் காயும் தமிழரசுக் கட்சிக்கு அடுத்த தேர்தலில்  மக்கள் விக்கி அய்யா அவர்களை மீண்டும் முதலமைச்சராக்கிச்  சரியான பதிலடியை கொடுப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

அது முடியாவிட்டால் தொடர்ந்தும் மக்களுக்கான அரசியலை விக்கி ஐயா அவர்கள்  செய்யவிரும்பினால்  தனது பதவியைத் திறந்துவிட்டு  அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லவேண்டும்.

 

அடுத்த கட்டம் எதுவாக இருக்கும் ?
தன் குரு
பாலியல் குற்றவாளி பிரேமானந்தாவின் கொள்கைகளை
பரப்புவதா அல்லது
கம்பவாதிரி ஜெயராஜுடன் சேர்ந்து
கம்பனின் புகழ் பற்றி
கதா கலாட்ச்சேபம் நடத்துவதா?

1 hour ago, வாத்தியார் said:

விக்கி ஐயாவிற்கான மக்கள் செல்வாக்கைப் பயன்படுத்திச் சென்ற தேர்தலில் வென்று அவரின் நிழலில் குளிர் காயும் தமிழரசுக் கட்சிக்கு அடுத்த தேர்தலில்  மக்கள் விக்கி அய்யா அவர்களை மீண்டும் முதலமைச்சராக்கிச்  சரியான பதிலடியை கொடுப்பார்கள்.

இன்னா சார் இப்படி காமெடி பண்ணுறீங்க?

விக்கி ஐயாவுக்கு அரசியலுக்கு
வர முன் மக்களிடத்தில்  என்ன
செல்வாக்கு இருந்தது
என்று சொல்ல முடியுமா சார்?
வெறும் நீதிபதி என்ற அளவில் மட்டும்தானே
அவருக்கு செல்வாக்கு இருந்தது?
தமிழரசு கட்சி தானே அவரை அரசியலுக்கு
கொண்டு வந்தது?
சம் /சும் இல்லாவிட்டால் அவருக்கு
என்ன செல்வாக்கு முதலில் இருந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வைரவன் said:

அடுத்த கட்டம் எதுவாக இருக்கும் ?
தன் குரு
பாலியல் குற்றவாளி பிரேமானந்தாவின் கொள்கைகளை
பரப்புவதா அல்லது
கம்பவாதிரி ஜெயராஜுடன் சேர்ந்து
கம்பனின் புகழ் பற்றி
கதா கலாட்ச்சேபம் நடத்துவதா?

இன்னா சார் இப்படி காமெடி பண்ணுறீங்க?

விக்கி ஐயாவுக்கு அரசியலுக்கு
வர முன் மக்களிடத்தில்  என்ன
செல்வாக்கு இருந்தது
என்று சொல்ல முடியுமா சார்?
வெறும் நீதிபதி என்ற அளவில் மட்டும்தானே
அவருக்கு செல்வாக்கு இருந்தது?
தமிழரசு கட்சி தானே அவரை அரசியலுக்கு
கொண்டு வந்தது?
சம் /சும் இல்லாவிட்டால் அவருக்கு
என்ன செல்வாக்கு முதலில் இருந்தது?

2010 முதல் இந்த சுமத்திரன் யாரென்று யாருக்காவது தெரியுமா? யாராவது இந்தப்  பெயரைக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, வைரவன் said:

 

இன்னா சார் இப்படி காமெடி பண்ணுறீங்க?

விக்கி ஐயாவுக்கு அரசியலுக்கு
வர முன் மக்களிடத்தில்  என்ன
செல்வாக்கு இருந்தது
என்று சொல்ல முடியுமா சார்?
வெறும் நீதிபதி என்ற அளவில் மட்டும்தானே
அவருக்கு செல்வாக்கு இருந்தது?
தமிழரசு கட்சி தானே அவரை அரசியலுக்கு
கொண்டு வந்தது?
சம் /சும் இல்லாவிட்டால் அவருக்கு
என்ன செல்வாக்கு முதலில் இருந்தது?

கூட்டமைப்புக்குத்தான் வாக்குகள் விழும் என்றால் யாரோ ஒரு சிவலிங்கத்தையோ சிவனாண்டியையோ முதன்மை வேட்பாளராக அறிவித்திருக்கலாமே. எதற்காக விக்கினேஸ்வரன் என்ற முன்னாள் நீதியரசர் கூட்டமைப்பிற்குத் தேவைப்பட்டார்.
அரசியலில் இல்லாவிட்டாலும் மக்களினால் அறியப்பட்ட ஒரு நல்ல மனிதர் . அரசியலில் உள்ள ஏமாற்றுக்காரர்களை விட விக்கினேஸ்வரன் போன்ற நல்ல மனிதர்களைத்தான் மக்கள் அரசியலில் எதிர்பார்க்கின்றனர் என்பது அவரது வெற்றிக்குச் சான்று.

ஆனால் விக்கி ஐயாவை வைத்து எத்தனையோ சாதிக்க விரும்பிய  கூத்தமைப்பினருக்கு இப்போது பாரிய ஏமாற்றம் கிடைத்துவிட்டது.

அது தான் பிரச்சனை சாமியோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, புலவர் said:

2010 முதல் இந்த சுமத்திரன் யாரென்று யாருக்காவது தெரியுமா? யாராவது இந்தப்  பெயரைக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

சம்பந்தர் உவரையும் விக்கி ஐயாவையும் உள்ளே கொண்டு வந்தமைக்கு முக்கிய காரணம் கொழும்பு டமிழ்ஸ் ஆகேவே கொழும்பு மேட்டுக்குடி அரசியல் செய்ய இலகுவாக இருக்கும்  என்ற எண்ணத்தில் ஆனால் விக்கி ஐயா உண்மையின் பக்கம் நின்றபடியால் அவரை அவர்களுக்கு பிடிக்கவில்லை.     அதுசரி இவருக்கு(சுமத்திரனுக்கு) எவ்வளவு வாக்குகள் கிடைத்தது....

9 hours ago, வைரவன் said:

அடுத்த கட்டம் எதுவாக இருக்கும் ?
தன் குரு
பாலியல் குற்றவாளி பிரேமானந்தாவின் கொள்கைகளை
பரப்புவதா

விக்கி ஐயாவை  நீதியரசர் என்ற வகையில் எல்லோருக்கும் தெரியும்...பிரேமானந்தாவின் பக்தர் என்ற வகையிலும் தெரியும்...இந்த இரண்டையும் வைத்து அவர் அரசியலுக்கு வரவில்லை ...இந்த இரண்டையும் வைத்து அவரை அரசியலுக்கு அழைத்தவர்கள் சம்பந்தரும் சுமத்திரனும் எனைய தமிழ் அரசியல்வாதிகளும்.நீதியரசர் ,பிரேமானந்தாவின் பகதன் என்ற இரண்டையும் தெரிந்தும் அவரை முதலமைச்சராக்கியவர்கள் தமிழ்மக்கள்....

பிரேமானந்தாவின் பக்தன் என்று சொல்லி நீங்கள் உங்கள் விவாதத்தை கொண்டு செல்வதின் முக்கிய நோக்கம்....

Link to comment
Share on other sites

Quote

பிரேமானந்தாவின் பக்தன் என்று சொல்லி நீங்கள் உங்கள் விவாதத்தை கொண்டு செல்வதின் முக்கிய நோக்கம்....

no ball  ஐ போட்டு விக்கட் எடுக்கலாம் என்று பார்க்கிறார்.tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.