Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாண பள்ளிவாசல்களை, பாதுகாக்க முன்வருமாறு வேண்டுகோள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1990 ஒக்டோபர் 30 ஆம் திகதி யாழ்ப்பாண முஸ்லிம்கள் உடுத்த உடையுடன் உடமைகள் பணம் நகை எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டவர்களாக வெளியேற்றப்பட்டதை நாம் அறிவோம். 2009 இல் யுத்தம் முடிவமைந்த பின்னர் இவர்கள் யாழ் சென்று பார்த்த போது வீடுகள் எல்லாம் உடைக்கப்பட்டும் பள்ளிவாசல்கள் அழிக்கப்பட்டும் காணப்பட்டது. சென்றவர்களில் பலர் திரும்பிவர சிலர் எதிர் நீச்சல் போட்டு யாழ்ப்பாணத்தில் மீண்டும் குடியேறியுள்ளனர்.

யாழ் மாவட்டத்திலுள்ள 18 பள்ளிவாசல்களையும் பராமரிக்கவும், பாதுகாக்கவும் தற்போது குடியேறியுள்ள மக்களின் தொகை போதாது. ஆனால் புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் நூற்றக்கணக்கான குடுமபங்கள் மீளவும் சென்று யாழ்ப்பாணத்தில் குடியேற விருப்பம் கொண்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சொந்தக் காணிகள் இல்லை. ஆனால் காணி வாங்கி அதில் வீடுகள் கட்டித்தரப்படுமிடத்து அவர்கள் குடியேறத் தயாராகவுள்ளார்கள். ஓவ்வொரு பள்ளிவாசலைச் சூழவும் ஆகக்குறைந்தது பத்து குடும்பங்களையாவது குடியேற்ற வேண்டியது முஸ்லிம்களாகிய எமது கடமையாகும்.

சோனகர் பிரதேசத்தில் 6 பேர்சஸ் காணியின் விலை 10 இலட்சங்களாகும். அதில் சிறிய வீடொன்றை அமைக்க 8 இலட்சம் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும். யாழ் முஸ்லிம் இணையத்தளம் இதற்கு அனுசரனையாளராக செயற்படும். எனவே இம்முறை ரமலானிலோ அதற்குப் பின்போ சகாத் கொடுக்க நிய்யத்து வைத்திருப்போர் அதில் ஒரு பகுதியை யாழ்ப்பாணத்துக்கு ஒதுக்குமாறு வேண்டுகின்றோம். இதுபற்றிய மேலதிக தகவல்கள் வெகுவிரைவில் தரப்படும்.

 http://www.akuranatoday.com/news/?p=139827 .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்ததிற்குதானே அங்க புத்தளத்தில் நிலம் கொடுக்கப்பட்டது பேந்து யாழ்ப்பாணத்திலும் இடம் வேண்டுமாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் ஒரு சிறிய நிலம். அதனையாவது தமிழனுக்கு,  விட்டு வையுங்கள்.
இப்போது... யாழ்ப்பாணத்தில், குடியேறியுள்ள முஸ்லீம் மக்கள்,  பத்து வருடத்தில் இரண்டு மடங்காக வந்து விடுவார்கள். பதினெட்டுப் பள்ளி  வாசல்களையும் அவர்கள் பாதுகாப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான் அக்குறணைக்கு ஒரு பார்சல் வந்திருக்கு இதயும் அனுப்பி விடுங்க  நோன்புக்கு பிறியாணி 

Link to comment
Share on other sites

3 hours ago, நந்தன் said:

சுன்னத்து எங்கு வைத்து செய்வார்கள் 

அங்கை தான்.tw_blush:

Link to comment
Share on other sites

5 hours ago, நந்தன் said:

சுன்னத்து எங்கு வைத்து செய்வார்கள் 

இப்படியான ஒரு பிரச்சனை வரலாம் என்ற தீர்க்கதரிசனமே யாழ்பாணத்தில் ஒரு ஊருக்குச் சுன்னாகம் என்று பெயர் சூட்டப்பட்டது.

பக்கத்தில் மல்லாகம். சுன்னத்து முடிந்ததும் மல்லாகத்தில் மல்லாத்திப் படுக்க வைக்கலாம். :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Paanch said:

இப்படியான ஒரு பிரச்சனை வரலாம் என்ற தீர்க்கதரிசனமே யாழ்பாணத்தில் ஒரு ஊருக்குச் சுன்னாகம் என்று பெயர் சூட்டப்பட்டது.

பக்கத்தில் மல்லாகம். சுன்னத்து முடிந்ததும் மல்லாகத்தில் மல்லாத்திப் படுக்க வைக்கலாம். :grin:

Bild könnte enthalten: 1 Person Bild könnte enthalten: 1 Person, Text

:grin: :grin: :D: :D: 

 

Link to comment
Share on other sites

20 hours ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணம் ஒரு சிறிய நிலம். அதனையாவது தமிழனுக்கு,  விட்டு வையுங்கள்.
இப்போது... யாழ்ப்பாணத்தில், குடியேறியுள்ள முஸ்லீம் மக்கள்,  பத்து வருடத்தில் இரண்டு மடங்காக வந்து விடுவார்கள். பதினெட்டுப் பள்ளி  வாசல்களையும் அவர்கள் பாதுகாப்பார்கள். 

