Jump to content

யாழ்ப்பாண பள்ளிவாசல்களை, பாதுகாக்க முன்வருமாறு வேண்டுகோள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1990 ஒக்டோபர் 30 ஆம் திகதி யாழ்ப்பாண முஸ்லிம்கள் உடுத்த உடையுடன் உடமைகள் பணம் நகை எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டவர்களாக வெளியேற்றப்பட்டதை நாம் அறிவோம். 2009 இல் யுத்தம் முடிவமைந்த பின்னர் இவர்கள் யாழ் சென்று பார்த்த போது வீடுகள் எல்லாம் உடைக்கப்பட்டும் பள்ளிவாசல்கள் அழிக்கப்பட்டும் காணப்பட்டது. சென்றவர்களில் பலர் திரும்பிவர சிலர் எதிர் நீச்சல் போட்டு யாழ்ப்பாணத்தில் மீண்டும் குடியேறியுள்ளனர்.

யாழ் மாவட்டத்திலுள்ள 18 பள்ளிவாசல்களையும் பராமரிக்கவும், பாதுகாக்கவும் தற்போது குடியேறியுள்ள மக்களின் தொகை போதாது. ஆனால் புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் நூற்றக்கணக்கான குடுமபங்கள் மீளவும் சென்று யாழ்ப்பாணத்தில் குடியேற விருப்பம் கொண்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சொந்தக் காணிகள் இல்லை. ஆனால் காணி வாங்கி அதில் வீடுகள் கட்டித்தரப்படுமிடத்து அவர்கள் குடியேறத் தயாராகவுள்ளார்கள். ஓவ்வொரு பள்ளிவாசலைச் சூழவும் ஆகக்குறைந்தது பத்து குடும்பங்களையாவது குடியேற்ற வேண்டியது முஸ்லிம்களாகிய எமது கடமையாகும்.

சோனகர் பிரதேசத்தில் 6 பேர்சஸ் காணியின் விலை 10 இலட்சங்களாகும். அதில் சிறிய வீடொன்றை அமைக்க 8 இலட்சம் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும். யாழ் முஸ்லிம் இணையத்தளம் இதற்கு அனுசரனையாளராக செயற்படும். எனவே இம்முறை ரமலானிலோ அதற்குப் பின்போ சகாத் கொடுக்க நிய்யத்து வைத்திருப்போர் அதில் ஒரு பகுதியை யாழ்ப்பாணத்துக்கு ஒதுக்குமாறு வேண்டுகின்றோம். இதுபற்றிய மேலதிக தகவல்கள் வெகுவிரைவில் தரப்படும்.

 http://www.akuranatoday.com/news/?p=139827 .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்ததிற்குதானே அங்க புத்தளத்தில் நிலம் கொடுக்கப்பட்டது பேந்து யாழ்ப்பாணத்திலும் இடம் வேண்டுமாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் ஒரு சிறிய நிலம். அதனையாவது தமிழனுக்கு,  விட்டு வையுங்கள்.
இப்போது... யாழ்ப்பாணத்தில், குடியேறியுள்ள முஸ்லீம் மக்கள்,  பத்து வருடத்தில் இரண்டு மடங்காக வந்து விடுவார்கள். பதினெட்டுப் பள்ளி  வாசல்களையும் அவர்கள் பாதுகாப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான் அக்குறணைக்கு ஒரு பார்சல் வந்திருக்கு இதயும் அனுப்பி விடுங்க  நோன்புக்கு பிறியாணி 

Link to comment
Share on other sites

3 hours ago, நந்தன் said:

சுன்னத்து எங்கு வைத்து செய்வார்கள் 

அங்கை தான்.tw_blush:

Link to comment
Share on other sites

5 hours ago, நந்தன் said:

சுன்னத்து எங்கு வைத்து செய்வார்கள் 

இப்படியான ஒரு பிரச்சனை வரலாம் என்ற தீர்க்கதரிசனமே யாழ்பாணத்தில் ஒரு ஊருக்குச் சுன்னாகம் என்று பெயர் சூட்டப்பட்டது.

பக்கத்தில் மல்லாகம். சுன்னத்து முடிந்ததும் மல்லாகத்தில் மல்லாத்திப் படுக்க வைக்கலாம். :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Paanch said:

இப்படியான ஒரு பிரச்சனை வரலாம் என்ற தீர்க்கதரிசனமே யாழ்பாணத்தில் ஒரு ஊருக்குச் சுன்னாகம் என்று பெயர் சூட்டப்பட்டது.

