Jump to content

யாழ்ப்பாண பள்ளிவாசல்களை, பாதுகாக்க முன்வருமாறு வேண்டுகோள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1990 ஒக்டோபர் 30 ஆம் திகதி யாழ்ப்பாண முஸ்லிம்கள் உடுத்த உடையுடன் உடமைகள் பணம் நகை எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டவர்களாக வெளியேற்றப்பட்டதை நாம் அறிவோம். 2009 இல் யுத்தம் முடிவமைந்த பின்னர் இவர்கள் யாழ் சென்று பார்த்த போது வீடுகள் எல்லாம் உடைக்கப்பட்டும் பள்ளிவாசல்கள் அழிக்கப்பட்டும் காணப்பட்டது. சென்றவர்களில் பலர் திரும்பிவர சிலர் எதிர் நீச்சல் போட்டு யாழ்ப்பாணத்தில் மீண்டும் குடியேறியுள்ளனர்.

யாழ் மாவட்டத்திலுள்ள 18 பள்ளிவாசல்களையும் பராமரிக்கவும், பாதுகாக்கவும் தற்போது குடியேறியுள்ள மக்களின் தொகை போதாது. ஆனால் புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் நூற்றக்கணக்கான குடுமபங்கள் மீளவும் சென்று யாழ்ப்பாணத்தில் குடியேற விருப்பம் கொண்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சொந்தக் காணிகள் இல்லை. ஆனால் காணி வாங்கி அதில் வீடுகள் கட்டித்தரப்படுமிடத்து அவர்கள் குடியேறத் தயாராகவுள்ளார்கள். ஓவ்வொரு பள்ளிவாசலைச் சூழவும் ஆகக்குறைந்தது பத்து குடும்பங்களையாவது குடியேற்ற வேண்டியது முஸ்லிம்களாகிய எமது கடமையாகும்.

சோனகர் பிரதேசத்தில் 6 பேர்சஸ் காணியின் விலை 10 இலட்சங்களாகும். அதில் சிறிய வீடொன்றை அமைக்க 8 இலட்சம் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும். யாழ் முஸ்லிம் இணையத்தளம் இதற்கு அனுசரனையாளராக செயற்படும். எனவே இம்முறை ரமலானிலோ அதற்குப் பின்போ சகாத் கொடுக்க நிய்யத்து வைத்திருப்போர் அதில் ஒரு பகுதியை யாழ்ப்பாணத்துக்கு ஒதுக்குமாறு வேண்டுகின்றோம். இதுபற்றிய மேலதிக தகவல்கள் வெகுவிரைவில் தரப்படும்.

 http://www.akuranatoday.com/news/?p=139827 .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்ததிற்குதானே அங்க புத்தளத்தில் நிலம் கொடுக்கப்பட்டது பேந்து யாழ்ப்பாணத்திலும் இடம் வேண்டுமாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் ஒரு சிறிய நிலம். அதனையாவது தமிழனுக்கு,  விட்டு வையுங்கள்.
இப்போது... யாழ்ப்பாணத்தில், குடியேறியுள்ள முஸ்லீம் மக்கள்,  பத்து வருடத்தில் இரண்டு மடங்காக வந்து விடுவார்கள். பதினெட்டுப் பள்ளி  வாசல்களையும் அவர்கள் பாதுகாப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான் அக்குறணைக்கு ஒரு பார்சல் வந்திருக்கு இதயும் அனுப்பி விடுங்க  நோன்புக்கு பிறியாணி 

Link to comment
Share on other sites

3 hours ago, நந்தன் said:

சுன்னத்து எங்கு வைத்து செய்வார்கள் 

அங்கை தான்.tw_blush:

Link to comment
Share on other sites

5 hours ago, நந்தன் said:

சுன்னத்து எங்கு வைத்து செய்வார்கள் 

இப்படியான ஒரு பிரச்சனை வரலாம் என்ற தீர்க்கதரிசனமே யாழ்பாணத்தில் ஒரு ஊருக்குச் சுன்னாகம் என்று பெயர் சூட்டப்பட்டது.

பக்கத்தில் மல்லாகம். சுன்னத்து முடிந்ததும் மல்லாகத்தில் மல்லாத்திப் படுக்க வைக்கலாம். :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Paanch said:

இப்படியான ஒரு பிரச்சனை வரலாம் என்ற தீர்க்கதரிசனமே யாழ்பாணத்தில் ஒரு ஊருக்குச் சுன்னாகம் என்று பெயர் சூட்டப்பட்டது.

