Jump to content

சிறுபான்மையை மிரட்டும் சுவரொட்டிகள் பதுளையில்


Recommended Posts

சிறுபான்மையை மிரட்டும் சுவரொட்டிகள் பதுளையில்

 
 

சிறு­பான்மை மக்­களை அச்­சு­றுத்­தும் வகை­யி­லான சுவ­ரொட்­டி­கள் நேற்­றுக் காலை பதுளை மாந­கர் பகு­தி­யில் ஒட்­டப்­பட்­டுள்­ளன.

சிங்­க­ள­வர்­க­ளின் பொறு­மை­யைச் சோதிக்­காதே (சிங்­க­ள­யாகே இவ­சீம பரீக்சா நொக­ரனு) என்ற வாக்­கி­யங்­கள் எழு­தப்­பட்ட இரு சுவ­ரொட்டி ­களே இவ்­வாறு ஒட்­டப்­பட்­டி­ருந்­தன.

பதுளை முத்தி ­யங்­கனை ரஜ­மஹா விகா­ரை­யின் பின்­னால் செல்­லும் பிர­தான பாதை மதி­லி­லேயே இந்­தச் சுவ­ரொட்­டி­ க­ள் ஒட்­டப்­பட்­டுள்­ளன.

இந்­தச் செயற்­பாடு அங்­குள்ள சிறு­பான்மை மக்­களை அச்­சத்­துக்கு உள்­ளாக்­கி­யுள்­ள­தா­கக் கூறப்­பட்­டது.

http://uthayandaily.com/story/3961.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.