Jump to content

மீட்புப்பணியில் ஈடுபட்ட விமானப்படை வீரர் பரிதாபமாக பலி


Recommended Posts

மீட்புப்பணியில் ஈடுபட்ட விமானப்படை வீரர் பரிதாபமாக பலி

 

 

நாட்டில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கை அடுத்த பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டடிருந்த விமானப்படை வீரரொருவர் உயிரிழந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

yaparathna.jpg

காலி நெலுவ  பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான எம்.ஐ. 27 ரக ஹெலிகொப்டரில் பயணித்த விமானப்படை வீரர் தவறி வெள்ளத்தில் விழுந்து காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டடிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யபரத்ன என்ற 37 வயதுடைய இலங்கை விமானப்படை வீரரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

http://www.virakesari.lk/article/20405

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க வல்லரசுன்னு காட்ட நினைக்கிறம்.. விதி விடுகுதில்லை. :rolleyes:tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலியள் இல்லை எண்டபடியால் தங்களுக்கு அவச்சாவு இல்லையெண்ட கர்வத்திலையும் திரிஞ்சிருப்பினம்.

Link to comment
Share on other sites

நல்லவேளை நாலுபேரை தூக்கிக்கொண்டு போய் விழுத்தாமல் தனியாக விழுந்துள்ளார். அவ்வகையில் சிங்கள மக்கள் காப்பாற்றப்பட்டார்கள். :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடையட்டும்...தன்ட மக்களை காப்பாற்ற உயிரைத் துறந்திருக்கார்

Link to comment
Share on other sites

தமிழினப்படுகொலைகாரன் ஒருவன் அழிந்தான்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.