பக்கத்தில் மல்லாகம். சுன்னத்து முடிந்ததும் மல்லாகத்தில் மல்லாத்திப் படுக்க வைக்கலாம். :grin:

Bild könnte enthalten: 1 Person Bild könnte enthalten: 1 Person, Text

:grin: :grin: :D: :D: 

 

Link to comment
Share on other sites

20 hours ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணம் ஒரு சிறிய நிலம். அதனையாவது தமிழனுக்கு,  விட்டு வையுங்கள்.
இப்போது... யாழ்ப்பாணத்தில், குடியேறியுள்ள முஸ்லீம் மக்கள்,  பத்து வருடத்தில் இரண்டு மடங்காக வந்து விடுவார்கள். பதினெட்டுப் பள்ளி  வாசல்களையும் அவர்கள் பாதுகாப்பார்கள். 

இதை தடுக்க நீங்களும் நானும் என்ன நடவடிக்கை எடுத்தம்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Dash said:

இதை தடுக்க நீங்களும் நானும் என்ன நடவடிக்கை எடுத்தம்??

கசப்பான உண்மை என்ன என்றால் யாழில் பெரும் நிலப்பரப்பு எவற்றிடமாகத்தான் இருக்கு.அதை தமிழர்களால் நிரப்ப வேண்டும் என்றால் புலம் பெயர் தமிழர்கள் தான் அங்கு செல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

இதை தடுக்க நீங்களும் நானும் என்ன நடவடிக்கை எடுத்தம்??

அதற்கு தானே.... ஸ்ரீலங்காவின் எதிர்க்கட்சி தலைவராக... தமிழர் ஒருவரை தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பியிருக்கிறம்.
அவர்,  வெட்டி ஆடுவார் என்றால்... கொட்டாவி  விட்டுக்  கொண்டு இருக்கிறார். :grin: :D:

Link to comment
Share on other sites

1 hour ago, சுவைப்பிரியன் said:

கசப்பான உண்மை என்ன என்றால் யாழில் பெரும் நிலப்பரப்பு எவற்றிடமாகத்தான் இருக்கு.அதை தமிழர்களால் நிரப்ப வேண்டும் என்றால் புலம் பெயர் தமிழர்கள் தான் அங்கு செல்ல வேண்டும்.

அதற்கு தான் மக்கள் மத்தியில் எமது மண்ணை காப்பாற்ற விழிப்புணர்வு வேண்டும்.

நாவட்குழியில் விகாரை அமைக்க முயற்சித்த பொது தடுத்து நிறுத்திய நாம், பள்ளிவாசல்கள் வருவதையும் தடுக்க முடியாதா என்ன ??

இராணுவத்தை எதிர்த்து போராடி காணிவிடுவித்த எமக்கு இஸ்லாமிய மயமாக்களை தடுக்க முடியாதா என்ன ?

Google Maps முள்ளியவளை பகுதியை பார்க்கவும்.இப்பொழுது இஸ்லாமிய மயமாகி விட்டது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

கசப்பான உண்மை என்ன என்றால் யாழில் பெரும் நிலப்பரப்பு எவற்றிடமாகத்தான் இருக்கு.அதை தமிழர்களால் நிரப்ப வேண்டும் என்றால் புலம் பெயர் தமிழர்கள் தான் அங்கு செல்ல வேண்டும்.

இங்க ஊர்ல இருக்கிற பொம்புள்ளை பிள்ளைகள் நாங்கள் போறின் போக போறம் என்று சொல்லுத்துகள் அமைச்சரே ராணுவமே சொல்லிச்சுது விடுக்கப்பட்ட காணிகளுக்குள் இருக்கவே ஆட் கள் இல்லையென்று பிறகென்ன செய்வது:unsure:

Link to comment
Share on other sites

22 hours ago, தனி ஒருவன் said:

என்னப்பா யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்ததிற்குதானே அங்க புத்தளத்தில் நிலம் கொடுக்கப்பட்டது பேந்து யாழ்ப்பாணத்திலும் இடம் வேண்டுமாம் 

முஸ்லிம்கள் தமிழ் மக்கள் காணியை பினாமி பெயரில் வாங்குவது யாழ்ப்பாணத்திலும் நடக்கிறது. 

வன்னி நிலைமைகளை யாராவது அறிய தந்தால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Dash said:

முஸ்லிம்கள் தமிழ் மக்கள் காணியை பினாமி பெயரில் வாங்குவது யாழ்ப்பாணத்திலும் நடக்கிறது. 

வன்னி நிலைமைகளை யாராவது அறிய தந்தால் நல்லது.