இதை தடுக்க நீங்களும் நானும் என்ன நடவடிக்கை எடுத்தம்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Dash said:

இதை தடுக்க நீங்களும் நானும் என்ன நடவடிக்கை எடுத்தம்??

கசப்பான உண்மை என்ன என்றால் யாழில் பெரும் நிலப்பரப்பு எவற்றிடமாகத்தான் இருக்கு.அதை தமிழர்களால் நிரப்ப வேண்டும் என்றால் புலம் பெயர் தமிழர்கள் தான் அங்கு செல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

இதை தடுக்க நீங்களும் நானும் என்ன நடவடிக்கை எடுத்தம்??

அதற்கு தானே.... ஸ்ரீலங்காவின் எதிர்க்கட்சி தலைவராக... தமிழர் ஒருவரை தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பியிருக்கிறம்.
அவர்,  வெட்டி ஆடுவார் என்றால்... கொட்டாவி  விட்டுக்  கொண்டு இருக்கிறார். :grin: :D:

Link to comment
Share on other sites

1 hour ago, சுவைப்பிரியன் said:

கசப்பான உண்மை என்ன என்றால் யாழில் பெரும் நிலப்பரப்பு எவற்றிடமாகத்தான் இருக்கு.அதை தமிழர்களால் நிரப்ப வேண்டும் என்றால் புலம் பெயர் தமிழர்கள் தான் அங்கு செல்ல வேண்டும்.

அதற்கு தான் மக்கள் மத்தியில் எமது மண்ணை காப்பாற்ற விழிப்புணர்வு வேண்டும்.

நாவட்குழியில் விகாரை அமைக்க முயற்சித்த பொது தடுத்து நிறுத்திய நாம், பள்ளிவாசல்கள் வருவதையும் தடுக்க முடியாதா என்ன ??

இராணுவத்தை எதிர்த்து போராடி காணிவிடுவித்த எமக்கு இஸ்லாமிய மயமாக்களை தடுக்க முடியாதா என்ன ?

Google Maps முள்ளியவளை பகுதியை பார்க்கவும்.இப்பொழுது இஸ்லாமிய மயமாகி விட்டது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

கசப்பான உண்மை என்ன என்றால் யாழில் பெரும் நிலப்பரப்பு எவற்றிடமாகத்தான் இருக்கு.அதை தமிழர்களால் நிரப்ப வேண்டும் என்றால் புலம் பெயர் தமிழர்கள் தான் அங்கு செல்ல வேண்டும்.

இங்க ஊர்ல இருக்கிற பொம்புள்ளை பிள்ளைகள் நாங்கள் போறின் போக போறம் என்று சொல்லுத்துகள் அமைச்சரே ராணுவமே சொல்லிச்சுது விடுக்கப்பட்ட காணிகளுக்குள் இருக்கவே ஆட் கள் இல்லையென்று பிறகென்ன செய்வது:unsure:

Link to comment
Share on other sites

22 hours ago, தனி ஒருவன் said:

என்னப்பா யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்ததிற்குதானே அங்க புத்தளத்தில் நிலம் கொடுக்கப்பட்டது பேந்து யாழ்ப்பாணத்திலும் இடம் வேண்டுமாம் 

முஸ்லிம்கள் தமிழ் மக்கள் காணியை பினாமி பெயரில் வாங்குவது யாழ்ப்பாணத்திலும் நடக்கிறது. 

வன்னி நிலைமைகளை யாராவது அறிய தந்தால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Dash said:

முஸ்லிம்கள் தமிழ் மக்கள் காணியை பினாமி பெயரில் வாங்குவது யாழ்ப்பாணத்திலும் நடக்கிறது. 

வன்னி நிலைமைகளை யாராவது அறிய தந்தால் நல்லது.

வன்னி நிலமை முல்லைத்தீவு அரிக்கப்படுகிறது  கிளிநொச்சி இன்னும் இல்லை மற்ற இடங்கள் கொஞ்சம் குறைவு  தற்போதய டாக்கெட் யாழ்ப்பாணமாம்  மன்னார் பூந்திட்டினும் ,வவுனியா லைட்டா 

Link to comment
Share on other sites

22 minutes ago, தனி ஒருவன் said:

வன்னி நிலமை முல்லைத்தீவு அரிக்கப்படுகிறது  கிளிநொச்சி இன்னும் இல்லை மற்ற இடங்கள் கொஞ்சம் குறைவு  தற்போதய டாக்கெட் யாழ்ப்பாணமாம்  மன்னார் பூந்திட்டினும் ,வவுனியா லைட்டா 

ஆனால் மன்னர் முன்னரே அங்கு அவர்கள் தொகை அதிகம் என்று நினைக்கிறேன்.பெரும்பாலும் மீள்குடியேற்றமே நடக்குது என்று நினைக்கிறன்.

