Jump to content

டென்மார்க்கில் அகதியாக தஞ்சமடைந்து தற்பொழுது விமானியாக பணிபுரியும் இலங்கை பெண்.


Recommended Posts

டென்மார்க்கில் அகதியாக தஞ்சமடைந்து தற்பொழுது விமானியாக பணிபுரியும் இலங்கை பெண்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பிள்ளை மென்மேலும் முன்னேறவேண்டும்.  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு பழைய செய்தி ......
இவா இப்பதான் கோ-பைலட் ஆக இருக்கிறார் 

கேட் Kate 26 வயதில் கேப்டனாக ஈஸிஜெட்  விமான சேவையில் வேலை செய்கிறார். 

Miss McWilliams, pictured with Luke Elsworth, took up flying in the air cadets aged 13

Link to comment
Share on other sites

நல்வாழ்த்துக்கள் அர்ச்சனாவுக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ähnliches Foto

தந்திதொலைக்காட்சியே!!!! 
நல்லகாலம் அந்தப்பிள்ளை டென்மார்க்குக்கு அகதியாக வந்தபடியால் படிச்சு விமானியாக  முன்னேற முடிந்தது...தமிழகத்தில் இருக்கும் ஈழத்து அகதிகள் நினைத்துக்கூட பார்க்கமுடியுமா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

Ähnliches Foto

தந்திதொலைக்காட்சியே!!!! 
நல்லகாலம் அந்தப்பிள்ளை டென்மார்க்குக்கு அகதியாக வந்தபடியால் படிச்சு விமானியாக  முன்னேற முடிந்தது...தமிழகத்தில் இருக்கும் ஈழத்து அகதிகள் நினைத்துக்கூட பார்க்கமுடியுமா???

இது பழைய் செய்தி தான் இருந்தாலும் வாழ்த்துக்கள் 

 தமிழகத்தில் இருந்திருந்தால் அண்ணை இன்னும் அதே முகாம் விசாரணை அடித்து துன்  புறுத்தல் இன்னும் இன்னும் ஏராளம் 

Link to comment
Share on other sites

17 hours ago, Maruthankerny said:

இது ஒரு பழைய செய்தி ......
இவா இப்பதான் கோ-பைலட் ஆக இருக்கிறார் 

கேட் Kate 26 வயதில் கேப்டனாக ஈஸிஜெட்  விமான சேவையில் வேலை செய்கிறார். 

Miss McWilliams, pictured with Luke Elsworth, took up flying in the air cadets aged 13

உது தமிழ் பிள்ளையோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கலைஞன் said:

உது தமிழ் பிள்ளையோ? 

பார்க்க... அப்படித்தான் தெரியுது. :grin:

மருதர்,   இரண்டு வித  செய்திகளையும் கலந்ததால்.... கண்புயூஸ்  ஆகிவிட்டார்.:D: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

Ähnliches Foto

தந்திதொலைக்காட்சியே!!!! 

நல்லகாலம் அந்தப்பிள்ளை டென்மார்க்குக்கு அகதியாக வந்தபடியால் படிச்சு விமானியாக  முன்னேற முடிந்தது...தமிழகத்தில் இருக்கும் ஈழத்து அகதிகள் நினைத்துக்கூட பார்க்கமுடியுமா???

தமிழீழத்தை தமிழன் ஆண்ட போது விமானப்படையே கட்டினானேனே. அதுபோல் தமிழகத்தை உண்மையான தமிழன் ஆண்டிருந்தால்.. இன்று நிலைமை வேறு.

உந்தச் சின்ன விசயத்தை எல்லாம் கண்டு பிரமிக்கவே வேண்டி வந்திருக்காது.

வன்னியில் இருந்து விமானத்தில் பறந்தவனுக்கும்.. டென்மார்க்கில் ஒருவர் விமானியாவதற்கும் இடையில் பெரிய வேறுபாடுள்ளது. வன்னி வியத்தகு. இது இயல்பினது. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கலைஞன் said:

உது தமிழ் பிள்ளையோ? 

இல்லை அவா தமிழ் இல்லை ..........
முன்னேற இன்னமும் எவ்ளவோ இருக்கு ..
இடையில் ஏன் இவளவு படம் எடுப்பு என்றுதான் போட்டேன்.

இங்கு நாம் என்ன வேண்டுமானாலும் ஆகலாம் ..
எமது சோம்பேறித்தனம் தான் இப்படி இருக்க முக்கிய காரணம். 

அவர் இதில் படம் காட்ட ஒன்றும் இல்லை என்றுதான் சொல்கிறார் 
சில ஊடகங்கள் ...... செய்தி பஞ்சத்தில் இப்படி இருக்கிறது. 

Link to comment
Share on other sites

On 27.5.2017 at 7:51 AM, Maruthankerny said:

 

இங்கு நாம் என்ன வேண்டுமானாலும் ஆகலாம் ..
எமது சோம்பேறித்தனம் தான் இப்படி இருக்க முக்கிய காரணம். 

 

100 வீதம் உண்மை !

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.