வன்னி நிலமை முல்லைத்தீவு அரிக்கப்படுகிறது  கிளிநொச்சி இன்னும் இல்லை மற்ற இடங்கள் கொஞ்சம் குறைவு  தற்போதய டாக்கெட் யாழ்ப்பாணமாம்  மன்னார் பூந்திட்டினும் ,வவுனியா லைட்டா 

Link to comment
Share on other sites

22 minutes ago, தனி ஒருவன் said:

வன்னி நிலமை முல்லைத்தீவு அரிக்கப்படுகிறது  கிளிநொச்சி இன்னும் இல்லை மற்ற இடங்கள் கொஞ்சம் குறைவு  தற்போதய டாக்கெட் யாழ்ப்பாணமாம்  மன்னார் பூந்திட்டினும் ,வவுனியா லைட்டா 

ஆனால் மன்னர் முன்னரே அங்கு அவர்கள் தொகை அதிகம் என்று நினைக்கிறேன்.பெரும்பாலும் மீள்குடியேற்றமே நடக்குது என்று நினைக்கிறன்.

முல்லை தான் இப்போதைய பிரச்சனை.

இதை எப்படி தடுப்பது என்பது தான் கேள்வி ??

இதை மக்கள் மத்தியில் விழிப்புணர்வாக எப்படி மாற்றுவது என்பது தான் கேள்வி !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Dash said:

ஆனால் மன்னர் முன்னரே அங்கு அவர்கள் தொகை அதிகம் என்று நினைக்கிறேன்.பெரும்பாலும் மீள்குடியேற்றமே நடக்குது என்று நினைக்கிறன்.

முல்லை தான் இப்போதைய பிரச்சனை.

இதை எப்படி தடுப்பது என்பது தான் கேள்வி ??

இதை மக்கள் மத்தியில் விழிப்புணர்வாக எப்படி மாற்றுவது என்பது தான் கேள்வி !!!

தடுப்பதென்பது குளம் பெருக்கெடுத்தபின் அணையை கட்ட வெளிகிடுவது போல அங்கு வீடுகள் கட்டி விட்டார் கள் முல்லையில் ஆரம்ப காலத்தில் இருந்தார்களோ இல்லையோ என தெரியவில்லை  ஒரு இடம் பெயர் நினைவு வருதில்லை அங்கே போன மாதம் ஒரு சிறிய கைகலப்பு ஏற்பட்டது இந்த பிரச்சினைகளால் ஆனால் றிசாட் பின்புலம் இருப்பதால் நம்மட ஆட் களும்  ஒன்றும் செய்யவ்ல்லை இதற்கு அரசாங்கமும் ஒன்றும் சொல்ல வில்லை  

தமிழ் மக்களுடைய  காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் இருக்கின்றனவா அல்லது அவை திருடப்பட்டு காணாமல் போனதா என தெரியவும் இல்லை??

இங்கே சிங்கள குடியேற்றங்களும் ஆரம்பித்துள்ளது 

Link to comment
Share on other sites

4 minutes ago, தனி ஒருவன் said:

தடுப்பதென்பது குளம் பெருக்கெடுத்தபின் அணையை கட்ட வெளிகிடுவது போல அங்கு வீடுகள் கட்டி விட்டார் கள் முல்லையில் ஆரம்ப காலத்தில் இருந்தார்களோ இல்லையோ என தெரியவில்லை  ஒரு இடம் பெயர் நினைவு வருதில்லை அங்கே போன மாதம் ஒரு சிறிய கைகலப்பு ஏற்பட்டது இந்த பிரச்சினைகளால் ஆனால் றிசாட் பின்புலம் இருப்பதால் நம்மட ஆட் களும்  ஒன்றும் செய்யவ்ல்லை இதற்கு அரசாங்கமும் ஒன்றும் சொல்ல வில்லை  

தமிழ் மக்களுடைய  காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் இருக்கின்றனவா அல்லது அவை திருடப்பட்டு காணாமல் போனதா என தெரியவும் இல்லை??

1990 முதல்    10,000பேர்வரை இருந்தார்கள். 
 
இப்பொழுது எத்தனை என்று தெரியவில்லை.

தமிழ் மக்களும் சிங்களவன் ஒரு சிறிய புத்தர் சிலையை  வைத்தால். ஜெனிவா வரை சென்று  போராடுவார்கள்.

ஆனால் முஸ்லீம் ஏக்கர் கணக்கில் காணி பிடித்தாலும் அதை பற்றி கதைக்க மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Dash said:

1990 முதல்    10,000பேர்வரை இருந்தார்கள். 
 
இப்பொழுது எத்தனை என்று தெரியவில்லை.

தமிழ் மக்களும் சிங்களவன் ஒரு சிறிய புத்தர் சிலையை  வைத்தால். ஜெனிவா வரை சென்று  போராடுவார்கள்.

ஆனால் முஸ்லீம் ஏக்கர் கணக்கில் காணி பிடித்தாலும் அதை பற்றி கதைக்க மாட்டார்கள்.