முல்லை தான் இப்போதைய பிரச்சனை.

இதை எப்படி தடுப்பது என்பது தான் கேள்வி ??

இதை மக்கள் மத்தியில் விழிப்புணர்வாக எப்படி மாற்றுவது என்பது தான் கேள்வி !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Dash said:

ஆனால் மன்னர் முன்னரே அங்கு அவர்கள் தொகை அதிகம் என்று நினைக்கிறேன்.பெரும்பாலும் மீள்குடியேற்றமே நடக்குது என்று நினைக்கிறன்.

முல்லை தான் இப்போதைய பிரச்சனை.

இதை எப்படி தடுப்பது என்பது தான் கேள்வி ??

இதை மக்கள் மத்தியில் விழிப்புணர்வாக எப்படி மாற்றுவது என்பது தான் கேள்வி !!!

தடுப்பதென்பது குளம் பெருக்கெடுத்தபின் அணையை கட்ட வெளிகிடுவது போல அங்கு வீடுகள் கட்டி விட்டார் கள் முல்லையில் ஆரம்ப காலத்தில் இருந்தார்களோ இல்லையோ என தெரியவில்லை  ஒரு இடம் பெயர் நினைவு வருதில்லை அங்கே போன மாதம் ஒரு சிறிய கைகலப்பு ஏற்பட்டது இந்த பிரச்சினைகளால் ஆனால் றிசாட் பின்புலம் இருப்பதால் நம்மட ஆட் களும்  ஒன்றும் செய்யவ்ல்லை இதற்கு அரசாங்கமும் ஒன்றும் சொல்ல வில்லை  

தமிழ் மக்களுடைய  காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் இருக்கின்றனவா அல்லது அவை திருடப்பட்டு காணாமல் போனதா என தெரியவும் இல்லை??

இங்கே சிங்கள குடியேற்றங்களும் ஆரம்பித்துள்ளது 

Link to comment
Share on other sites

4 minutes ago, தனி ஒருவன் said:

தடுப்பதென்பது குளம் பெருக்கெடுத்தபின் அணையை கட்ட வெளிகிடுவது போல அங்கு வீடுகள் கட்டி விட்டார் கள் முல்லையில் ஆரம்ப காலத்தில் இருந்தார்களோ இல்லையோ என தெரியவில்லை  ஒரு இடம் பெயர் நினைவு வருதில்லை அங்கே போன மாதம் ஒரு சிறிய கைகலப்பு ஏற்பட்டது இந்த பிரச்சினைகளால் ஆனால் றிசாட் பின்புலம் இருப்பதால் நம்மட ஆட் களும்  ஒன்றும் செய்யவ்ல்லை இதற்கு அரசாங்கமும் ஒன்றும் சொல்ல வில்லை  

தமிழ் மக்களுடைய  காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் இருக்கின்றனவா அல்லது அவை திருடப்பட்டு காணாமல் போனதா என தெரியவும் இல்லை??

1990 முதல்    10,000பேர்வரை இருந்தார்கள். 
 
இப்பொழுது எத்தனை என்று தெரியவில்லை.

தமிழ் மக்களும் சிங்களவன் ஒரு சிறிய புத்தர் சிலையை  வைத்தால். ஜெனிவா வரை சென்று  போராடுவார்கள்.

ஆனால் முஸ்லீம் ஏக்கர் கணக்கில் காணி பிடித்தாலும் அதை பற்றி கதைக்க மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Dash said:

1990 முதல்    10,000பேர்வரை இருந்தார்கள். 
 
இப்பொழுது எத்தனை என்று தெரியவில்லை.

தமிழ் மக்களும் சிங்களவன் ஒரு சிறிய புத்தர் சிலையை  வைத்தால். ஜெனிவா வரை சென்று  போராடுவார்கள்.

ஆனால் முஸ்லீம் ஏக்கர் கணக்கில் காணி பிடித்தாலும் அதை பற்றி கதைக்க மாட்டார்கள்.

கிழக்கு மாகாணத்தையே கொடுத்து விட்டு கொட்டாவி விடும் போது வடக்கு மட்டும் எம்மாத்திரம்  கிழக்கில் முஸ்லீம்  முதலமைச்சர் தமிழ் மக்களுக்கு செய்த உதவிகள் என்ன / அப்படியே முஸ்லீம் மக்களுக்கு செய்த உதவிகள் என்ன என்று ஒரு தரவுகள் எடுத்தால் ............................ தமிழ் மக்களுக்கான உதவியென்பது .... நாமம்

Link to comment
Share on other sites

23 minutes ago, தனி ஒருவன் said:

கிழக்கு மாகாணத்தையே கொடுத்து விட்டு கொட்டாவி விடும் போது வடக்கு மட்டும் எம்மாத்திரம்  கிழக்கில் முஸ்லீம்  முதலமைச்சர் தமிழ் மக்களுக்கு செய்த உதவிகள் என்ன / அப்படியே முஸ்லீம் மக்களுக்கு செய்த உதவிகள் என்ன என்று ஒரு தரவுகள் எடுத்தால் ............................ தமிழ் மக்களுக்கான உதவியென்பது .... நாமம்

பிரச்சனைக்கு உரிய முக்கியமான காரணம் இதை பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லை.