பக்கத்தில் மல்லாகம். சுன்னத்து முடிந்ததும் மல்லாகத்தில் மல்லாத்திப் படுக்க வைக்கலாம். :grin:

Bild könnte enthalten: 1 Person Bild könnte enthalten: 1 Person, Text

:grin: :grin: :D: :D: 

 

Link to comment
Share on other sites

20 hours ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணம் ஒரு சிறிய நிலம். அதனையாவது தமிழனுக்கு,  விட்டு வையுங்கள்.
இப்போது... யாழ்ப்பாணத்தில், குடியேறியுள்ள முஸ்லீம் மக்கள்,  பத்து வருடத்தில் இரண்டு மடங்காக வந்து விடுவார்கள். பதினெட்டுப் பள்ளி  வாசல்களையும் அவர்கள் பாதுகாப்பார்கள். 

இதை தடுக்க நீங்களும் நானும் என்ன நடவடிக்கை எடுத்தம்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Dash said:

இதை தடுக்க நீங்களும் நானும் என்ன நடவடிக்கை எடுத்தம்??

கசப்பான உண்மை என்ன என்றால் யாழில் பெரும் நிலப்பரப்பு எவற்றிடமாகத்தான் இருக்கு.அதை தமிழர்களால் நிரப்ப வேண்டும் என்றால் புலம் பெயர் தமிழர்கள் தான் அங்கு செல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

இதை தடுக்க நீங்களும் நானும் என்ன நடவடிக்கை எடுத்தம்??

அதற்கு தானே.... ஸ்ரீலங்காவின் எதிர்க்கட்சி தலைவராக... தமிழர் ஒருவரை தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பியிருக்கிறம்.
அவர்,  வெட்டி ஆடுவார் என்றால்... கொட்டாவி  விட்டுக்  கொண்டு இருக்கிறார். :grin: :D:

Link to comment
Share on other sites

1 hour ago, சுவைப்பிரியன் said:

கசப்பான உண்மை என்ன என்றால் யாழில் பெரும் நிலப்பரப்பு எவற்றிடமாகத்தான் இருக்கு.அதை தமிழர்களால் நிரப்ப வேண்டும் என்றால் புலம் பெயர் தமிழர்கள் தான் அங்கு செல்ல வேண்டும்.

அதற்கு தான் மக்கள் மத்தியில் எமது மண்ணை காப்பாற்ற விழிப்புணர்வு வேண்டும்.

நாவட்குழியில் விகாரை அமைக்க முயற்சித்த பொது தடுத்து நிறுத்திய நாம், பள்ளிவாசல்கள் வருவதையும் தடுக்க முடியாதா என்ன ??

இராணுவத்தை எதிர்த்து போராடி காணிவிடுவித்த எமக்கு இஸ்லாமிய மயமாக்களை தடுக்க முடியாதா என்ன ?

Google Maps முள்ளியவளை பகுதியை பார்க்கவும்.இப்பொழுது இஸ்லாமிய மயமாகி விட்டது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

கசப்பான உண்மை என்ன என்றால் யாழில் பெரும் நிலப்பரப்பு எவற்றிடமாகத்தான் இருக்கு.அதை தமிழர்களால் நிரப்ப வேண்டும் என்றால் புலம் பெயர் தமிழர்கள் தான் அங்கு செல்ல வேண்டும்.

இங்க ஊர்ல இருக்கிற பொம்புள்ளை பிள்ளைகள் நாங்கள் போறின் போக போறம் என்று சொல்லுத்துகள் அமைச்சரே ராணுவமே சொல்லிச்சுது விடுக்கப்பட்ட காணிகளுக்குள் இருக்கவே ஆட் கள் இல்லையென்று பிறகென்ன செய்வது:unsure:

Link to comment
Share on other sites

22 hours ago, தனி ஒருவன் said:

என்னப்பா யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்ததிற்குதானே அங்க புத்தளத்தில் நிலம் கொடுக்கப்பட்டது பேந்து யாழ்ப்பாணத்திலும் இடம் வேண்டுமாம் 

முஸ்லிம்கள் தமிழ் மக்கள் காணியை பினாமி பெயரில் வாங்குவது யாழ்ப்பாணத்திலும் நடக்கிறது. 

வன்னி நிலைமைகளை யாராவது அறிய தந்தால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Dash said:

முஸ்லிம்கள் தமிழ் மக்கள் காணியை பினாமி பெயரில் வாங்குவது யாழ்ப்பாணத்திலும் நடக்கிறது. 

வன்னி நிலைமைகளை யாராவது அறிய தந்தால் நல்லது.