கிழக்கு மாகாணத்தையே கொடுத்து விட்டு கொட்டாவி விடும் போது வடக்கு மட்டும் எம்மாத்திரம்  கிழக்கில் முஸ்லீம்  முதலமைச்சர் தமிழ் மக்களுக்கு செய்த உதவிகள் என்ன / அப்படியே முஸ்லீம் மக்களுக்கு செய்த உதவிகள் என்ன என்று ஒரு தரவுகள் எடுத்தால் ............................ தமிழ் மக்களுக்கான உதவியென்பது .... நாமம்

Link to comment
Share on other sites

23 minutes ago, தனி ஒருவன் said:

கிழக்கு மாகாணத்தையே கொடுத்து விட்டு கொட்டாவி விடும் போது வடக்கு மட்டும் எம்மாத்திரம்  கிழக்கில் முஸ்லீம்  முதலமைச்சர் தமிழ் மக்களுக்கு செய்த உதவிகள் என்ன / அப்படியே முஸ்லீம் மக்களுக்கு செய்த உதவிகள் என்ன என்று ஒரு தரவுகள் எடுத்தால் ............................ தமிழ் மக்களுக்கான உதவியென்பது .... நாமம்

பிரச்சனைக்கு உரிய முக்கியமான காரணம் இதை பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லை.

ஊடகங்கள் இதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

ஒவ்வொரு கோவில்களிலும், பாடசாலைகளிலும் இது பற்றிய விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும்

Link to comment
Share on other sites

1 hour ago, Dash said:

1990 முதல்    10,000பேர்வரை இருந்தார்கள். 
 
இப்பொழுது எத்தனை என்று தெரியவில்லை.

தமிழ் மக்களும் சிங்களவன் ஒரு சிறிய புத்தர் சிலையை  வைத்தால். ஜெனிவா வரை சென்று  போராடுவார்கள்.

ஆனால் முஸ்லீம் ஏக்கர் கணக்கில் காணி பிடித்தாலும் அதை பற்றி கதைக்க மாட்டார்கள்.

சிங்களவர் தமிழருடைய மண்ணைப் பிடிப்பது அடாத்தான அரச படைகளின் பாதுகாப்போடு. அதனால் அது யெனீவா வரை செல்கிறது.

முசுலீம்கள் தமிழருடைய மண்ணைப் பிடிப்பது தமிழர்களின் பணத்தாசையால். ஆகவே அது கிராமக்கோடு வரைகூடச் செல்லாது.

.

  

Link to comment
Share on other sites

2 hours ago, Paanch said:

சிங்களவர் தமிழருடைய மண்ணைப் பிடிப்பது அடாத்தான அரச படைகளின் பாதுகாப்போடு. அதனால் அது யெனீவா வரை செல்கிறது.

முசுலீம்கள் தமிழருடைய மண்ணைப் பிடிப்பது தமிழர்களின் பணத்தாசையால். ஆகவே அது கிராமக்கோடு வரைகூடச் செல்லாது.

தமிழர்கள் முஸ்லிம்களின் மண்ணை பிடிப்பது பற்றித்தான் இந்த திரியே ஆரம்பமானது. அதையே பிடித்து மற்றவளமாக மாற்றி ... விட்டால் எல்லாத்தையும் விழுங்கி விடுவார்கள் என்ற காரணத்தால் தான் சிங்களவர், முஸ்லிம்கள், அமெரிக்கர், இந்தியர் முதாலாக  பன்னிரண்டு நாடுகள் சேர்ந்து  தமிழர் ஆயுத பலத்தை பிடுங்கி இன்று கையாலாகாத நிலைக்கு கொண்டு வந்து விட்டது. இன்னமும் மற்றவர்களிடம் பிடுங்கும் போக்கு நிற்கவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/28/2017 at 8:52 AM, Jude said:

தமிழர்கள் முஸ்லிம்களின் மண்ணை பிடிப்பது பற்றித்தான் இந்த திரியே ஆரம்பமானது. அதையே பிடித்து மற்றவளமாக மாற்றி ... விட்டால் எல்லாத்தையும் விழுங்கி விடுவார்கள் என்ற காரணத்தால் தான் சிங்களவர், முஸ்லிம்கள், அமெரிக்கர், இந்தியர் முதாலாக  பன்னிரண்டு நாடுகள் சேர்ந்து  தமிழர் ஆயுத பலத்தை பிடுங்கி இன்று கையாலாகாத நிலைக்கு கொண்டு வந்து விட்டது. இன்னமும் மற்றவர்களிடம் பிடுங்கும் போக்கு நிற்கவில்லை. 

அண்ணை சொல்லுறதுதான் சரி .........
வந்தேறு தமிழர்கள் ஆதி குடிகளான முஸ்லீம்களிடம் 
காணிகளை நிலங்களை ஒப்படைத்துவிட்டு தமிழ்நாடு ஓடுவதே 
நியாயமாகும் !!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.