ஊடகங்கள் இதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

ஒவ்வொரு கோவில்களிலும், பாடசாலைகளிலும் இது பற்றிய விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும்

Link to comment
Share on other sites

1 hour ago, Dash said:

1990 முதல்    10,000பேர்வரை இருந்தார்கள். 
 
இப்பொழுது எத்தனை என்று தெரியவில்லை.

தமிழ் மக்களும் சிங்களவன் ஒரு சிறிய புத்தர் சிலையை  வைத்தால். ஜெனிவா வரை சென்று  போராடுவார்கள்.

ஆனால் முஸ்லீம் ஏக்கர் கணக்கில் காணி பிடித்தாலும் அதை பற்றி கதைக்க மாட்டார்கள்.

சிங்களவர் தமிழருடைய மண்ணைப் பிடிப்பது அடாத்தான அரச படைகளின் பாதுகாப்போடு. அதனால் அது யெனீவா வரை செல்கிறது.

முசுலீம்கள் தமிழருடைய மண்ணைப் பிடிப்பது தமிழர்களின் பணத்தாசையால். ஆகவே அது கிராமக்கோடு வரைகூடச் செல்லாது.

.

  

Link to comment
Share on other sites

2 hours ago, Paanch said:

சிங்களவர் தமிழருடைய மண்ணைப் பிடிப்பது அடாத்தான அரச படைகளின் பாதுகாப்போடு. அதனால் அது யெனீவா வரை செல்கிறது.

முசுலீம்கள் தமிழருடைய மண்ணைப் பிடிப்பது தமிழர்களின் பணத்தாசையால். ஆகவே அது கிராமக்கோடு வரைகூடச் செல்லாது.

தமிழர்கள் முஸ்லிம்களின் மண்ணை பிடிப்பது பற்றித்தான் இந்த திரியே ஆரம்பமானது. அதையே பிடித்து மற்றவளமாக மாற்றி ... விட்டால் எல்லாத்தையும் விழுங்கி விடுவார்கள் என்ற காரணத்தால் தான் சிங்களவர், முஸ்லிம்கள், அமெரிக்கர், இந்தியர் முதாலாக  பன்னிரண்டு நாடுகள் சேர்ந்து  தமிழர் ஆயுத பலத்தை பிடுங்கி இன்று கையாலாகாத நிலைக்கு கொண்டு வந்து விட்டது. இன்னமும் மற்றவர்களிடம் பிடுங்கும் போக்கு நிற்கவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/28/2017 at 8:52 AM, Jude said:

தமிழர்கள் முஸ்லிம்களின் மண்ணை பிடிப்பது பற்றித்தான் இந்த திரியே ஆரம்பமானது. அதையே பிடித்து மற்றவளமாக மாற்றி ... விட்டால் எல்லாத்தையும் விழுங்கி விடுவார்கள் என்ற காரணத்தால் தான் சிங்களவர், முஸ்லிம்கள், அமெரிக்கர், இந்தியர் முதாலாக  பன்னிரண்டு நாடுகள் சேர்ந்து  தமிழர் ஆயுத பலத்தை பிடுங்கி இன்று கையாலாகாத நிலைக்கு கொண்டு வந்து விட்டது. இன்னமும் மற்றவர்களிடம் பிடுங்கும் போக்கு நிற்கவில்லை. 