வன்னி நிலமை முல்லைத்தீவு அரிக்கப்படுகிறது  கிளிநொச்சி இன்னும் இல்லை மற்ற இடங்கள் கொஞ்சம் குறைவு  தற்போதய டாக்கெட் யாழ்ப்பாணமாம்  மன்னார் பூந்திட்டினும் ,வவுனியா லைட்டா 

Link to comment
Share on other sites

22 minutes ago, தனி ஒருவன் said:

வன்னி நிலமை முல்லைத்தீவு அரிக்கப்படுகிறது  கிளிநொச்சி இன்னும் இல்லை மற்ற இடங்கள் கொஞ்சம் குறைவு  தற்போதய டாக்கெட் யாழ்ப்பாணமாம்  மன்னார் பூந்திட்டினும் ,வவுனியா லைட்டா 

ஆனால் மன்னர் முன்னரே அங்கு அவர்கள் தொகை அதிகம் என்று நினைக்கிறேன்.பெரும்பாலும் மீள்குடியேற்றமே நடக்குது என்று நினைக்கிறன்.

முல்லை தான் இப்போதைய பிரச்சனை.

இதை எப்படி தடுப்பது என்பது தான் கேள்வி ??

இதை மக்கள் மத்தியில் விழிப்புணர்வாக எப்படி மாற்றுவது என்பது தான் கேள்வி !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Dash said:

ஆனால் மன்னர் முன்னரே அங்கு அவர்கள் தொகை அதிகம் என்று நினைக்கிறேன்.பெரும்பாலும் மீள்குடியேற்றமே நடக்குது என்று நினைக்கிறன்.

முல்லை தான் இப்போதைய பிரச்சனை.

இதை எப்படி தடுப்பது என்பது தான் கேள்வி ??

இதை மக்கள் மத்தியில் விழிப்புணர்வாக எப்படி மாற்றுவது என்பது தான் கேள்வி !!!

தடுப்பதென்பது குளம் பெருக்கெடுத்தபின் அணையை கட்ட வெளிகிடுவது போல அங்கு வீடுகள் கட்டி விட்டார் கள் முல்லையில் ஆரம்ப காலத்தில் இருந்தார்களோ இல்லையோ என தெரியவில்லை  ஒரு இடம் பெயர் நினைவு வருதில்லை அங்கே போன மாதம் ஒரு சிறிய கைகலப்பு ஏற்பட்டது இந்த பிரச்சினைகளால் ஆனால் றிசாட் பின்புலம் இருப்பதால் நம்மட ஆட் களும்  ஒன்றும் செய்யவ்ல்லை இதற்கு அரசாங்கமும் ஒன்றும் சொல்ல வில்லை  

தமிழ் மக்களுடைய  காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் இருக்கின்றனவா அல்லது அவை திருடப்பட்டு காணாமல் போனதா என தெரியவும் இல்லை??

இங்கே சிங்கள குடியேற்றங்களும் ஆரம்பித்துள்ளது 

Link to comment
Share on other sites

4 minutes ago, தனி ஒருவன் said:

தடுப்பதென்பது குளம் பெருக்கெடுத்தபின் அணையை கட்ட வெளிகிடுவது போல அங்கு வீடுகள் கட்டி விட்டார் கள் முல்லையில் ஆரம்ப காலத்தில் இருந்தார்களோ இல்லையோ என தெரியவில்லை  ஒரு இடம் பெயர் நினைவு வருதில்லை அங்கே போன மாதம் ஒரு சிறிய கைகலப்பு ஏற்பட்டது இந்த பிரச்சினைகளால் ஆனால் றிசாட் பின்புலம் இருப்பதால் நம்மட ஆட் களும்  ஒன்றும் செய்யவ்ல்லை இதற்கு அரசாங்கமும் ஒன்றும் சொல்ல வில்லை  

தமிழ் மக்களுடைய  காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் இருக்கின்றனவா அல்லது அவை திருடப்பட்டு காணாமல் போனதா என தெரியவும் இல்லை??

1990 முதல்    10,000பேர்வரை இருந்தார்கள். 
 
இப்பொழுது எத்தனை என்று தெரியவில்லை.

தமிழ் மக்களும் சிங்களவன் ஒரு சிறிய புத்தர் சிலையை  வைத்தால். ஜெனிவா வரை சென்று  போராடுவார்கள்.

ஆனால் முஸ்லீம் ஏக்கர் கணக்கில் காணி பிடித்தாலும் அதை பற்றி கதைக்க மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Dash said:

1990 முதல்    10,000பேர்வரை இருந்தார்கள். 
 
இப்பொழுது எத்தனை என்று தெரியவில்லை.

தமிழ் மக்களும் சிங்களவன் ஒரு சிறிய புத்தர் சிலையை  வைத்தால். ஜெனிவா வரை சென்று  போராடுவார்கள்.

ஆனால் முஸ்லீம் ஏக்கர் கணக்கில் காணி பிடித்தாலும் அதை பற்றி கதைக்க மாட்டார்கள்.

