Jump to content

வெள்ள நிவாரணத்துக்காகச் சென்ற ஹெலிகொப்டர் விழுந்து நொருங்கியது! (படங்கள்)


Recommended Posts

வெள்ள நிவாரணத்துக்காகச் சென்ற ஹெலிகொப்டர் விழுந்து நொருங்கியது! (படங்கள்)

 

 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக சென்ற விமானப்படையினரின் ஹெலிகொப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

DA9vQOtUMAAVWkl.jpg

விமானியின் கட்டுப்பாட்டை இழந்த குறித்த எம்-17 ஹெலிகொப்டர் காலி - பெத்தேகம பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும் குறித்த விபத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லைனெவும், ஹெலிகொப்டர் முற்றாக சேதடைந்துள்ளதாகவும் விமானப்படை பேச்சாளர் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

DA9vQOkUwAA-zRH.jpg

DA9qkgQXcAARBXL.jpg

 

http://www.virakesari.lk/article/20430

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனுக்கு...  புலிகளின், நினைவு வந்திருக்குமே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்கம் சிங்களத்தில எழுதியிருக்குது!

மற்றப்பக்கம் ஆங்கிலத்தில எழுதியிருக்குது!

எந்தப் பக்கம் தமிழில எழுதியிருக்குதெண்டு ஆராவது பாத்துச் சொல்லுங்கப்பா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, புங்கையூரன் said:

ஒரு பக்கம் சிங்களத்தில எழுதியிருக்குது!

மற்றப்பக்கம் ஆங்கிலத்தில எழுதியிருக்குது!

எந்தப் பக்கம் தமிழில எழுதியிருக்குதெண்டு ஆராவது பாத்துச் சொல்லுங்கப்பா!

விமானப்படையில் தமிழன் இல்லை ஆனாபடியால் தமிழில் எழுதவில்லை...

Link to comment
Share on other sites

ஹெலி உடைந்துவிழவில்லை; தரையிறக்கப்பட்டது
 

image_1787f7851a.jpgமீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, இன்றுக் காலை உடைந்து விழுந்ததாகக் கூறப்படும், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான எம்.ஐ 17 ரக ஹெலிகொப்டர், அவசரமாகத் தரையிறக்கப்பட்டதே தவிர, உடைந்துவிழவில்லை என்று, விமானப்படை அறிவித்துள்ளது.

இந்த ஹெலிகொப்டரை அவசரமாகத் தரையிறக்க முற்பட்ட போது, வீடொன்றின் கூரை சேதமாகியுள்ளது. இச்சம்பவத்தின் போது, குறித்த ஹெலிக்குள் 11பேர் பயணித்துள்ளனர். ஒருவருக்கு மாத்திரமே இதனால் சிறு காயம் ஏற்பட்டுள்ளதென்றும், விமானப்படை தெரிவித்தது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஹெலி-உடைந்துவிழவில்லை--தரையிறக்கப்பட்டது/175-197498

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நவீனன் said:
ஹெலி உடைந்துவிழவில்லை; தரையிறக்கப்பட்டது
 

 

இந்த ஹெலிகொப்டரை அவசரமாகத் தரையிறக்க முற்பட்ட போது, வீடொன்றின் கூரை சேதமாகியுள்ளது. இச்சம்பவத்தின் போது, குறித்த ஹெலிக்குள் 11பேர் பயணித்துள்ளனர். ஒருவருக்கு மாத்திரமே இதனால் சிறு காயம் ஏற்பட்டுள்ளதென்றும், விமானப்படை தெரிவித்தது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஹெலி-உடைந்துவிழவில்லை--தரையிறக்கப்பட்டது/175-197498

தரையிறங்கின விமானங்கள் சிறிலங்காவில் உப்படித்தான் இருக்குமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நவீனன் said:
ஹெலி உடைந்துவிழவில்லை; தரையிறக்கப்பட்டது
 

image_1787f7851a.jpgமீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, இன்றுக் காலை உடைந்து விழுந்ததாகக் கூறப்படும், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான எம்.ஐ 17 ரக ஹெலிகொப்டர், அவசரமாகத் தரையிறக்கப்பட்டதே தவிர, உடைந்துவிழவில்லை என்று, விமானப்படை அறிவித்துள்ளது.

இந்த ஹெலிகொப்டரை அவசரமாகத் தரையிறக்க முற்பட்ட போது, வீடொன்றின் கூரை சேதமாகியுள்ளது. இச்சம்பவத்தின் போது, குறித்த ஹெலிக்குள் 11பேர் பயணித்துள்ளனர். ஒருவருக்கு மாத்திரமே இதனால் சிறு காயம் ஏற்பட்டுள்ளதென்றும், விமானப்படை தெரிவித்தது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஹெலி-உடைந்துவிழவில்லை--தரையிறக்கப்பட்டது/175-197498

சும்மா சொல்லக்கூடாது....ஒரு ரெக்னிக்காய்த்தான் இறக்கியிருக்கிறாங்கள்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சும்மா சொல்லக்கூடாது....ஒரு ரெக்னிக்காய்த்தான் இறக்கியிருக்கிறாங்கள்.:cool:

மரங்களுக்கு  பாரிய சேதம் இல்லை என்று சொல்ல வாறீங்களோ ??

Link to comment
Share on other sites

மீட்க முடியாத நிலையில் எம்.ஐ 17
 

image_5c4f4e0d40.jpg

இயற்கை அனர்த்தங்களினால் சிக்குண்டுள்ள மக்களுக்கு வழங்குவதற்கான நிவாரண உதவிகளுடன் சென்ற நிலையில், அவசரமாகத் தரையிறக்கப்பட்ட எம்.ஐ 17 ரக ஹெலிகொப்டரை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இயந்திரக் கோளாறு காரணமாக, இந்த ஹெலி, காலி-பத்தேகம பகுதியில், திங்கட்கிழமை காலை 8:30 மணியளவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமானப்படை அறிவித்தது.

இந்நிலையில்,  தரையிறக்கப்பட்ட ஹெலிகொப்டரைச் சுற்றிவர வெள்ளம் சூழ்ந்திருப்பதால் மீட்க முடியாதுள்ளதாகவும் எனினும், வெள்ளம் வடிந்த பின்னரே அதனை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், இலங்கை விமானப்படை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், அதன் பின்னரே ஹெலிகொப்டருக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்ய முடியுமென,   இலங்கை விமானப்படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் கிஹான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான மேற்படி ஹெலிகொப்டர், தரையிறக்கப்பட்ட போது, அதில் விமானப்படை வீரர்கள் 11 பேர் இருந்தனர். எனினும், அவர்களில் ஒருவருக்கே சிறுகாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், அவசரமாக தரையிறக்கியமையால், வீடொன்றின் கூரையும் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மீட்க-முடியாத-நிலையில்-எம்-ஐ-17/175-197627

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் நிவாரணப் பொருட்களை கொண்டுபோய் யாரிண்டையோ வீட்டு குசினிக்கு பதுக்க வெளிக்கிட்டு இருக்கிறாங்கள் ,

ஆபரேஷன் சக்ஸஸ் புள்ளு  .. பட் த ஹெலிகப்பட்டரு  டைட்டு... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இதை இப்படியும் சொல்லலாமா ...இண்டைக்கு பட்மிண்டன் வெளாடும் போது நான் விழவில்லை 
என்னுடைய உடலை தரை இறக்கினேன் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.