அண்ணை சொல்லுறதுதான் சரி .........
வந்தேறு தமிழர்கள் ஆதி குடிகளான முஸ்லீம்களிடம் 
காணிகளை நிலங்களை ஒப்படைத்துவிட்டு தமிழ்நாடு ஓடுவதே 
நியாயமாகும் !!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லாத விடுதலை புலிகளை பார்த்து இன்னும் ஹிந்தியா வுக்கு பயம்...,  தமிழர்கள் Now: அந்த பயம் இருக்கனும்🔥🔥  
    • ஏதோ ஒரு நாட்டின் சரணாகதியாகத் தானே அரசு போகிறது. சீனாவாக இருந்துட்டு போனால் என்ன?
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் அப்பல்லோ 11 பயணத் திட்டம், 1969-ஆம் ஆண்டில், பஸ் ஆல்ட்ரின் மற்றும் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரை நிலவிற்கு அழைத்துச் சென்றது. 1972-ஆம் ஆண்டு டிசம்பர் வரை அப்பல்லோ பயணத்திட்டங்களின் மூலம் மேலும் 10 அமெரிக்க ஆண்கள் சந்திரனில் தரையிறங்கினர். அதன் பின்னர், அமெரிக்கா மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் திட்டத்தை நிறுத்தி வைத்தது. தற்போது, அரை நூற்றாண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்வம் மீண்டும் உருவாகியுள்ளது. இம்முறை அமெரிக்கர்கள் மட்டுமின்றி பிற நாட்டினர் மற்றும் பெண்கள் அடங்கிய விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்த உள்ளது. அதே சமயம், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் நிலவுக்கான புதிய பயணத் திட்டங்களை திட்டமிட்டு வருகின்றன. நிலவுக்கு மனிதர்களை அனுப்ப இந்த திடீர் முயற்சி ஏன்? கடந்த 1960-களில் மேற்கொள்ளப்பட்ட விண்வெளி ஆய்வுகளிலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,லூனா-3 (Luna-3) என்ற சோவியத் செயற்கைக்கோள் நிலவுக்கு அருகில் சென்று, அதனை முதன் முதலில் புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியது (படத்திலிருப்பது லூனா-3இன் மாதிரி) 'நிலவின் உலக அரசியல்' சோவியத் ஒன்றியம் (USSR) 1961-இல் யூரி ககாரினை பூமிக்கு வெளியே விண்வெளிக்கு சாதனை படைத்தது. அதற்குப் போட்டியாக, அமெரிக்கா நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை மேற்கொண்டது. நிலவில் தரையிறங்கியது ஒரு மாபெரும் சாதனையாகப் பார்க்கப்பட்டது. இது உலகளாவிய கவனத்தைப் பெற்ற வலுவான அரசியல் நடவடிக்கையாக இருந்தது. "எங்களால் என்ன செய்ய முடியும் என்று சொல்வது கடினம். காரணம், சொல்வதை விட நாங்கள் செய்வது அற்புதமானதாக இருக்கும். இந்த பூமியிலிருந்து மனிதர்களை கூட்டி சென்று நிலவில் வைப்போம்," என்று 'தி எகனாமிஸ்ட்' சஞ்சிகையின் மூத்த ஆசிரியர் மற்றும் 'தி மூன், எ ஹிஸ்டரி ஃபார் தி ஃப்யூச்சர்’ நூலின் ஆசிரியர் ஆலிவர் மார்டன் கூறினார். நிலவில் அடுத்ததாகத் தரையிறங்க போவது யார் என்பது, புவிசார் அரசியல் மற்றும் அதன் வளங்களைப் பயன்படுத்துவதற்கான ஆசையால் தீர்மானிக்கப்படும். பல்வேறு நாடுகள், தனியார் நிறுவனங்கள் என அனைவரும் வெவ்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றனர். ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை நிலவின் மேற்பரப்பில் ஆளில்லா விண்கலங்களை அல்லது ரோவர்களை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளன. ஆனால் மனிதர்களை அனுப்பியதில்லை. நிலவில் யார் தரையிறங்குவது என்ற போட்டி, தற்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவுகிறது. "இது புவிசார் அரசியலால் இயக்கப்படும். எனவே அமெரிக்கா மற்றும் சீனா தலைமையிலான குழுக்கள் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் பயணத்திட்டத்தை அறிவித்துள்ளன. இந்த இரு நாடுகளும் சர்வதேசப் பங்காளிகளாக ஒப்பந்தம் செய்ய உள்ளனர். மேலும் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் நிலவுக்கு செல்லும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்,” என்று ஆர்ஸ் டெக்னிகாவின் (Ars Technica) பத்திரிகையின் மூத்த விண்வெளித்துறை ஆசிரியர் எரிக் பெர்கர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நிலவில் யார் தரையிறங்குவது என்ற போட்டி, தற்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவுகிறது இதற்கு என்னென்ன தேவை? நிலவுக்கான