கிழக்கு மாகாணத்தையே கொடுத்து விட்டு கொட்டாவி விடும் போது வடக்கு மட்டும் எம்மாத்திரம்  கிழக்கில் முஸ்லீம்  முதலமைச்சர் தமிழ் மக்களுக்கு செய்த உதவிகள் என்ன / அப்படியே முஸ்லீம் மக்களுக்கு செய்த உதவிகள் என்ன என்று ஒரு தரவுகள் எடுத்தால் ............................ தமிழ் மக்களுக்கான உதவியென்பது .... நாமம்

Link to comment
Share on other sites

23 minutes ago, தனி ஒருவன் said:

கிழக்கு மாகாணத்தையே கொடுத்து விட்டு கொட்டாவி விடும் போது வடக்கு மட்டும் எம்மாத்திரம்  கிழக்கில் முஸ்லீம்  முதலமைச்சர் தமிழ் மக்களுக்கு செய்த உதவிகள் என்ன / அப்படியே முஸ்லீம் மக்களுக்கு செய்த உதவிகள் என்ன என்று ஒரு தரவுகள் எடுத்தால் ............................ தமிழ் மக்களுக்கான உதவியென்பது .... நாமம்

பிரச்சனைக்கு உரிய முக்கியமான காரணம் இதை பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லை.

ஊடகங்கள் இதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

ஒவ்வொரு கோவில்களிலும், பாடசாலைகளிலும் இது பற்றிய விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும்

Link to comment
Share on other sites

1 hour ago, Dash said:

1990 முதல்    10,000பேர்வரை இருந்தார்கள். 
 
இப்பொழுது எத்தனை என்று தெரியவில்லை.

தமிழ் மக்களும் சிங்களவன் ஒரு சிறிய புத்தர் சிலையை  வைத்தால். ஜெனிவா வரை சென்று  போராடுவார்கள்.

ஆனால் முஸ்லீம் ஏக்கர் கணக்கில் காணி பிடித்தாலும் அதை பற்றி கதைக்க மாட்டார்கள்.

சிங்களவர் தமிழருடைய மண்ணைப் பிடிப்பது அடாத்தான அரச படைகளின் பாதுகாப்போடு. அதனால் அது யெனீவா வரை செல்கிறது.

முசுலீம்கள் தமிழருடைய மண்ணைப் பிடிப்பது தமிழர்களின் பணத்தாசையால். ஆகவே அது கிராமக்கோடு வரைகூடச் செல்லாது.

.

  

Link to comment
Share on other sites

2 hours ago, Paanch said:

சிங்களவர் தமிழருடைய மண்ணைப் பிடிப்பது அடாத்தான அரச படைகளின் பாதுகாப்போடு. அதனால் அது யெனீவா வரை செல்கிறது.

முசுலீம்கள் தமிழருடைய மண்ணைப் பிடிப்பது தமிழர்களின் பணத்தாசையால். ஆகவே அது கிராமக்கோடு வரைகூடச் செல்லாது.

தமிழர்கள் முஸ்லிம்களின் மண்ணை பிடிப்பது பற்றித்தான் இந்த திரியே ஆரம்பமானது. அதையே பிடித்து மற்றவளமாக மாற்றி ... விட்டால் எல்லாத்தையும் விழுங்கி விடுவார்கள் என்ற காரணத்தால் தான் சிங்களவர், முஸ்லிம்கள், அமெரிக்கர், இந்தியர் முதாலாக  பன்னிரண்டு நாடுகள் சேர்ந்து  தமிழர் ஆயுத பலத்தை பிடுங்கி இன்று கையாலாகாத நிலைக்கு கொண்டு வந்து விட்டது. இன்னமும் மற்றவர்களிடம் பிடுங்கும் போக்கு நிற்கவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/28/2017 at 8:52 AM, Jude said:

தமிழர்கள் முஸ்லிம்களின் மண்ணை பிடிப்பது பற்றித்தான் இந்த திரியே ஆரம்பமானது. அதையே பிடித்து மற்றவளமாக மாற்றி ... விட்டால் எல்லாத்தையும் விழுங்கி விடுவார்கள் என்ற காரணத்தால் தான் சிங்களவர், முஸ்லிம்கள், அமெரிக்கர், இந்தியர் முதாலாக  பன்னிரண்டு நாடுகள் சேர்ந்து  தமிழர் ஆயுத பலத்தை பிடுங்கி இன்று கையாலாகாத நிலைக்கு கொண்டு வந்து விட்டது. இன்னமும் மற்றவர்களிடம் பிடுங்கும் போக்கு நிற்கவில்லை. 

அண்ணை சொல்லுறதுதான் சரி .........
வந்தேறு தமிழர்கள் ஆதி குடிகளான முஸ்லீம்களிடம் 
காணிகளை நிலங்களை ஒப்படைத்துவிட்டு தமிழ்நாடு ஓடுவதே 
நியாயமாகும் !!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.