முதல் பயணத்திட்டம் உருவாக்கப்பட்டது ஆராய்ச்சி செய்வதற்காக அல்ல, சந்திரனில் தரையிறங்க வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால் தற்போது வகுக்கப்படும் நிலா பயணத் திட்டம், மனிதர்கள் அங்கு தங்குவதற்கான முயற்சியாகும். அதற்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றனர். "மனிதர்கள் பூமியின் உயிரினங்கள். சிலர் செய்ய விரும்புவது என்னவென்றால், செவ்வாய் கிரகத்தில் குடியேற்றங்களை உருவாக்கி விரிவுபடுத்தவும், சந்திரனில் குடியேற்றங்களை உருவாக்கவும், விண்வெளியில் செயற்கை குடியிருப்புகளை உருவாக்கவும் விரும்புகிறார்கள். நான் இங்கு பேசுவது அறிவியல் புனைகதை போலத் தோன்றலாம்,” என்று பிரிட்டனில் உள்ள நார்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் விண்வெளிச் சட்டம் மற்றும் கொள்கைத் துறையின் பேராசிரியர் கிறிஸ்டோபர் நியூமன் கூறுகிறார். அவர் மேலும் பேசுகையில், "மனித இனம் பேரழிவில் இருந்து தப்பிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த, பூமிக்கு அப்பால் குடியிருப்புகளை உருவாக்குவது சிலருக்கு லட்சியமாக உள்ளது,” என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அப்பல்லோ 11 பயணத் திட்டம், 1969-ஆம் ஆண்டில், பஸ் ஆல்ட்ரின் மற்றும் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரை நிலவின் மேற்பரப்பிற்கு அழைத்துச் சென்றது 'செவ்வாய் கிரகத்துக்கான வழியில் நிலவு ஒரு இடைநிறுத்தம்' தற்போது நிலவுக்குச் செல்லும் அமெரிக்காவின் திட்டம் மேலும் அதிகப்படியான இலக்குகளைக் கொண்டுள்ளது. "நிலவில் தரையிறங்க நினைப்பதற்கு உண்மையான காரணம், அங்கே ஒரு தளத்தை நிறுவ வேண்டும் என்பது. செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதற்கான பாதையில் ஒரு இடைநிறுத்தமாக அந்தத் தளத்தை பயன்படுத்த வேண்டும் என்பது," என்று பிரிட்டனில் உள்ள அரிசோனா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் உள்ள தண்டர்பேர்ட் ஸ்கூல் ஆஃப் குளோபல் மேனேஜ்மென்ட்டில் பேராசிரியர் நம்ரதா கோஸ்வாமி விளக்குகிறார். "நிலவில் ஈர்ப்புவிசை குறைவாக இருப்பதால், குறைவான எரிபொருள் செலவிட்டு ராக்கெட்டை அங்கிருந்து ஏவ முடியும். பூமியில் இருந்து ராக்கெட்டை ஏவினால் அதிக எரிபொருள் செலவாகும். அதனால்தான் உலக நாடுகள் நிலவை ஒரு சொத்தாக பார்க்கின்றன,” என்று அவர் மேலும் கூறினார். சந்திரனின் சில பகுதிகள் மீது தொடர்ந்து சூரிய ஒளி படுவதால், அங்கு சூரிய சக்தியை உருவாக்கும் சாத்தியமும் உள்ளது. பெரிய செயற்கைக்கோள்கள் மூலம் அந்த ஆற்றலை பூமிக்கு மாற்றுவதும், மைக்ரோவேவ் மூலம் பூமிக்கு அனுப்புவதும் யோசனையின் ஒரு பகுதியாக உள்ளது. பூமியின் தாழ்-புவி சுற்றுப்பாதை (Low Earth orbit) 1,200 மைல்கள் அல்லது அதற்கும் குறைவான உயரத்தில் பூமியை மையமாக கொண்ட சுற்றுப்பாதைகளை உள்ளடக்கியது என்கிறது நாசா. சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் துத்தநாகம், அலுமினியம் மற்றும் பிற தனிமங்கள் இருப்பதை இந்தியாவின் நிலவு பயணத் திட்டங்கள் உறுதி செய்துள்ளன. தற்போது அங்கு வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை வழங்கக்கூடிய மற்றொரு முக்கிய விஷயத்தைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. "நீர் மற்றும் பனி மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அங்கு மனித குடியேற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ள நீர் மற்றும் பனி தேவைப்படும். ஏனென்றால் அவற்றை ஆக்ஸிஜனாக மாற்ற முடியும்," என்று கோஸ்வாமி விளக்குகிறார். "முதன்முதலில் சந்திரனில் தரையிறங்கிய மகிழ்ச்சிக்குப் பிறகு, 1960-களின் பிற்பகுதியில் நட்சத்திரங்களை அடைவது பற்றிய பேச்சு கூட எழுந்தது. ஆனால் அது விரைவில் நடக்கப் போவதில்லை. குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அப்பால் மனிதர்கள் செல்லக்கூடிய உறுதியான இடமாக நிலவு உள்ளது, அங்கு குறைந்த ஈர்ப்பு விசை உள்ளது. எனவே இலக்கை அடைவது ஒப்பீட்டளவில் எளிதானது. சந்திரனுக்குச் செல்ல மூன்று நாட்கள் ஆகும். ஆனால் செவ்வாய் கிரகத்தை அடைய ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆகும். எனவே, மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்கு செல்வது அடுத்த இலக்கு தான்," என்கிறார் பெர்கர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பல்வேறு நாடுகள் நிலவை அடையும்போது, அதன் வளங்களுக்கு என்ன நடக்கும் என்பதும் ஒரு முக்கியமான கேள்வி தொழில்நுட்ப சவால்கள் என்ன? நிலவுக்குச் செல்வதில் முதலில் சில தொழில்நுட்பத் தடைகளைக் கடக்க வேண்டும். விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லவும், கதிர்வீச்சிலிருந்து அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் சக்தி வாய்ந்த ராக்கெட் தேவை. அடுத்த சவால், சந்திரனின் மேற்பரப்பில் பாதிப்பு ஏற்படுத்தாத ஒரு இலகுவான தரையிறக்கம் செய்ய வேண்டும், அதன் பின்னர் தான் விண்வெளி வீரர்கள் திரும்பி வர முடியும். தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அவர்களுக்கு எந்த வெளிப்புற உதவியும் இல்லை அல்லது பணியை நிறுத்துவதற்கான வழிகளும் இல்லை. நிலவில் இருந்து திரும்பும் விண்வெளி வீரர்கள், விண்வெளி ஊர்தியில் பூமியின் வளிமண்டலத்திற்குள் அதிவேகத்தில் நுழைவார்கள், அதாவது வினாடிக்கு பல கிலோமீட்டர்கள் வேகத்தில் அந்த ஊர்தி வரும். குறைந்த புவிச் சுற்றுப்பாதையில் இருந்து திரும்பி வருவதை ஒப்பிடுகையில், நிலவில் இருந்து திரும்பி வரும் போது வேகம் அதிகரிக்கும்,” என்று பெர்கர் விளக்குகிறார். பல்வேறு நாடுகள் நிலவை அடையும் போது, அதன் வளங்களுக்கு என்ன நடக்கும் என்பதும் ஒரு முக்கியமான கேள்வி. விண்வெளியில் எந்த நாடும் இறையாண்மை, உரிமையை கோர முடியாது என்பதை 1967-இன் அவுட்டர் ஸ்பேஸ் ஒப்பந்தம் உறுதி செய்கிறது, ஆனால் உண்மை வேறுவிதமாக மாறக்கூடும். "நிலவில் தரையிறங்கும் திறன் கொண்ட நாடுகளுக்கு மட்டுமே முதன்மை நன்மைகள் இருக்கும். எனவே நிலவில் உள்ள வளங்கள் எப்படி பகிரப்படும் என்பது குறித்த சட்ட விதிமுறைகள் இன்று நம்மிடம் இல்லை," என்கிறார் கோஸ்வாமி.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்காவின் வெற்றியானது, கோடீஸ்வரர் எலோன் மஸ்க் மற்றும் அவரது ஆய்வு நிறுவனமான 'ஸ்பேஸ் எக்ஸ்' உருவாக்கி வரும் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் திறனை பொறுத்தது விண்வெளிப் போட்டி சீனா 2030-களில் நிலவில் நிரந்தரமாக ஒரு தளத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. அந்த காலக்கெடுவை நெருங்க நெருங்கத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. மற்றொரு புறம் அமெரிக்கா, 2028-க்குள் நிலவு விண்வெளி நிலையத்தை அமைக்க முடியும் என்று எதிர்பார்க்கிறது. ஆனால் அதன் செயல்திட்டம் ஏற்கனவே பின்தங்கிவிட்டது. அமெரிக்காவின் வெற்றியானது, கோடீஸ்வரர் எலோன் மஸ்க் மற்றும் அவரது ஆய்வு நிறுவனமான 'ஸ்பேஸ் எக்ஸ்' உருவாக்கி வரும் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் திறனை பொறுத்தது. இந்தியாவும் அடுத்த ஆண்டு, முதன்முதலில் மனிதர்களுடன் விண்வெளி விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது. 2035-ஆம் ஆண்டுக்குள் அங்கு விண்வெளி நிலையத்தை அமைத்து, 2040-ஆம் ஆண்டு நிலவுக்கு விண்வெளி வீரரை அனுப்புவதை இலக்காகக் கொண்டுள்ளது. "சீன விண்வெளித் திட்டத்தில் மிகவும் சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்னவென்றால், காலக்கெடுவைச் சந்திக்கும் அவர்களின் திறன். விண்வெளி ஆராய்ச்சிப் பயன்பாடு மற்றும் நிரந்தர அடிப்படை மேம்பாடு ஆகியவற்றுடன் 21-ஆம் நூற்றாண்டில் சந்திரனில் தரையிறங்க கூடிய முதல் நாடாக சீனா இருக்கும் என்று திடமாக நான் கூறுவேன்,” என்று கோஸ்வாமி முடிக்கிறார். (இந்தக் கட்டுரை பிபிசி உலக சேவை வானொலி நிகழ்ச்சியான 'தி என்கொயரி'யை அடிப்படையாகக் கொண்டது) https://www.bbc.com/tamil/articles/c97zz3q775lo
    • Published By: VISHNU   14 MAY, 2024 | 09:26 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டு வராமலிருந்தால்  தென்னாசியாவில் தமிழீழம் தோற்றம் பெற்றிருக்கும். அது இஸ்ரேல் போல் மாற்றமடைந்திருக்கும், காஸாவின் இன்றைய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கும். இஸ்ரேலுக்கு ஆயுதத்தை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்கா முதலை கண்ணீர் வடிக்கிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற  பலஸ்தீன விவகாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதலினால் பலஸ்தீனர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். பலஸ்தீனர்களின்  இன்றைய நிலை குறித்து நாங்கள் கவலையடைகிறோம். பலஸ்தீனர்கள் இன்று எதிர்கொண்டுள்ள நிலைமைக்கும், இலங்கையின் நிலைமைக்கும் இடையில் பரஸ்பர ஒற்றுமை காணப்படுகிறது. இரண்டாம் உலக மகா யுத்தம் தீவிரமடைந்த போது யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருதற்கு பெரிய பிரித்தானியா யூதர்களுடன் ஒப்பந்தம் செய்தது. யுத்தம் முடிந்தவுடன் தமக்கு ஒரு நாடு அல்லது இராச்சியம் வேண்டும் என யூதர்கள் பெரிய பிரித்தானியாவிடம் வலியுறுத்தினார்கள். இரண்டாம் உலக மகா யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர்  பெரிய பிரித்தானிய பலஸ்தீனர்களுக்கு சொந்தமான பூர்வீக பூமியில் யூதர்களை குடியமர்த்தி பிரச்சினைகளை தோற்றுவித்தது. தமிழர்கள் உலகெங்கிலும் வாழ்கிறார்கள். அவர்கள் தென்னிந்திய திராவிட மொழியை அடிப்படையாகக் கொண்டவர்கள் ஆகவே அவர்களுக்கு இலங்கைக்குள் ஒரு தனித்த நாட்டை உருவாக்கிக் கொடுப்பதாக பெரிய பிரித்தானியா போலியான சுதந்திரத்தை வழங்கி இலங்கையில் வாழ்ந்த தமிழ் தலைவர்களிடம் குறிப்பிட்டது. இதன் பின்னரே 50 :50 அதிகாரம் பற்றி பேசப்பட்டது. 50:50 அதிகாரம் என்பது தோல்வியடைந்த நிலையில் யுத்தம் தோற்றம் பெற்றது. இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை அழித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வராமல் இருந்திருந்தால் தென்னாசியாவில் தமிழ் ஈழம் தோற்றம் பெற்றிருக்கும். அவ்வாறான நிலை தோற்றம் பெற்றால் தென்னாசியாவில் காஸாவை போன்ற நிலைமை எமக்கு ஏற்பட்டிருக்கும். தமிழ் ஈழம் இஸ்ரேல் போல் செயற்பட்டிருக்கும். பலஸ்தீனர்களின்  இன்றைய நிலையை  நாங்கள் எதிர்கொண்டிருப்போம். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பாதுகாப்பதற்கு அமெரிக்காவின் மெராய்ன் படையின் கப்பல் இலங்கையின் கடல் பரப்புக்கு அப்பாற்பட்ட சர்வதேச கடல் எல்லைக்கு வருகை தந்திருந்தது. பிரபாகரனை உயிருடன் ஒப்படைக்குமாறு அமெரிக்கா அப்போதைய அரசாங்கத்திடம் வலியுறுத்தியது. ஆனால் அதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடமளிக்கவில்லை. அதேபோல் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் பிரபாகரனை உயிருடன் கோரின. பிரிவினைவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் மேற்குலக நாடுகளிடம் இருக்கவில்லை. தமிழ் ஈழத்துக்காகவே உலக நாடுகளும் குரல் கொடுத்தன. இலங்கையில் தமிழ் ஈழத்தை உருவாக்க பெரிய பிரித்தானிய முன்னெடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. ஆனால் பலஸ்தீனத்தில் அவர்களின் நோக்கம் வெற்றிப் பெற்றன. இரண்டாம் உலக யுத்தத்தின் போது உலகில் நாடற்றவர்களாக இருந்த யூதர்களுக்கு பலஸ்தீன நிலத்தை ஆக்கிரமித்து நாடு உருவாக்கிக் கொடுக்கப்பட்டது. காலப் போக்கில் யூதர்களான இஸ்ரேலியர்கள் முழு பலஸ்தீனத்தையும் ஆக்கிரமித்து  பலஸ்தீனர்களின் அடையாளத்தை அழிக்க முயற்சிக்கிறார்கள். தமது உரிமைக்காக பலஸ்தீனியர்கள் போராடுகிறார்கள், ஆகவே பலஸ்தீனர்களின் நிலைமையை எம்மால் உணர்வுபூர்வமாக விளங்கிக் கொள்ள முடிகிறது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்க முதலை கண்ணீர் வடிக்கிறது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு பிரேரணை கொண்டு வரும் போது அமெரிக்க தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி  பிரேரணைகளை தோற்கடிக்கிறது. ஆகவே இலங்கைக்கு எதிராக செயற்படுத்தும் போலியான மனித உரிமைகளை  பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனர்களுக்காக உண்மையுடன் செயற்படுத்துமாறு உலக நாடுகளிடம் கேட்டுக் கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/183560
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.